புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
21 Posts - 84%
heezulia
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
1 Post - 4%
viyasan
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
213 Posts - 42%
heezulia
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
21 Posts - 4%
prajai
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 22, 2011 3:30 pm

கூற்ருப்படி அது மோதல் சவு. நடந்ததோ வழக்கம்போல ‘போலி மோதல்’ கொலை! அதுவும், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில், மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப, கோவையில் மோகன கிருட்டிணைன் போலி என்கவுண்டர் மரணம் அரசுக்குக் கைகொடுத்திருக்கிறது.

நவம்பர் மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமையைப் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு அந்தச் சிறுமியும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருட்டிணன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்தப் போலி மோதல் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. இதை எதிர்பார்த்துதான் இந்த போல் மோதலும் நடந்திருக்கிறது. இதை நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவைப் பாராட்ட பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக்கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும் தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த என்கவுண்டரை நாடார் வாக்கு வங்கிகளை கவர்வதற்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுண்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுண்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்ப்டியொரு எண்ணம் இல்லை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், துணி, நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிகம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது. பணத்துக்காக அந்தக் குழந்தைகலைக் கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம், அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் வாக்குகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்கவிட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் காணாமல் போய் வருகிறாகள். கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சையெடுக்கும் கொடுமைக்கு ஆளாகி வருகிறாகள். இதுபற்றிய ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவர்கலைப் பற்றியெல்லாம் இந்த அரசும் காவல்துறையும் கவலைப்பட்டது கிடையாது. மார்வாடிகளுக்கு மட்டும் உடனடி நீதியா என்ற என்னுடைய கேல்வியில் வெறும் இனவாதம் அல்ல, காவல்துறையின் வர்க்க அரசியலும் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் கட்டுமானத் தொழிலாளியின் பெண்குழந்தை கடத்தப்பட்டு வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய குற்றவாலியைப் பிடித்துவிட்டதாக காவல்துறையினர் சொன்ன போதிலும் மார்வாடிக் குழந்தைகளுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் ஒரு கட்டுமானதொழிலாளியின் குழந்தைக்குக் கிடைக்கவில்லையே ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வன்பகடிக்கு ஆளான சரிகாசா என்ற கல்லூரி மாணவி உயிரிழந்தார். அந்த நிகழ்வுக்குக் கிடைத்த கவனிப்பும் அனுதாபமும் தமிழகத்தில் வன்பகடிக்கு ஆளான வேறு பெண்களுக்குக் கிடைத்திருக்குமா?

கோவை என்கவுண்டர் மார்வாடிகளின் வாக்குகளைக் குறி வைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் மு.க.சுடாலின் கோவை சென்ற போது அந்த மார்வாடி இல்லத்திற்குச் சென்று துக்கம் விசாரித்ததும் வடஇந்தியர் வாக்குகளையும் அனுதாபம் காட்டும் அப்பாவித் தமிழர்களின் வாக்குகளையும் குறி வைத்தே கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு கோவை வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளைக் குறி வைத்து ஓணம் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திகாரர்களுக்கு என்கவுண்டர்!

பின்குறிப்பு: கோவையில் அந்தத் துயரச் சம்பவம் நடந்ததும் மாநகரக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த மார்வாடி சமூகத்தினர் ஒரு பெருந்தொகையைக் கொடுத்து இந்த போலி என்கவுண்டர் நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் அங்கே உலா வருகிறது.


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 3:43 pm

என்னைப் பொறுத்தவரை அந்த கொடூரனைக் கொன்றது சரியே.. பெரும்பாலானோரின் எண்ணமும் அதுவே..!



மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0018-2மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0001-3மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0010-3மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 3:47 pm

///அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில்
கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும்
தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது?///

எப்படிக் கேட்டாலும் மக்களுக்கு விளங்காது. அவர்களின் தேவை இலவச தொலைக்காட்சியும், அதில் வரும் சீரியல்களும்தான்!




மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:10 pm

எதையும் அரசியலாக்குவது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதில்லை... இதில் அறிவாளர்களின் மாநிலம் என்று வட இந்தியாவில் தமிழகத்துக்கு பெருமை வேறு..! என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக