புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_m10கொழுக்கட்டையால் வந்த வினை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுக்கட்டையால் வந்த வினை


   
   
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Wed Jan 26, 2011 2:39 pm

எங்க ஊரில முத்துக்கருப்பன் எண்டு ஒருத்தர் இருந்தவர் ,அவர் கலியாணம் ஆன புதிசில நடந்த சம்பவம் தான் ராசாக்கள் இந்த கொழுக்கட்டை கதை ,இனி கதைக்கு போவோமே ..
இப்பிடித்தான் ஒருநாள் கருப்பு பக்கத்து ஊரில இருக்கும் சிவலிங்கத்தை பார்க்க தனியா போறார் ,அடை மழை வேறை கேக்கவா வேணும் ..எப்பிடியோ உரப்பையை தலையில போட்டுக் கொண்டு போய் சேர்ந்திட்டார் ..அந்தக்காலத்தில உந்த குடை கிடை எல்லாம் வாங்க ஏலாதப்பா ..பக்கத்து ஊரில நண்பரை போய் சந்திச்சார். அவரும் இவருடைய தேவையை கேட்டு , இருவரும் ஒரு வழியா பேசி முடிச்சிட்டினம் கண்டியலே .சிவலிங்கமும் தேநீருடன் கொழுக்கட்டையும் கொடுக்கிறார் ,அனா ஒருவிசயம் பாருங்க கருப்பு அப்பத்தான் புதுசா கொழுக்கட்டை பார்க்கிறான் .ருசிச்சு ருசிச்சு சாப்பிடுறார் , கூடவே இன்னுமொண்டு கேட்டு வாங்கி சாப்பிடுறார் .இதுக்கு பிறகு தான் இதுக்கு என்ன பேரு எண்டு சிவத்திட்ட கேக்கிறார் பாருங்க ,சிவலிங்கனும் இது கொழுக்கட்டை கருப்பு எண்டு சொல்லுறார் ,


இப்ப கருப்பு ஊருக்கு கிளம்புறார் கண்டியலே .போகும் வழி பூராவும் கொழுக்கட்டை, கொழுக்கட்டை என்று சொல்லிக் கொண்டு போறார் .இடையில அவருக்கு நினைப்பு வேற (ஊருக்கு போயி முதல்ல கொழுக்கட்டை செய்து சாப்பிடனும் ) என்கிற ஒரு வெறியோட போறார் கண்டியலே .இடையில வழுக்கைஆறு மழைக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுதடா ராசாக்கள் .இப்ப கறுப்பர் ஆத்தை( ஆற்றை ) கடந்திட்டார் ..ஆனா கொழுக்கட்டையை மறந்திட்டார் ..இப்ப இப்ப அவரோட வாயில ஆத்துக்கட்டை ஆத்துக்கட்டை என்றுதான் வருகுது ...


ஒருவழியா வீட்டை அடைஞ்சிட்டார்.மனிசியிடம் ( மனைவியிடம் ) பொன்னம்மா சிவத்தான் வீட்ட ஆத்துக்கட்டை சாப்பிட்டனான் எனக்கு செய்து தாடா செல்லம் எண்டு அன்போட சொல்லுறார் .ஆனா பொன்னம்மாவுக்கு ஆத்துக்கட்டை என்ன என்று புரியல ?? கறுப்பரின் அன்பு கோபமாக மாற மனைவியை திட்டி அடித்து உதைக்கிறார் .ஈற்றில் மனைவி அழுது, அலுத்து கொண்டு என்னங்க இப்பிடி போட்டு அடிக்கிறீங்களே தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கி போயிடுத்து என்று கூற ,அப்போதுதான் கருப்பருக்கு புரிந்தது அது ஆத்துக்கட்டை இல்லை கொழுக்கட்டை என்று ..


இனி என்னத்தை சொல்ல ராசாக்கள் ....
சரி நான் போயிட்டு வாறன்.. முனியம்மா ஆத்துக்கட்டை செய்யிறேன் எண்டு சொன்னவ ...







ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 2:42 pm

நல்ல கதை சொன்னிங்க?



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 26, 2011 2:46 pm

m க்கும் இந்த கதைதான் நாங்க சின்னபிள்ளைளா கேட்டு இருக்கோமே
கண்டியலா



கொழுக்கட்டையால் வந்த வினை  Uகொழுக்கட்டையால் வந்த வினை  Dகொழுக்கட்டையால் வந்த வினை  Aகொழுக்கட்டையால் வந்த வினை  Yகொழுக்கட்டையால் வந்த வினை  Aகொழுக்கட்டையால் வந்த வினை  Sகொழுக்கட்டையால் வந்த வினை  Uகொழுக்கட்டையால் வந்த வினை  Dகொழுக்கட்டையால் வந்த வினை  Hகொழுக்கட்டையால் வந்த வினை  A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jan 26, 2011 4:35 pm

பிக்காலிப் பயலே....என்னமா டார்ச்சர் பன்றான் ராஸ்க்கல்...

கத நல்லா இருக்கு கேட்டியலே! மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:47 pm

கதை சூப்பர்... கண்டியலே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jan 26, 2011 5:13 pm

சிறு வயதில் என் தாய் எனக்கு சொன்ன கதை இது. நினைவுட்டியமைக்கு நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 8:58 pm

கொழுக்கட்டையால் வந்த வினை  705463 கொழுக்கட்டையால் வந்த வினை  705463 கொழுக்கட்டையால் வந்த வினை  705463



கொழுக்கட்டையால் வந்த வினை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Jan 27, 2011 5:21 am

பாட்டி சொன்ன கதை . பாட்டியை நினைவு படுதியா உங்களுக்கு கொழுக்கட்டையால் வந்த வினை  678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக