புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
Page 1 of 1 •
காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!
ஓம் ஸ்ரீ மஹா கணபதி பதயே நம:
![காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி..... 2200517140091974918ZWxYuX_ph](https://2img.net/h/image57.webshots.com/557/5/17/14/2200517140091974918ZWxYuX_ph.jpg)
திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் கணபதி க்ஷேத்திரமும் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், கிழக்கு சிட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீமகா கணபதி திருக்கோயில்.
அற்புதமான ஆலயம்; உள்ளே நுழைந்ததும் அழகிய சிற்பங்கள்; அங்கே, 32 விதமான தோற்றங்களில், ஸ்ரீகணபதியின் அழகு கொஞ்சும் ஓவியங்கள். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீபிரம்மராட்சஸ் ஆகியோரும் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில், காண்பதற்கு அரிதான தோற்றத்துடன், வலது காலை மடித்தபடி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகா கணபதி. கேரளாவின் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தங்கள் வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும், 'எல்லாம் மகா கணபதியின் பேரருள்’ எனச் சிலாகித்தபடி, இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமா?! படப்பெட்டியை இங்கு எடுத்து வந்து பூஜை போட்ட பிறகுதான், தியேட்டர்களுக்கு அனுப்பி ரிலீஸ் செய்கின்றனர், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!
கேரள மக்களின் இஷ்டதெய்வமாக மட்டுமின்றி, காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் ஸ்ரீமகா கணபதி. காரணம்... இந்தக் கோயில், இந்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது!
இந்திய ராணுவத்தில் பலம் வாய்ந்ததும், 1750-ஆம் வருடம் உருவாக்கப் பட்டதுமான படைப்பிரிவு, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்’. போர்கள் பலவற்றைச் சந்தித்து வெற்றி பெற்ற பெருமை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், 32 பட்டாலியன்களைக் கொண்டதாக, தமிழகத்தின் உதகை மாவட்டத்தில், வெலிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, திருவாங்கூர் மகாராஜாவின் மெய்க்காப்பாளர்களாக பத்மநாபபுரத்தில் இருந்தவர்களைக் கொண்டு, 1704-ஆம் வருடமே உருவாக்கப்பட்ட படைப் பிரிவு 'நாயர் பிரிகேட்’. 1940-ஆம் வருடத்துக்குப் பிறகுதான், ஏனைய பிரிவினரும் நாயர் பிரிகேட்டில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு, நாயர் பிரிகேட்
பிரிவு, 51-ஆம் வருடத்தில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பழவங்காடி ஸ்ரீமகா கணபதி கோயில், பத்மநாபபுரம் சரித்திரத்துடன் இணைந்த ஒன்று எனப் போற்றுகின்றனர் கேரள மக்கள்.
பத்மநாபபுரம் கோட்டையின் நாலாதிசைகளிலும் படைவீரர்கள் காவல் காப்பது வழக்கம். இவற்றில் ஒரு திசையில், கள்ளியங்காட்டு நீலி எனும் யக்ஷி தேவதை குடிகொண்டிருந்தாளாம். ஆகவே, அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு இருப்பவர்கள், மறுநாள் விடிந்ததும் மயங்கிச் சரிந்து கிடப்பார்களாம்!
அதிகாலை 5:30 முதல் 10:45 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாக அலுவகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இந்த மகா கணபதியின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் அறிந்த வெளியூர்களில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.
''சக்தி வாய்ந்தவர் ஸ்ரீமகா கணபதி. நம்பிக்கை யுடன் வணங்கினால், நமக்கு வெற்றியைத் தந்தருள்வார்; துர்தேவதைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்தருள்வார்!
இங்கே, கோயில் நடை திறந்திருக்கும் வேளைகளில், சிதறு தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பக்தர்கள், விநாயகரை வணங்கிவிட்டு, சிதறுகாய் உடைக்காமல் செல்ல மாட்டார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அப்பம் மற்றும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சங்கடஹர சதுர்த்தி திதியில், விநாயகரை புஷ்ப அபிஷேகத்தில் காணக் கண்கோடி வேண்டும். அன்றைக்கு, கூடுதல் விளக்கொளியில் ஜொலிப்பார், கணபதி'' என்கிறார் கோயிலின் மேல்சாந்தி மாதவன் போத்தி.
''விநாயக சதுர்த்தி விழாவில், ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் மூன்று யானைகளுடன் வீதியுலா வருவார் ஸ்ரீமகா கணபதி. அப்போது, ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ராணுவச் சீருடை உடுத்தியபடி வரிசையாக வருவதைக் காண்பதே பிரமிப்பாக இருக்கும்!'' என்கிறார் மாதவன் போத்தி. இந்த ஆலயம் மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.காமத் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திருவனந்தபுரம் வரும்போது, மிலிட்டரி கணபதியைத் தரிசிக்க மறக்காதீர்கள்; அவ்வளவு ஏன்... இவரைத் தரிசித்து அருளைப் பெறுவதற்காகவே திருவனந்தபுரத்துக்கு வாருங்களேன்!
நன்றி சக்தி விகடன்
ஓம் ஸ்ரீ மஹா கணபதி பதயே நம:
![காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி..... 2200517140091974918ZWxYuX_ph](https://2img.net/h/image57.webshots.com/557/5/17/14/2200517140091974918ZWxYuX_ph.jpg)
திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் கணபதி க்ஷேத்திரமும் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், கிழக்கு சிட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீமகா கணபதி திருக்கோயில்.
அற்புதமான ஆலயம்; உள்ளே நுழைந்ததும் அழகிய சிற்பங்கள்; அங்கே, 32 விதமான தோற்றங்களில், ஸ்ரீகணபதியின் அழகு கொஞ்சும் ஓவியங்கள். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீபிரம்மராட்சஸ் ஆகியோரும் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில், காண்பதற்கு அரிதான தோற்றத்துடன், வலது காலை மடித்தபடி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகா கணபதி. கேரளாவின் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தங்கள் வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும், 'எல்லாம் மகா கணபதியின் பேரருள்’ எனச் சிலாகித்தபடி, இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமா?! படப்பெட்டியை இங்கு எடுத்து வந்து பூஜை போட்ட பிறகுதான், தியேட்டர்களுக்கு அனுப்பி ரிலீஸ் செய்கின்றனர், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!
கேரள மக்களின் இஷ்டதெய்வமாக மட்டுமின்றி, காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் ஸ்ரீமகா கணபதி. காரணம்... இந்தக் கோயில், இந்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது!
இந்திய ராணுவத்தில் பலம் வாய்ந்ததும், 1750-ஆம் வருடம் உருவாக்கப் பட்டதுமான படைப்பிரிவு, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்’. போர்கள் பலவற்றைச் சந்தித்து வெற்றி பெற்ற பெருமை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், 32 பட்டாலியன்களைக் கொண்டதாக, தமிழகத்தின் உதகை மாவட்டத்தில், வெலிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, திருவாங்கூர் மகாராஜாவின் மெய்க்காப்பாளர்களாக பத்மநாபபுரத்தில் இருந்தவர்களைக் கொண்டு, 1704-ஆம் வருடமே உருவாக்கப்பட்ட படைப் பிரிவு 'நாயர் பிரிகேட்’. 1940-ஆம் வருடத்துக்குப் பிறகுதான், ஏனைய பிரிவினரும் நாயர் பிரிகேட்டில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு, நாயர் பிரிகேட்
பிரிவு, 51-ஆம் வருடத்தில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பழவங்காடி ஸ்ரீமகா கணபதி கோயில், பத்மநாபபுரம் சரித்திரத்துடன் இணைந்த ஒன்று எனப் போற்றுகின்றனர் கேரள மக்கள்.
பத்மநாபபுரம் கோட்டையின் நாலாதிசைகளிலும் படைவீரர்கள் காவல் காப்பது வழக்கம். இவற்றில் ஒரு திசையில், கள்ளியங்காட்டு நீலி எனும் யக்ஷி தேவதை குடிகொண்டிருந்தாளாம். ஆகவே, அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு இருப்பவர்கள், மறுநாள் விடிந்ததும் மயங்கிச் சரிந்து கிடப்பார்களாம்!
அதிகாலை 5:30 முதல் 10:45 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாக அலுவகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இந்த மகா கணபதியின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் அறிந்த வெளியூர்களில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.
''சக்தி வாய்ந்தவர் ஸ்ரீமகா கணபதி. நம்பிக்கை யுடன் வணங்கினால், நமக்கு வெற்றியைத் தந்தருள்வார்; துர்தேவதைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்தருள்வார்!
இங்கே, கோயில் நடை திறந்திருக்கும் வேளைகளில், சிதறு தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பக்தர்கள், விநாயகரை வணங்கிவிட்டு, சிதறுகாய் உடைக்காமல் செல்ல மாட்டார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அப்பம் மற்றும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சங்கடஹர சதுர்த்தி திதியில், விநாயகரை புஷ்ப அபிஷேகத்தில் காணக் கண்கோடி வேண்டும். அன்றைக்கு, கூடுதல் விளக்கொளியில் ஜொலிப்பார், கணபதி'' என்கிறார் கோயிலின் மேல்சாந்தி மாதவன் போத்தி.
''விநாயக சதுர்த்தி விழாவில், ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் மூன்று யானைகளுடன் வீதியுலா வருவார் ஸ்ரீமகா கணபதி. அப்போது, ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ராணுவச் சீருடை உடுத்தியபடி வரிசையாக வருவதைக் காண்பதே பிரமிப்பாக இருக்கும்!'' என்கிறார் மாதவன் போத்தி. இந்த ஆலயம் மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.காமத் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திருவனந்தபுரம் வரும்போது, மிலிட்டரி கணபதியைத் தரிசிக்க மறக்காதீர்கள்; அவ்வளவு ஏன்... இவரைத் தரிசித்து அருளைப் பெறுவதற்காகவே திருவனந்தபுரத்துக்கு வாருங்களேன்!
நன்றி சக்தி விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி..... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
பகிர்வுக்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி..... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|