புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
Page 1 of 1 •
காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!
ஓம் ஸ்ரீ மஹா கணபதி பதயே நம:
திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் கணபதி க்ஷேத்திரமும் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், கிழக்கு சிட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீமகா கணபதி திருக்கோயில்.
அற்புதமான ஆலயம்; உள்ளே நுழைந்ததும் அழகிய சிற்பங்கள்; அங்கே, 32 விதமான தோற்றங்களில், ஸ்ரீகணபதியின் அழகு கொஞ்சும் ஓவியங்கள். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீபிரம்மராட்சஸ் ஆகியோரும் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில், காண்பதற்கு அரிதான தோற்றத்துடன், வலது காலை மடித்தபடி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகா கணபதி. கேரளாவின் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தங்கள் வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும், 'எல்லாம் மகா கணபதியின் பேரருள்’ எனச் சிலாகித்தபடி, இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமா?! படப்பெட்டியை இங்கு எடுத்து வந்து பூஜை போட்ட பிறகுதான், தியேட்டர்களுக்கு அனுப்பி ரிலீஸ் செய்கின்றனர், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!
கேரள மக்களின் இஷ்டதெய்வமாக மட்டுமின்றி, காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் ஸ்ரீமகா கணபதி. காரணம்... இந்தக் கோயில், இந்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது!
இந்திய ராணுவத்தில் பலம் வாய்ந்ததும், 1750-ஆம் வருடம் உருவாக்கப் பட்டதுமான படைப்பிரிவு, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்’. போர்கள் பலவற்றைச் சந்தித்து வெற்றி பெற்ற பெருமை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், 32 பட்டாலியன்களைக் கொண்டதாக, தமிழகத்தின் உதகை மாவட்டத்தில், வெலிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, திருவாங்கூர் மகாராஜாவின் மெய்க்காப்பாளர்களாக பத்மநாபபுரத்தில் இருந்தவர்களைக் கொண்டு, 1704-ஆம் வருடமே உருவாக்கப்பட்ட படைப் பிரிவு 'நாயர் பிரிகேட்’. 1940-ஆம் வருடத்துக்குப் பிறகுதான், ஏனைய பிரிவினரும் நாயர் பிரிகேட்டில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு, நாயர் பிரிகேட்
பிரிவு, 51-ஆம் வருடத்தில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பழவங்காடி ஸ்ரீமகா கணபதி கோயில், பத்மநாபபுரம் சரித்திரத்துடன் இணைந்த ஒன்று எனப் போற்றுகின்றனர் கேரள மக்கள்.
பத்மநாபபுரம் கோட்டையின் நாலாதிசைகளிலும் படைவீரர்கள் காவல் காப்பது வழக்கம். இவற்றில் ஒரு திசையில், கள்ளியங்காட்டு நீலி எனும் யக்ஷி தேவதை குடிகொண்டிருந்தாளாம். ஆகவே, அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு இருப்பவர்கள், மறுநாள் விடிந்ததும் மயங்கிச் சரிந்து கிடப்பார்களாம்!
அதிகாலை 5:30 முதல் 10:45 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாக அலுவகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இந்த மகா கணபதியின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் அறிந்த வெளியூர்களில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.
''சக்தி வாய்ந்தவர் ஸ்ரீமகா கணபதி. நம்பிக்கை யுடன் வணங்கினால், நமக்கு வெற்றியைத் தந்தருள்வார்; துர்தேவதைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்தருள்வார்!
இங்கே, கோயில் நடை திறந்திருக்கும் வேளைகளில், சிதறு தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பக்தர்கள், விநாயகரை வணங்கிவிட்டு, சிதறுகாய் உடைக்காமல் செல்ல மாட்டார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அப்பம் மற்றும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சங்கடஹர சதுர்த்தி திதியில், விநாயகரை புஷ்ப அபிஷேகத்தில் காணக் கண்கோடி வேண்டும். அன்றைக்கு, கூடுதல் விளக்கொளியில் ஜொலிப்பார், கணபதி'' என்கிறார் கோயிலின் மேல்சாந்தி மாதவன் போத்தி.
''விநாயக சதுர்த்தி விழாவில், ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் மூன்று யானைகளுடன் வீதியுலா வருவார் ஸ்ரீமகா கணபதி. அப்போது, ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ராணுவச் சீருடை உடுத்தியபடி வரிசையாக வருவதைக் காண்பதே பிரமிப்பாக இருக்கும்!'' என்கிறார் மாதவன் போத்தி. இந்த ஆலயம் மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.காமத் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திருவனந்தபுரம் வரும்போது, மிலிட்டரி கணபதியைத் தரிசிக்க மறக்காதீர்கள்; அவ்வளவு ஏன்... இவரைத் தரிசித்து அருளைப் பெறுவதற்காகவே திருவனந்தபுரத்துக்கு வாருங்களேன்!
நன்றி சக்தி விகடன்
ஓம் ஸ்ரீ மஹா கணபதி பதயே நம:
திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் கணபதி க்ஷேத்திரமும் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், கிழக்கு சிட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீமகா கணபதி திருக்கோயில்.
அற்புதமான ஆலயம்; உள்ளே நுழைந்ததும் அழகிய சிற்பங்கள்; அங்கே, 32 விதமான தோற்றங்களில், ஸ்ரீகணபதியின் அழகு கொஞ்சும் ஓவியங்கள். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீபிரம்மராட்சஸ் ஆகியோரும் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில், காண்பதற்கு அரிதான தோற்றத்துடன், வலது காலை மடித்தபடி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகா கணபதி. கேரளாவின் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தங்கள் வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும், 'எல்லாம் மகா கணபதியின் பேரருள்’ எனச் சிலாகித்தபடி, இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமா?! படப்பெட்டியை இங்கு எடுத்து வந்து பூஜை போட்ட பிறகுதான், தியேட்டர்களுக்கு அனுப்பி ரிலீஸ் செய்கின்றனர், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!
கேரள மக்களின் இஷ்டதெய்வமாக மட்டுமின்றி, காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் ஸ்ரீமகா கணபதி. காரணம்... இந்தக் கோயில், இந்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது!
இந்திய ராணுவத்தில் பலம் வாய்ந்ததும், 1750-ஆம் வருடம் உருவாக்கப் பட்டதுமான படைப்பிரிவு, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்’. போர்கள் பலவற்றைச் சந்தித்து வெற்றி பெற்ற பெருமை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், 32 பட்டாலியன்களைக் கொண்டதாக, தமிழகத்தின் உதகை மாவட்டத்தில், வெலிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, திருவாங்கூர் மகாராஜாவின் மெய்க்காப்பாளர்களாக பத்மநாபபுரத்தில் இருந்தவர்களைக் கொண்டு, 1704-ஆம் வருடமே உருவாக்கப்பட்ட படைப் பிரிவு 'நாயர் பிரிகேட்’. 1940-ஆம் வருடத்துக்குப் பிறகுதான், ஏனைய பிரிவினரும் நாயர் பிரிகேட்டில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு, நாயர் பிரிகேட்
பிரிவு, 51-ஆம் வருடத்தில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பழவங்காடி ஸ்ரீமகா கணபதி கோயில், பத்மநாபபுரம் சரித்திரத்துடன் இணைந்த ஒன்று எனப் போற்றுகின்றனர் கேரள மக்கள்.
பத்மநாபபுரம் கோட்டையின் நாலாதிசைகளிலும் படைவீரர்கள் காவல் காப்பது வழக்கம். இவற்றில் ஒரு திசையில், கள்ளியங்காட்டு நீலி எனும் யக்ஷி தேவதை குடிகொண்டிருந்தாளாம். ஆகவே, அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு இருப்பவர்கள், மறுநாள் விடிந்ததும் மயங்கிச் சரிந்து கிடப்பார்களாம்!
அதிகாலை 5:30 முதல் 10:45 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாக அலுவகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இந்த மகா கணபதியின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் அறிந்த வெளியூர்களில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.
''சக்தி வாய்ந்தவர் ஸ்ரீமகா கணபதி. நம்பிக்கை யுடன் வணங்கினால், நமக்கு வெற்றியைத் தந்தருள்வார்; துர்தேவதைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்தருள்வார்!
இங்கே, கோயில் நடை திறந்திருக்கும் வேளைகளில், சிதறு தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பக்தர்கள், விநாயகரை வணங்கிவிட்டு, சிதறுகாய் உடைக்காமல் செல்ல மாட்டார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அப்பம் மற்றும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சங்கடஹர சதுர்த்தி திதியில், விநாயகரை புஷ்ப அபிஷேகத்தில் காணக் கண்கோடி வேண்டும். அன்றைக்கு, கூடுதல் விளக்கொளியில் ஜொலிப்பார், கணபதி'' என்கிறார் கோயிலின் மேல்சாந்தி மாதவன் போத்தி.
''விநாயக சதுர்த்தி விழாவில், ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் மூன்று யானைகளுடன் வீதியுலா வருவார் ஸ்ரீமகா கணபதி. அப்போது, ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ராணுவச் சீருடை உடுத்தியபடி வரிசையாக வருவதைக் காண்பதே பிரமிப்பாக இருக்கும்!'' என்கிறார் மாதவன் போத்தி. இந்த ஆலயம் மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.காமத் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திருவனந்தபுரம் வரும்போது, மிலிட்டரி கணபதியைத் தரிசிக்க மறக்காதீர்கள்; அவ்வளவு ஏன்... இவரைத் தரிசித்து அருளைப் பெறுவதற்காகவே திருவனந்தபுரத்துக்கு வாருங்களேன்!
நன்றி சக்தி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பகிர்வுக்கு நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|