புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
9 Posts - 90%
mruthun
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_m10அடம்பிடிக்கும் குழந்தைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடம்பிடிக்கும் குழந்தைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 23, 2011 11:35 am

குழந்தைகள் இன்ப
விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
, ஒரு
போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது
என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன்
மனதில் எழும்
ஆசைகளை
உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும்
, தன் தேவைகளை
உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும்
இயற்கையானது
தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக்
கேட்கும்
குழந்தை
எனக்கு
ஒரு பொம்மை வேண்டும்
, இப்போதே, இன்றைக்கே வேண்டும்என
கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி
விடவேண்டும்
என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும்
முடியாது.
மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே
தீர்த்து
வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய
வேண்டிய
நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே
நடக்கவில்லை
என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும்
, மன முறிவும் ஏற்படும். அது
ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு
காரணமாக
அமைந்துவிடும்.


தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு
ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான
வேளை
வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை
பெற்றிருக்கிறார்களோ
அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக்
கண்டறிந்துள்ளன.
இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக
இருந்தாலும்
அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும்
தெரியவந்துள்ளது.
இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து
விட்டால்
குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக
மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை
கேட்டால்
, இரண்டு
மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று
வாங்கி
வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று
முடியாது
நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித்
தாருங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம்
சற்றே
தள்ளிப்போடும் மனநிலையையும்
பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து
விடலாம்.


ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க
வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 11:38 am

தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக