புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
62 Posts - 34%
i6appar
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
62 Posts - 34%
i6appar
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:55 am

தினமும் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டி வந்தான் மருதமுத்து. கடவுள் பக்தியில் மிகவும் தீவிரமானவன். காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சாமியார் குடிசை போட்டு பூஜை செய்து வந்தார். அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக அடிக்கடி செல்வான். ஆனால், அவனுக்கு சாமியார் ஆசி வழங்குவதில்லை. ``முட்டாளே, போய்விடு'' என்று விரட்டியடிப்பார்.

ஒருநாள், விரட்டியடிப்பதற்கான காரணத்தை சாமியாரிடம் கேட்டுவிட வேண்டும் என்று வேகம் பிறந்தது அவனுக்கு. சாமியாரிடம் சென்றவன், "சாமி, நான் உங்களைத் தரிசிக்க வரும்போதெல்லாம் `முட்டாளே போய்விடு...! முட்டாளே போய்விடு...' என்கிறீர்கள். ஏன் என்னை முட்டாள் என்று சொல்கிறீர்கள்? அதற்கு விளக்கம் கேட்கத்தான் இன்று வந்தேன். தயவுசெய்து காரணத்தைச் சொல்லுங்கள்'' என்றான்.

``நீ விறகு வெட்டும் இடத்திலிருந்து இன்னும் சற்று தொலைவு சென்றால், அங்கு செம்பு சுரங்கம் இருக்கிறது. அங்கு சென்று செம்பை எடுத்து வந்தால், ஒரு வாரம் நீ விறகு வெட்டவே தேவையில்லை. இதை அறியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்றார்.

வியப்படைந்த விறகு வெட்டி, சாமியார் சொன்னபடியே சற்று தொலைவில் சென்று பார்த்தான். அங்கு செம்பு சுரங்கம் இருந்ததைக் கண்டு வியந்தான். அங்கிருந்து செம்பு படிவங்களை எடுத்துக்கொன்டு வீடு திரும்பியவன், அதைவிற்று ஒரு வாரம் காலம் செலவு செய்தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் விறகு வெட்டச் சென்றான். அப்போதும் சாமியாரை சந்தித்தபோது, ``முட்டாளே போய்விடு'' என்றார்.

"செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேன். அதன் பின்பும் என்னை முட்டாள் என்கிறீர்களே...'' என எதிர்வினா தொடுத்தான்.

``செம்பு சுரங்கத்தை தாண்டி இன்னும் சற்று தொலைவு சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது. அது தெரியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்று பதிலுரைத்தார் சாமியார்.

அவன் சாமியார் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தபோது, வெள்ளி சுரங்கம் இருந்தது. வெள்ளிக்கட்டிகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான். ஒரு மாதம் அந்த வருமானத்தில் `ஜே! ஜே' என்று வாழ்ந்தான்.

மீண்டும் சாமியாரை சந்திக்கச் சென்றபோது, மறுபடியும் ``முட்டாளே போய்விடு'' என்றார் அவர்.

இம்முறை ஒரு தங்கச்சுரங்கத்தை அடையாளம் காட்டினார். ஒரு வருடம் காட்டிற்கு விறகு வெட்ட அவன் செல்லவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தங்கம் எடுக்கச் செல்லும்போது சாமியாரை சந்தித்தான்.

``முட்டாளே, போய்விடு'' என்றார் சாமியார்.

"நான் முட்டாளா? தங்கத்தை எடுத்துக்கொண்டு தானே இருக்கிறேன்?'' என்றான் மருதமுத்து.

``தங்கச்சுரங்கத்தை தாண்டி வைரச்சுரங்கம் இருக்கிறது. அதைப்பார்க்காமல் விட்டு விட்டாயே... முட்டாள்'' என்றார்.

வைரச்சுரங்கத்தை அடைந்த மருதமுத்து, அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். இந்த உலகிலேயே தான் தான் பெரிய செல்வந்தன் என்று பெருமை கொண்டான். மீண்டும் சாமியாரை சந்தித்தான்.

அப்போதும் ``முட்டாளே... போய்விடு'' என்றார் சாமியார். காரணம் என்னவென்று கேட்டான்.

``நான் இதே இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன். உனக்கு செம்பு, வெள்ளி, தங்கம், வைரச் சுரங்கங்களை காட்டிய நான், ஏன் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்று யோசித்தாயா? இது பற்றி யோசிக்காத நீ ஒரு முட்டாள்தானே?'' எனக் கேட்டார்.

அப்போது தான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ``ஆம்! நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் எனக்கு ஏன் காட்டினீர்கள்?'' எனக் கேட்டான்.

``ஏனென்றால் இவற்றையொல்லாம் விட மிக உயர்ந்த புதையல் எனக்குள் புதைந்து கிடைக்கின்றது. நான் அதை அடைந்து விட்டேன். அதற்கு முன் தங்கம், வைரம் எல்லாம் வெறும் தூசுக்கு சமம். உனக்குள்ளும் அந்தப் புதையல் இருக்கிறது. அதைத்தேட தொடங்கு'' என்றார்.

அந்த நிமிடமே தன் கையிலிருந்த பொருட்களை அருகே ஓடும் ஆற்றில் வீசியெறிந்த மருதமுத்து, அந்த சாமியாரிடமே சீடனாகச் சேர்ந்தான்.

ஆர்.கே. லிங்கேசன்



உயர்ந்த புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Jan 25, 2011 9:13 am

ஆமா அந்த மூன்று சுரங்கமும் எங்க இருக்கு எண்டு நீங்கள் சொல்லவே இல்லையே.

நல்ல பகிர்வு நன்றி உயர்ந்த புதையல் 678642



அகீல் உயர்ந்த புதையல் 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக