புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளை நடப்பதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காத அவலம்
Page 1 of 1 •
மதுரை, ஜன.26 கருணாநிதி துணையுடன் சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து கிரானைட் கற்கள் கொள்ளை _ சுரங்க ஊழலில் முதல் இடத்தில் தமிழகம்.
அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் தொடர்ந்து கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சுரங்க ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் 398/3 சர்வே எண்ணில் டாமின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் டாமின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் சிந்து கிரானைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கமாக கிரானைட் கற்களை கொள்ளை அடித்து வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ங.முத்தையா என்பவர் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் 2009_ம் ஆண்டு முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரங்கதுறை உயர் அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிரானைட் சுரங்கங்களில் நடக்கும் சுரங்க கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கடிதங்கள் அனுப்பினார். ரூ.1,500 கோடி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ளதாக புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கு 2.6.2010 தேதி அன்றும், தொழில்துறை செயலாளருக்கு 11.6.2010 தேதி அன்றும் ரமேஷ்குமார் புகார் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருணாநிதிக்கு புகைப்படம் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களுடன் 15.9.2010_ம் தேதி அன்று புகார் கடிதத்தை ரமேஷ்குமார் அனுப்பினார். ஆனால் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 13 கண்மாய்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் சுரங்கங்கள் தோண்டப்பட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு 17.6.2010_ம் தேதியன்று முருகேசன் என்பவர் புகார் கடிதங்களுடன் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பைவிட வேகமாக கிரானைட் கொள்ளையர்கள் கற்களை தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சுரங்க ஊழலில் முதல் இடம்
சுரங்க ஊழலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்கங்களின் அளவுகளை கேட்டும் தரவில்லை. அரசிடமே சுரங்க அளவுகள் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். கர்நாடகம், ஆந்திர பிரதேசம், ஒரிசா, சதிஷ்கர் போன்ற மாநிலங்களிலும் சுரங்க ஊழல் நடக்கிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுரங்க ஊழல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. பொதுவாக சுரங்க ஊழல்கள் நடைபெறும் மாநிலங்களில் சுரங்க மாபியாக்கள் தங்கள் மீது ஊழல் புகார் வந்தால் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவது எல்லா மாநிலத்திலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக சுரங்க ஊழல் செய்தி வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பொய் புகார் கொடுத்து புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் எந்த விசாரணையும் இன்றி கைது செய்த கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. தினஞீமி பத்திரிகையாளர்கள் மீது 4 தினங்களில் 5 பொய் வழக்குகளை போட்ட கொடுங்கோல் ஆட்சியும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இதில் இருந்து சுரங்க கொள்ளையின் அளவு இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவில் நடந்துள்ளதால்தான் இந்த அளவுக்கு அடக்குமுறை நடைபெற்றது. கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக கருணாநிதியிடம் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை சுரங்க ஊழலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே உண்மை ஆகும்.
காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது கொள்ளை அடிக்கவா?
மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடமிருந்து கஷ்டப்பட்டு போராடி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இந்த சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களிடம் சென்றுவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என்று தமிழ்நாட்டின் சொத்துக்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்கள் மீது சாதாரண மக்கள் புகார் கொடுத்தால் அந்தப்புகார் மீது எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுப்பதில்லை. கொள்ளையர்கள் அப்பாவி மக்கள் மீது பொய் புகார் கொடுத்த அடுத்த நிமிடமே பொய் வழக்கு போடப்படுகிறது. காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம். இதை போன்ற சுதந்திரத்தைதான் மகாத்மா காந்தி நமக்கு வாங்கி கொடுத்தார். ஆனால் இந்த சுதந்திரம் தற்போது நமக்கு பறிபோய்விட்டது. மகாத்மா காந்தி உயிரோடு இப்போது இருந்திருந்தால் இந்த கொள்ளையர்களை ஒழிக்க இரண்டாவது முறையாக கண்டிப்பாக போராட்டம் நடத்தி இருப்பார் என்பதை மறுக்க முடியாது!.
தினபூமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ?
பிளேடு பக்கிரி wrote:நம்ம அஞ்சா நெஞ்சன் கிட்ட மதுரையை குத்தகைக்கு விட்டுட்டாங்கல்லா...... பின்ன எப்படி நடவடிக்கை எடுப்பாங்க ?
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
» போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» செக்ஸ் புகார்: போப் நடவடிக்கை
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|