புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 12:06 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_m10ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 20, 2011 8:01 pm

‘என்னைத் தேட வேண்டாம்’
என்று எழுதப்பட்ட குறிப்பொன்று
அந்தக் கோடை இரவைத்
தன் நாவால் துழாவி நடுங்கியபடி
படபடத்துக்கொண்டிருக்கிறது

அது கடைசியாகப் படிக்கப்பட்ட
ஒரு புத்தகத்தின்
கடைசியாகப் படிக்கப்பட்ட பக்கத்தில்
சொருகப்பட்டிருக்கிறது

வேகமாகச் சுழலும்
மின்விசிறியின்
வெப்பக் காற்று
அதை வேறு எங்காவது
இடம்மாற்றிவிடத் துடிக்கிறது

ஆனால் அது பிடிவாதமுள்ள
ஒரு வாக்கியம்
அது வேண்டுகோள்கூட அல்ல
அது ஒரு உத்தரவு
அல்லது சவால்

அது ஒரு பென்சிலால்
ஒரு பழைய டைரியின்
அக்டோபர் 5, 2007 என்று
குறிக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்து
அவ்வளவு மங்கலாக எழுதப்பட்டிருக்கிறது
அது அங்கேயே காத்திருக்கிறது

அது எந்தக் குற்றச் சாட்டையும்
முன் வைக்கவில்லை
தன்னைத்தானே
பழித்துக்கொள்ளவும் இல்லை
தூங்கும் குழந்தையை முத்தமிடுவதுபோல
அவ்வளவு மிருதுவாக
சப்தமில்லாமல்
சகலத்தையும் முத்தமிட்டு அது விலகுகிறது

அதற்குக் கீழே ஒரு கையொப்பமிருக்கிறது
அந்தக் கையொப்பத்தை இடும் கணத்தில்
கொஞ்சம் தண்ணீர் அருந்தியிருக்கலாம்
கடிகாரத்தில் நேரத்தைக் கவனித்திருக்கலாம்
மீண்டும் ஒருமுறை
சிறு நீர் கழிக்கத் தோன்றியிருக்கலாம்
தொண்டையில் உருளும் கசப்பின் பந்து
ஒரு கண்ணீர் திவலையாகவோ
ஒரு அடக்க முடியாத கேவலாகவோ
மாறியிருக்கலாம்
அல்லது
அது ஒரு மெல்லிய புன்னகையாகவோ
சிறு தலையசைப்பாகவோகூட
அந்தக் கணம் இருந்திருக்கலாம்

நீங்கள் அதை முதலில் கவனிக்கவே மாட்டீர்கள்
அவ்வளவு தாமதமாகப் படிப்பீர்கள்
உங்களுக்கு முதலில்
அது அவ்வளவாகப் புரியாத ஒன்றாக
இருக்கும் என்பதால்
அதை திரும்பத் திரும்பப் படிப்பீர்கள்
அதற்கு மேலும் கீழும்
வேறு ஏதேனும் எழுதப்பட்டிருக்கலாம் என
வீணே நம்புவீர்கள்

ஒற்றை வாக்கியங்களை எழுதுபவர்கள்
உங்களை ஒரு அந்தரமான
பாலைவனத்தில் விடுகிறார்கள்
அங்கே உங்களுக்கு வழிகாட்ட
யாருமே இருப்பதில்லை
உங்கள் கையில்
எந்த வரைபடமும் இருப்பதில்லை

நீங்கள் அந்தக் காகிதத்தின் பின்பக்கத்தில்
ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம் என்று
திருப்பிப் பார்க்கிறீர்கள்
அந்தக் காகிதம் கிழிக்கப்பட்ட
டைரியைத் தேடி எடுத்துப் படிக்கிறீர்கள்
பிறகு
இன்னொரு குறிப்புக்கூட இருக்கலாம்
என்று அந்தப் புத்தகத்தை உதறுகிறீர்கள்
ஒற்றை வாக்கியங்கள்
இறுதி வாக்கியங்கள் என்பதை
நீங்கள் அறிவதில்லை

அறுபட்ட விரலிலிருந்து
சலனமற்றுப் பெருகும் குருதியைப் போல
அந்த வாக்கியம் உங்கள் கைகளில்
பெருகுகிறது
அந்தக் கையெழுத்து உங்களுக்குப் பரிச்சயமானது
அந்த ரத்தம் உங்களுக்குப் பரிச்சயமானது

நீங்கள்
அந்த வாக்கியத்தை மறுக்கவேண்டும்
என்றுதான் விரும்புகிறீர்கள்
ஆனால்
உங்களுக்குத் தெரியும்
ஒரு நீண்ட உரையையோ
ஒரு வாக்குவாதத்தையோ மறுப்பதுபோல
ஒரு ஒற்றை வாக்கியத்தை ஒரு போதும்
மறுக்க முடியாது என்று.
அதில் உங்களுக்குப் பற்றிக்கொள்ள எதுவுமே
இருப்பதில்லை
அந்த வாக்கியத்திற்குப் பின்னே
நிழல்கள் விழுவதில்லை

நீங்கள் அதன் முன்
இப்போது வெறுமனே மண்டியிடுகிறீர்கள்
அதன் முடிவற்ற சாத்தியங்களை வியந்தபடி
அதன் கருணையற்ற தீர்மானத்தின் மேல்
உங்கள் முகத்தைப்
புதைத்துக்கொள்கிறீர்கள்

நன்றி : உயிர்மை.கொம்...


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:30 am

மிக நெருங்கிய உறவொன்று பிரிவதைப் போன்று ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது கவிதை..

அதேவேளையில், பிரிவால் பாதிக்கப்பட்டோர் கவனிக்கமுடியாத சில சாத்தியக்கூறுகளையும் நிகழ்ந்திருக்கக்கூடியவற்றையும் சொல்லி மூன்றாவது மனிதனின் பார்வையில் வர்ணிக்கிறது..

வித்தியாசமான கவிதை.. சொல் அலங்காரங்கள் இல்லாது விரியும் காட்சிப்பொருளாய் மனக்கண்ணில் தேங்கி நிற்கிறது கடைசி பிம்பம்..

பகிர்வுக்குப் பாராட்டுகள் அருண்..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:38 am

கிட்டத்தட்ட ஒரு பதைபதைக்கும் கதையை வாசித்த உணர்வே எனக்கும் கிடைத்தது. எழுதப்பட்ட எழுத்துக்களை விட தொக்கி நிற்கும் வினாக்குறிகளும் வியப்புக்குறிகளுமே நம்மை வாயடைத்து இருக்கச்செய்யும் என்பதை உணராமல் உணர்த்திய கவிதை இது...!

’பகீர்’ந்தமைக்கு நன்றி அருண்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:44 am

”பகீர்”ந்தமை..

நல்ல சொல்லாடல் கலை..!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:52 am

ARR wrote:”பகீர்”ந்தமை..

நல்ல சொல்லாடல் கலை..!

ஹிஹி... உங்க தொண்டரடிப்பொடி தானுங்ணா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:55 am

குருவுக்கு மிஞ்சிய சீடர் நீங்கள் ஒருவர்தானே..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:57 am

உணமைதான் .... இந்த குருவுக்கு ’மிஞ்சிய’ சீடன் நான் ஒருவன் மட்டும் தான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:16 am

ஒற்றை வாக்கியத்தினாலான குறிப்பு!!! 733974

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 22, 2011 7:37 pm

படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல... பாராட்டுக்கள் அனைத்தும் எழுதியவருக்கே... மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 22, 2011 7:41 pm

கலை wrote:கிட்டத்தட்ட ஒரு பதைபதைக்கும் கதையை வாசித்த உணர்வே எனக்கும் கிடைத்தது. எழுதப்பட்ட எழுத்துக்களை விட தொக்கி நிற்கும் வினாக்குறிகளும் வியப்புக்குறிகளுமே நம்மை வாயடைத்து இருக்கச்செய்யும் என்பதை உணராமல் உணர்த்திய கவிதை இது...!

’பகீர்’ந்தமைக்கு நன்றி அருண்..!

மிக்க நன்றி அண்ணா!! படித்து ஊக்கமளித்தற்கு!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக