புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 20 of 24 •
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ARR wrote:ஒருமுறை சர்ச்சிலும், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் விருந்து சாப்பிட சென்றார்கள். கையை நன்றாக கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார் ராதாகிருஷ்ணன். ஸ்பூன், போர்க் முதலியவற்றை உபயோகித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில், கையால் சாப்பிடும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து, "என்ன இது... ஸ்பூன் யூஸ் பண்ணுங்க, அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன் தன் கையைக்காட்டி, "இல்லை சார்... இதுதான் ரொம்ப சுத்தமானது, ஏனென்றால் இதை வேறு எவரும் உபயோகப்படுத்த முடியாது!'' என்றார். இதைக் கேட்ட சர்ச்சில் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்.
நல்ல திரி
நெத்தியடி பதில் சூப்பர் பகிர்தமைக்கு நன்றி
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் கண்டிப்பாக வரத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக்கூட்டத்தில் பேசவேண்டிய வின்ஸ்டன் சேர்ச்சில் நான்தான் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
றினா wrote:ஒரு முறை முக்கியமான கூட்டமொன்றிற்காக வேறிடமொன்றிற்கு பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் செல்ல வேண்டி இருந்தது. தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலிருந்து கூட்டம் நடைபெரும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் தெரியாது என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி வின்ஸ்டன் சேர்ச்சில் பேசும் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று பணித்து ஏறிக்கொண்டார். அந்த வாகன சாரதி செல்லும் வழி நெடுகிலும் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் பற்றி கடுமையாக விமர்சித்துக் கொண்டே வந்தார், சேர்ச்சிலும் அமைதியாகவந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெறும் இடம் வந்ததும் சாரதி இதுதான் இடம் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறவே சேர்ச்சிலும் இரங்கி அவருடைய கூலியைக் கொடுக்கும் போது, இவ்வளவு சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமா? நீங்கள் யார்? என்று சாரதி கேட்டார். அதற்கு சேர்ச்சில் அமைதியாகக் கூறினார் நான்தான் வின்ஸ்டன் சேர்ச்சில் என்று. அந்த சாரதி வாயடைத்துப் போனார்.
சூப்பர் பதில்
- jbalasubramanianபுதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
பகிர்ந்த அத்தனை நிகழ்வுகளும் அருமை. பலது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பகிர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்,
ஜெயா
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், பக்கத்தில் இருந்த கேன்டீனுக்கு
சாப்பிடச் சென்றார். அங்கே இருந்த சப்ளையர், இவரிடம் ஒரு மெனுகார்டை
கொடுத்து தேவையான உணவை தேர்ந்தெடுக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் படிக்க
முடியாததால், சப்ளையரிடமே, ``நீயே படித்து சொல்'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதற்கு அந்த சப்ளையர் சொன்னார்,
``நானும் உங்களை மாதிரி படிக்கத்
தெரியாதவன்தாங்க!''
இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
சர்ச்சில் ஒரு பொதுக் கூட்டத்தில் அன்று பேச இருந்தார். அதற்காகப்
புறப்படும் சமயத்தில் தான் அவருடைய கார் பழுதுபட்டிருப்பது தெரியவந்தது.
அதனால் ஒரு வாடகைக் காரில் செல்லலாம் என்று கருதி வீதிக்கு வந்து நின்றார்.
சிறிது நேரம் எந்தக் காரும் வரவில்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது.
பின்னர்
ஒரு கார் உள்ளே யாருமின்றி வந்தது. அந்தக் காரை நிறுத்திய சர்ச்சில்
ஓட்டுநரிடம், ""நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும். வருகிறாயா?''
என்று கேட்டார். அதுவரை அந்தக் கார் ஓட்டுநர் சர்ச்சிலைப் பார்த்ததே இல்லை.
""ஐயா,
எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. இன்று சர்ச்சில் ஒரு கூட்டத்தில்
பேசுகிறார். அதற்கு நான் அவசியம் போக வேண்டும்,'' என்று கூறினான். இதைக்
கேட்ட சர்ச்சிலுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் பேச்சைக் கேட்க ஒரு
வாடகைக்கார் ஓட்டி கூட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று வியப்பில்
ஆழ்ந்தார். மேலும், அதற்காகத் தன் வருமானத்தையும் இழக்கத் தயாராக இருப்பது
நெஞ்சை நெகிழ வைத்தது. உடனே சர்ச்சில் தனது சட்டைப் பையில் கையை விட்டுப்
பணத்தை எடுத்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பணத்தைப் பெற்றுக்
கொண்ட கார் ஓட்டுநரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனே அவன், ""ஐயா,
வண்டியில் ஏறுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்
விடுகிறேன். சர்ச்சில் அப்படி என்னத்த பேசிவிடப் போகிறார்?'' என்று
கூறினான். வண்டியில் ஏறிய சர்ச்சில் முகத்தில் பூரிப்பு போன இடமே
தெரியவில்லை. பணம் படுத்தும்பாடை அவர் நன்கு உணர்ந்தார்.
- Sponsored content
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
Similar topics
» அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 24
|
|