புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
46 Posts - 70%
heezulia
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
6 Posts - 9%
dhilipdsp
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
3 Posts - 5%
D. sivatharan
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
41 Posts - 71%
heezulia
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 7%
dhilipdsp
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆபிரகாம் லிங்கன்  Poll_c10ஆபிரகாம் லிங்கன்  Poll_m10ஆபிரகாம் லிங்கன்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரகாம் லிங்கன்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 24, 2011 6:14 pm

தனது மகனின் ஆசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதத்திலிருந்து ...
அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மனிதர்களும்
நேர்மையானவர்கள் அல்ல,
அனைத்து மனிதர்களும்
உண்மையானவர்கள் அல்ல
என்பதை அவன் தெரிந்துகொள்ள
வேண்டும் .
ஆனாலும், மனிதர்களில்
அயோக்கியர்களுக்கு இடையில்
உண்மையான கதாநாயகர்களும்
இருக்கிறார்கள் என்பதையும் சுயநல
ரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
பகைவர்களுக்கு இடையில்
நண்பர்களும் இருக்கிறார்கள்
என்பதையும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவனுக்குப் பொறாமைக் குணம்
வந்துவிடாமல் கவனமாகப்
பார்த்துக்கொள்ளுங்கள் .
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன்
ரகசியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
எதற்கெடுத்தாலும்
பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம்
என்பதைப் புரியவையுங்கள் .
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின்
வாசல்களை அவனுக்குத்
திறந்து காட்டுங்கள் .
அதே வேளையில், இயற்கையின்
அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்
மிகுந்த அழகையும் , சூரிய ஒளியில்
மின்னும் தேனீக்களின் வேகத்தையும்
பசுமையான மலை அடிவார
மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும்
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
ஏமாற்றுவதைவிடவும்
தோல்வியடைவது எவ்வளவோ மேலானத
ு என்பதைப் பள்ளியில் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் . மற்றவர்கள்
தவறு என்று விமர்சித்தாலும்,
தனது சுயசிந்தனை மீது அசைக்க
முடியாத நம்பிக்கை வைக்க
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
மென்மையான மனிதர்களிடம்
மென்மையாகவும் , முரட்டு குணம்
கொண்டவர்களிடம் கடினமாகவும்
அணுகுவதற்கு அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள் .
கும்பலோடு கும்பலாய்க்
கரைந்துபோய்விடாமல் எந்தச்
சூழ்நிலையிலும் தனது சொந்த
நம்பிக்கையின்படி சுயமாகச்
செயல்படும் தைரியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
அவன் செவிசாய்க்க வேண்டும் .
எனினும் உண்மை என்னும் திரையில்
வடிகட்டி நல்லவற்றை மட்டும்
பிரித்து எடுக்க அவனுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும் .
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
கண்ணீர்விடுவதில்
தவறில்லை என்றும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளி நகையாடவும் , வெற்றுப்
புகழுரைகளைக் கண்டால்
எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயல்திறனுக்கும்,
அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம்
கோரும் சாமர்த்தியம்
அவனுக்கு வேண்டும் . ஆனால்,
தனது இதயத்திற்கும்,
தனது ஆன்மாவிற்கும்
விலை பேசுபவர்களை அவன்
ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பெருங்கும்பல்
திரண்டு வந்து கூச்சலிட்டாலும்,
நியாயம் என்று தான்
நினைப்பதை நிலைநாட்ட விடாமல்
போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொ
டுங்கள் .
அவனை அன்பாக நடத்துங்கள்.
ஆனால் அதிக
செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க
வேண்டாம் . ஏனென்றால் கடுமையான
தீயில் காட்டப்படும்
இரும்பு மட்டும்தான் பயன் மிக்கதாக
மாறுகிறது .
தவறு கண்டால் கொதித்து எழும்
துணிச்சலை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அதே வேளையில்தனது வலிமையை மௌ
னமாக வெளிப்படுத்தும்
பொறுமையை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவன் தன்மீதே மகத்தான
நம்பிக்கை வைக்க வேண்டும்.
அப்போதுதான் மனித குலத்தின்
மீது அவன் மகத்தான
நம்பிக்கைகொள்வான் .
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்,
இதில் உங்களுக்குச்
சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள் .
அவன் மிக நல்லவன்,
எனது அன்பு மகன்.


sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Mar 12, 2011 3:06 pm

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை உண்மையிலேய வாழ்க்கையின் மந்திர தந்திரங்களைதான் கூறியுள்ளார்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக