புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
7 Posts - 64%
heezulia
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
8 Posts - 2%
prajai
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_m10மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 22, 2011 3:30 pm

கூற்ருப்படி அது மோதல் சவு. நடந்ததோ வழக்கம்போல ‘போலி மோதல்’ கொலை! அதுவும், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில், மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப, கோவையில் மோகன கிருட்டிணைன் போலி என்கவுண்டர் மரணம் அரசுக்குக் கைகொடுத்திருக்கிறது.

நவம்பர் மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமையைப் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு அந்தச் சிறுமியும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருட்டிணன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்தப் போலி மோதல் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. இதை எதிர்பார்த்துதான் இந்த போல் மோதலும் நடந்திருக்கிறது. இதை நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவைப் பாராட்ட பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக்கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும் தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த என்கவுண்டரை நாடார் வாக்கு வங்கிகளை கவர்வதற்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுண்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுண்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்ப்டியொரு எண்ணம் இல்லை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், துணி, நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிகம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது. பணத்துக்காக அந்தக் குழந்தைகலைக் கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம், அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் வாக்குகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்கவிட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் காணாமல் போய் வருகிறாகள். கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சையெடுக்கும் கொடுமைக்கு ஆளாகி வருகிறாகள். இதுபற்றிய ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவர்கலைப் பற்றியெல்லாம் இந்த அரசும் காவல்துறையும் கவலைப்பட்டது கிடையாது. மார்வாடிகளுக்கு மட்டும் உடனடி நீதியா என்ற என்னுடைய கேல்வியில் வெறும் இனவாதம் அல்ல, காவல்துறையின் வர்க்க அரசியலும் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் கட்டுமானத் தொழிலாளியின் பெண்குழந்தை கடத்தப்பட்டு வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய குற்றவாலியைப் பிடித்துவிட்டதாக காவல்துறையினர் சொன்ன போதிலும் மார்வாடிக் குழந்தைகளுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் ஒரு கட்டுமானதொழிலாளியின் குழந்தைக்குக் கிடைக்கவில்லையே ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வன்பகடிக்கு ஆளான சரிகாசா என்ற கல்லூரி மாணவி உயிரிழந்தார். அந்த நிகழ்வுக்குக் கிடைத்த கவனிப்பும் அனுதாபமும் தமிழகத்தில் வன்பகடிக்கு ஆளான வேறு பெண்களுக்குக் கிடைத்திருக்குமா?

கோவை என்கவுண்டர் மார்வாடிகளின் வாக்குகளைக் குறி வைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் மு.க.சுடாலின் கோவை சென்ற போது அந்த மார்வாடி இல்லத்திற்குச் சென்று துக்கம் விசாரித்ததும் வடஇந்தியர் வாக்குகளையும் அனுதாபம் காட்டும் அப்பாவித் தமிழர்களின் வாக்குகளையும் குறி வைத்தே கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு கோவை வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளைக் குறி வைத்து ஓணம் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திகாரர்களுக்கு என்கவுண்டர்!

பின்குறிப்பு: கோவையில் அந்தத் துயரச் சம்பவம் நடந்ததும் மாநகரக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த மார்வாடி சமூகத்தினர் ஒரு பெருந்தொகையைக் கொடுத்து இந்த போலி என்கவுண்டர் நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் அங்கே உலா வருகிறது.


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 3:43 pm

என்னைப் பொறுத்தவரை அந்த கொடூரனைக் கொன்றது சரியே.. பெரும்பாலானோரின் எண்ணமும் அதுவே..!



மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0018-2மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0001-3மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0010-3மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 3:47 pm

///அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில்
கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும்
தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது?///

எப்படிக் கேட்டாலும் மக்களுக்கு விளங்காது. அவர்களின் தேவை இலவச தொலைக்காட்சியும், அதில் வரும் சீரியல்களும்தான்!




மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:10 pm

எதையும் அரசியலாக்குவது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதில்லை... இதில் அறிவாளர்களின் மாநிலம் என்று வட இந்தியாவில் தமிழகத்துக்கு பெருமை வேறு..! என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக