புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:28 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
14 Posts - 48%
ayyasamy ram
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
14 Posts - 48%
cordiac
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
265 Posts - 52%
heezulia
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
161 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
18 Posts - 4%
prajai
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_m10மனதின் துயரம் மறக்கத்தானே ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் துயரம் மறக்கத்தானே !


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 24, 2011 9:53 pm

நிலவுகாயுது தனிமையிலே அந்த நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே அந்த நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர என்றும் உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் அதன் உரிமைக்கு யாரெதுவோ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் அதுகற்பனையாம் மனமே
கடிதமலர்களில் வாசமில்லை அவை காகிதமானதுவே
மனமும் வானத்தில் பறந்துவிடும் ஒரு மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் அதை மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு அதை தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு அந்த தீயது வெறும் ஜடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே அந்தகுலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் இது குடிசையின் வெறும்தரையே

காய்ந்த மலர்பின்பு மலர்வதில்லை மனம்காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் புதுகனவெழும் துளிர்த்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு அந்த திங்களும் முழுமையிலே
தேனில் இனிய நல்லொளிபரவ அது தினம்வலம் வருமுலகே

சேர்ந்த உறவுகளோடுதினம் நீ சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் இலை சிந்திய நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே எந்த நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா இந்த நிஜமெனும் வாழ்க்கையதே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக