புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
4 Posts - 2%
rajuselvam
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%
prajai
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_m10ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 5:14 pm

ஹயக்ரீவரை வணங்கினால்... தேர்வில் அசத்தலாம்!

கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், இவருக்கு தனிச்சந்நிதிகள் குறைவு.

கும்பகோணம் மேலக்காவிரியில், தனிக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்புரிந்து வருகிறார் இவர்.

காவிரிக் கரையில், வடக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்து மாணவர்களின் வருகையை தினமும் காணமுடிகிறது, இங்கே!

வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு உகந்த ஏலக்காய் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், மந்த நிலையில் உள்ள மாணவர்கள்கூட, அதிக மார்க் எடுத்து அசத்துவார்கள் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்துவிட்டுப் படிக்கத் துவங்கினால், பாஸ் மார்க் என்ன... அதிக மார்க்குகள் எடுத்து அசத்தலாம் என்கின்றனர் மாணவர்கள். எனவே, இந்தக் கோயிலில் நடைபெறும் ஸ்ரீஹயக்ரீவர் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து, பிரார்த்திக்கின்றனர். தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்து, அவருடைய திருப்பாதத்தில் பேனா- பென்சில்களை வைத்து வழிபட்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மனமுருகப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

அசுவினி, மகம் மற்றும் மூல நட்சத்திர தினங்களில் ஸ்ரீஹயக்ரீவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு ஸ்ரீசரஸ்வதிதேவியும் பஞ்ச லோக விக்கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாதந்தோறும் சுக்லபட்ச நவமி தினத்தில் (அமாவாசையிலிருந்து 9-ஆம் நாள்) நடைபெறும் ஸ்ரீசரஸ்வதிதேவி மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் நன்றாகப் பதியும் என்கின்றனர். அனுமனையும் இங்கு தரிசிக்கலாம். சொல்லின் செல்வன் அல்லவா?! தேர்வில் வெற்றிக்கனி பறிக்க, வாயுமைந்தனையும் வணங்கி வழிபடுகிறார்கள், மாணவர்கள்!

‍ நன்றி இரா.மங்கையர்க்கரசி (சக்தி விகடன்)



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 5:43 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா..!



ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0018-2ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0001-3ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0010-3ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 0001-3
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 25, 2011 6:16 pm

இது தெரியாம நான் படிச்சு முடிச்சுட்டேன் .... ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 440806

நன்றி மஞ்சுக்கா ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் 755837




ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 6:52 pm

ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)

ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிடில் 18 முறையாவது சொல்லணும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.

நன்றி மஞ்சு புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 25, 2011 7:13 pm

ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Lakshmihayagrivar

சென்னை நங்க நல்லூரில் ஒரு லக்ஷ்மி ஹயக்க்ரீவர் ஆலயம் இருக்கு. பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமை களில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம். நானும் கிருஷ்ணா காக போட்டுள்ளேன். படிக்கும் பசங்க போடணும் அல்லது அவர்களின் அம்மா போடலாம். அப்பா போடக்கூடாது புன்னகை அப்படி ஒரு வழக்கம் . நிஜமாகவே பலன் கிடைக்கும் , முயன்று பாருங்கள்.

ALL THE BEST !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 7:31 pm

பக்தி மணம் கமழும் பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 25, 2011 7:57 pm

வணக்கம்


ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION. சடங்கு என்பது
குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆம்,



வாசனை மிகுந்த ஏலக்காய் ஹயம் என்னும் அசுவத்திற்கு
உணவு இல்லையே. இதில் உள்ளர்த்தம் ஒன்று உள்ளது, அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு
பெயரும் உண்டு, அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு



சூரியனைப் பற்றிச் சொல்லுங்கால் “ சப்த யுஞ்ஜந்தி
ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல். அதாவது சூரியனை ஏழு
குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து
வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள். அதாவது சூரியனுடைய ஒளிக்
கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக்
கீற்றாக மாறும் என்பதாகும், வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா
என்றாகும். மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர், பிரச்சர்த்தன விதாரணாப்யாம்
வா ப்ராணஸ்ய என்று யோக நூல் கூறும் அதன் பொருளாவது சரியான முறையில் பூரக கும்பக
ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்பதாம். ஏலக்காய்க்கு திராவிடி என்ற ஒரு
பெயரும் உண்டு, காரணம் அதற்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும். அந்த
மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று ஒரு வினா எழும். தொல்காப்பியம் கல்வி
பற்றிக் கூறுங்கால் வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்றது,, அதற்கு உரை
எழுதியவர் அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத்
கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நின்றது, ஆனால் அமரர் மு ராகவ ஐயங்கார் உரை
எழுதுங்கால் கற்க வேண்டிய கல்வியை மூன்றாண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றார். கல்வி கரையில கற்பவர் நாள் சில .ஆனால் என் கருத்து வேறு படுகிறது, கொள்ளுவோர் கொள்ளலாம் தள்ளுவோர் தள்ளலாம்.






கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்


மற்றீண்டு வாரா நெறி என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேல்
அழகர்



கற்றலாவது மூவகைப் பட்டது. அவையாவன 1.கேள்வி, 2.
விமர்சம். 3 பாவனை. அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில் உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,



கம்பன் கூறிய வரிகளுடன் முடிக்கிறேன்


பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்


பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ


என்றும் மாறா அன்புடன்


நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 25, 2011 9:31 pm

நந்திதா அக்கா மிக அற்புதமான விளக்கம் புதிய செய்தி அக்கா இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 9:37 pm

ARR wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா..!

ரிப்பீட்டு! சிரி



ஹயக்ரீவரை வணங்கினால் தேர்வில் அசத்தலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 25, 2011 10:16 pm

அனைவருக்கும் வணக்கம்
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு பெருமதிப்புக்குரிய டாக்டர் சிவா அவர்கட்கும் இளவலுக்கும் என் உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக