புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
48 Posts - 43%
heezulia
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
prajai
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
414 Posts - 49%
heezulia
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
28 Posts - 3%
prajai
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 25, 2011 5:23 am

-ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?

சுவாமி சுகபோதானந்தா பதில சொல்கிறார் (மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்)



இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.



அது ஒரு கிராமம்சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.



முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையேஇது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்கஅதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான்முதலை சொல்வது மாதிரிஇதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனஅதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !



ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்



நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.



சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்லமுதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.



பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்தமுதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.



முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னதுபுரிந்ததாஇதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !



சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வரஅவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்திசிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.


வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.





pkp இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 30, 2023 1:52 pm

புன்னகை மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக