புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
37 Posts - 36%
heezulia
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_m10தமிழ் மக்களின் விடிவுக்காக  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மக்களின் விடிவுக்காக


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Jan 23, 2011 6:13 pm


உணவு, மருத்துவ வசதி எதுவும் இல்லை: ``ஈழத் தமிழர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்''

- விடுதலையாகி திரும்பிய சென்னை பெண் வக்கீல் பேட்டி

"உணவு, மருத்துவ வசதி எதுவும் இல்லாமல், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும், அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்'' என்றும் நேரில் சந்தித்து திரும்பிய சென்னை பெண் வக்கீல் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போருக்கு பிறகு, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு, ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை திரும்பிய அவர்கள் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். பெண் வக்கீல் அங்கயற்கண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து வரும் எண்ணத்தில்தான் சென்றோம்.

அங்கு, இலங்கை அரசின் பாதுகாப்பு துறையில் முழுமையான அனுமதி பெற்று, 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வவுனியா, மட்டக்களப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டுத்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசினோம்.

அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை.

அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும், குழந்தைகளும் கை, கால்கள் இல்லாத நிலையில், கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள். அழித்துக்கொண்டும் இருக்கிறார்கள். முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் சிங்கள ராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.

தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. ராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டுத்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததை பார்த்தோம். அவரது தாயார் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை.

வவுனியா அருகே உள்ள ஓமந்தை என்ற இடத்திற்கு 18-ந் தேதி வந்தபோது, அங்குள்ள சோதனை சாவடியில் எங்களிடம் விசாரித்தனர். பின்னர், உளவுப் பிரிவு போலீசார் எங்களை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, பயங்கரவாத விசாரணை துறையில் எங்களை அழைத்து சென்று காவலில் வைத்தனர். அதன் பின்னர், நீதிபதியிடம் எங்கள் நிலையை விளக்கியபின் விடுவிக்கப்பட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 11:12 pm

இந்த கொடுமைகள் என்றுதான் முடிவுக்கு வருமோ..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 5:13 am

தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழருக்கு உதவுவார்களா? எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை. இங்குள்ளவர்களுக்கு அடுத்து சீரியலில் என்ன நடக்கப் போகிறதோ என்பதை நினைத்துக் கவலைப்படவே நேரம் சரியாக உள்ளது!



தமிழ் மக்களின் விடிவுக்காக  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 9:43 am

உயிர் இழந்த மீனவர்களின் பெயரை சொல்லி அரசியல் பேரம் பேசும் குருரம் கருணாநிதிக்கு மட்டுமே கைவந்த கலை!...

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 24, 2011 9:47 am

சிவா wrote:தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழருக்கு உதவுவார்களா? எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை. இங்குள்ளவர்களுக்கு அடுத்து சீரியலில் என்ன நடக்கப் போகிறதோ என்பதை நினைத்துக் கவலைப்படவே நேரம் சரியாக உள்ளது!
சிவா அண்ணா ,நாங்கள் எங்களால் முடிந்தளவுக்கு தமிழ்உணர்வை ஊட்டுவோம் .இப்போ சீமான் போன்றவர்களை ஊக்கப்படுத்துவோம் ,உதாரணமாக ஈகரையில் எத்தனை வாசகர்கள் உள்ளார்கள் என எனக்கு தெரியாது .அவர்கள் எல்லோரும் ஒரு தெளிவு பெரும் பட்சத்தில் அவர்கள் மட்டவர்களை தெளிவுபடுத்துவார்கள் ,,
தியாகி திலீபன் சொன்னது எனக்கு அடிக்கடி நினைவு வரும்
தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் இல்லையேல் அவர்களின் வாழ்வு இருண்டதாகிவிடும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக