புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
2 Posts - 5%
prajai
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
383 Posts - 49%
heezulia
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_m10தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 6:13 pm

தமிழக மீனவரை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை அரசு வழக்கம் போல மறுத்துள்ளது.

இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் காரியம்வம்சம் டெல்லி யில் கூறுகையில், இதில் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. இருப்பினும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை ஒருபோதும் சென்றதே இல்லை. எல்லை தாண்டி எங்களது படையினர் போனதே இல்லை. இந்திய மீனவர்களை சுடக் கூடாது என்று எங்களது படையினருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் பிரசாத்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 6:14 pm

இந்திய மீனவர்களை தொடர்ந்து கொல்வதை ஏற்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

2 வாரத்திற்குள் 2வது முறையாக தமிழக மீனவர் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் கொடூரமாகக் கொன்றுள்ளனர். ஜெயக்குமார் என்ற அந்த ஊனமுற்ற மீனவரை கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி கொடூரமான முறையில் கொன்றுள்ள செயல் அனைவரையும் பதற வைப்பதாக உள்ளது.

கடந்த 12ம்தேதிதான் மீனவர் பாண்டியன் என்பவரை சுட்டுக் கொன்றது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் மீண்டும் ஒரு மீனவரைக் கொன்ற செயலால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பெல்லாம் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் காக்காய், குருவி போல சுட்டுக் கொன்றபோதெல்லாம் இந்திய அரசு அதிரடியாக எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை. ஆனால் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், கடந்த 12ம் தேதி பாண்டின் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படு வேகமாக செயல்பட்டது.

இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டித்து விளக்கம் கேட்டனர். இதுபோல இனி நடக்கக் கூடாது என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் மறுபடியும் தங்களது கொடூர முகத்தைக் காட்டியுள்ளது இலங்கை.

இது இந்திய அரசையே சற்று கடுப்பாக்கியிருப்பதாக தெரிகிறது. மீனவர் ஜெயக்குமார் படுகொலை குறித்து மத்திய அரசு கூறுகையில், இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மீனவர் குறித்த முழு விவரம் மற்றும் நடந்த சம்பவம் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசையும் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த முறை மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை இந்த மத்திய அரசு. ஒரு நிவாரண நிதியையும் கூட அது வழங்கவில்லை. இந்தநிலையில் அடுத்த மீனவரைக் கொன்று ஆணவமாக திரிகிறது இலங்கைக் கடற்படை. இருப்பினும் இந்த முறையும் உருப்படியான நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்று தெரியவில்லை
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Jan 23, 2011 11:28 pm

பல வருடங்களாக தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். இன்றுவரை சோனியா கண்களுக்கு இது தெரியவில்லையா? தமிழக மீனவன் கொல்லப்பட்ட போது, “மீனவர்களின் பேராசைதான் காரணம்” என்று கூறிய இந்த அரசு, தமிழகத்தில் தேர்தல் வரும் இந்நிலையில் மட்டும் தன் ஞானக்கண்களைத் திறந்து இலங்கையைக் கண்டித்துள்ளது. ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதை தான் இந்தியா தமிழக மீனவன் சுடப்பட்டதற்கு தெரிவித்திருக்கும் கன்டனம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 5:11 am

நிசாந்தன் wrote:பல வருடங்களாக தமிழக மீனவன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். இன்றுவரை சோனியா கண்களுக்கு இது தெரியவில்லையா? தமிழக மீனவன் கொல்லப்பட்ட போது, “மீனவர்களின் பேராசைதான் காரணம்” என்று கூறிய இந்த அரசு, தமிழகத்தில் தேர்தல் வரும் இந்நிலையில் மட்டும் தன் ஞானக்கண்களைத் திறந்து இலங்கையைக் கண்டித்துள்ளது. ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதை தான் இந்தியா தமிழக மீனவன் சுடப்பட்டதற்கு தெரிவித்திருக்கும் கன்டனம்.


நிசாந்தனின் கருத்து முற்றிலும் உண்மை! தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு 677196



தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை  மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 9:29 am

கருணாநிதியோடு, காங்கிரஸ் சேர்ந்து செய்கின்ற ஒரு கீழ்தர அரசியல்.......

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 9:51 am

வேதனைக்குரிய விடயம்.. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக