புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
3 Posts - 2%
Manimegala
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
417 Posts - 48%
heezulia
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
28 Posts - 3%
prajai
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கல்வியின் பயன் Poll_c10கல்வியின் பயன் Poll_m10கல்வியின் பயன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியின் பயன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:57 am

கோகுல் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவனது வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் முனுசாமியின் மகன் முருகன். கோகுலைப் போலவே முருகனும் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

முருகன் ஏழையாக இருந்தாலும், படிப்பில் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், பெற்றோர் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமின்றி, டிïஷனுக்குப் போய் படிக்கும் அளவிற்கு பணவசதியும் அவனிடம் இல்லை. தனக்குப் புரியாத பாடங்களை கோகுலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, ஒருநாள் கோகுலின் வீட்டிற்கு வந்தான்.

"கோகுல்! எனக்கு சில பாடங்கள் புரியவே மாட்டேங்குது. கொஞ்சம் சொல்லிக் குடுப்பியா?'' என்று கேட்டான் முருகன்.

"போடா... என் பாடத்தைப் படிக்கவே எனக்கு நேரமில்லை. இதுல உனக்கு வேறு சொல்லித் தர முடியுமா?'' என்றான் கோகுல்.

"வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் சொல்லித்தந்தால் போதும். பிறகு நான் படித்துக் கொள்வேன்'' என்று கெஞ்சினான் முருகன்.

"என்னால் அரை மணி நேரம் கூட உனக்காக ஒதுக்க முடியாது. வாரத்திற்கு இரண்டு நாள் எப்படி சொல்லித்தர முடியும்?'' என்று ஒரேடியாக கோகுல் மறுக்கவே, வருத்தத்துடன் சென்றான் முருகன்.

கோகுலும், முருகனும் பேசிக் கொண்டிருப்பதை, கோகுலின் அம்மா கல்யாணி உள் அறையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். கோகுல் வீட்டிற்குள் வந்ததும், "ஏண்டா கோகுல், முருகன் சொன்னதை கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அவனுக்குப் புரியாத பாடத்தை சொல்லிக் கொடுத்தால் என்ன?'' என்று கேட்டார்.

"எனக்கு நேரம் இல்லையே அம்மா. என் பாடங்களைப் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. படித்தவற்றை மீண்டும் ஒருமுறை எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் படித்தவை மறந்து போகாமல் நன்றாக நினைவில் இருக்கும். இதை விட்டுவிட்டு நான் முருகனுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும்?'' என்று கேட்டான் கோகுல்.

"கோகுல், நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன் கணித ஆசிரியரையே எடுத்துக் கொள். அவருக்கு கணித வாய்ப்பாடுகள் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறதே... அது எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா?'' என்று கேட்டாள் கல்யாணி.

"அவர் அடிக்கடி அந்த வாய்ப்பாடுகளைப் படித்து கொண்டிருக்கிறார் அல்லவா? அதனால்தான்!'' என்று பதில் சொன்னான் கோகுல்.

"சரியாகச் சொன்னாய். கணித ஆசிரியருக்கு மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்கள் அனைவருக்குமே அவரவர் பாடம் எப்போதும் நன்றாக நினைவில் இருக்கும். காரணம், அவர்கள் தினமும் மாணவர்களுக்கு அதை கற்றுத் தருகிறார்கள் அல்லவா? நாம் ஒருமுறை கற்றதை பிறருக்கு கற்றுத் தரும்போது, கற்றதெல்லாம் நம் நினைவில் நன்றாகப் பதிந்து விடும். நீ படித்த பாடத்தை முருகனுக்கு கற்றுக் கொடுப்பதால் அவை உன் மனதில் நன்றாகப் பதிந்து விடும். பிறகு நீ அவற்றை எழுதிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தேர்வில் நிச்சயமாக நிறைய மதிப்பெண் பெற முடியும்!'' என்றார் கல்யாணி.

"சரி அம்மா, ஆனால் முருகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க எனக்கு நேரம் இல்லையே...''

"கோகுல், நீ தினமும் கம்ப்ïட்டரில் வீடியோகேம்ஸ் விளையாடுகிறாய். பிறகு கேரம் போர்டு, செஸ் எல்லாம் விளையாடுகிறாய். முருகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் மட்டும் விளையாட நேரம் கிடைக்காமல் போய்விடுமே என்று பயப்படுகிறாய்? `ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் போல சிறந்தது வேறெதுவும் இல்லை' என்று நம் பாரதியார் கூட சொல்லியிருக்கிறார் அல்லவா? ஒருவன் பெற்ற கல்வியின் பயனே, தான் கற்றதைப் பிறருக்கு கற்பித்தல் தான். அதனால் உன் விளையாட்டை குறைத்துக் கொண்டு முருகனுக்குப் பாடம் சொல்லிக்கொடு. இதனால் அந்தப் பாடங்கள் உன் மனதிலும் நன்றாகப் பதிந்து, உனக்கும் நிச்சயம் பயனளிக்கும்!'' என்று சொல்லி முடித்தார் கல்யாணி.

அம்மா சொன்னதைக் கேட்ட கோகுலின் மனம் தெளிவடைந்தது. "அம்மா, நான் படித்த பாடங்களை பிறருக்கும் சொல்லித் தருவதால் எனக்கும் பயன் உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். நாளையில்இருந்து நான் படித்தவற்றை முருகனுக்கு சொல்லித் தருகிறேன்!'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.

கீர்த்தி



கல்வியின் பயன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Jan 25, 2011 9:03 am

அருமை அண்ணா. கல்வியின் பயன் 678642



அகீல் கல்வியின் பயன் 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக