புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
30 Posts - 81%
heezulia
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
1 Post - 3%
viyasan
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
207 Posts - 41%
heezulia
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_m10மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 21, 2011 7:51 am

மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Mahடாக்டர் மகாதிர் மொகமட், சிங்கப்பூரில் உள்ள மலாய்ச் சமூகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள், அந்த குடியரசில், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தீவில் உள்ள மலாய்க்காரர்கள், ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்றும், பிற சமூகங்களைக் காட்டிலும் பின்தங்கியுள்ளனர் என்றும் கூறியதற்காக, அந்த முன்னாள் பிரதமர் மீது, சிங்கப்பூர் பெரித்தா ஹரியான் வாசகர்கள் பலர் வெறுப்பை உமிழ்ந்துள்ளனர்.

மகாதிர் எழுதிய கண்ணோட்டத்தை அந்த பத்திரிக்கை வெளியிட்டபோது, பல வாசகர்கள் அதற்குப் பதிலடி கொடுத்தனர். சிலர் காட்டமாகவும் எழுதியுள்ளனர்.

சாலிம் சாலே என்ற ஒரு வாசகர், இப்படி எழுதியுள்ளார். அதாவது “சிங்கப்பூரில் உள்ள மலாய்க்காரர்கள் இவ்வுலகின் இறுதி வரைக்கும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்,” என்று கூறுவதே மகாதிரின் கருப்பொருளாக இருந்து வருகிறது என்றார்.

“ஆனால் இங்குள்ள மலாய்க்காரர்கள் எவ்விதஉதவித் தொகையுமின்றி, ஏற்றம் கண்டு வருகின்றனர்; அதிகாரப்பூர்வமான சமயமாக இல்லாதபோதிலும் இசுலாத்தின் தகுதி பாதுகாக்கப்படுகிறது,” என்றாரவர்.

மற்றொரு வாசகரான கமாரியா லிம் லி ஹுவா, சிங்கப்பூர் மலாய்ச் சமூகம் குறித்து மகாதிர் அறிக்கை விடுக்கும்
முன்னர் , நமது வாழ்வியல் நிலையை ஆராய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

“சிங்கப்பூர் மலாய்க்காரர்களாகிய நாங்கள் சௌகர்யமாக இருக்கிறோம். மேலும் சிங்கப்பூர் ஆட்சியாளர்கள்,
வெளிப்படையான போக்குடன் நமது நம்பிக்கையை மேலோங்கச் செய்வதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாகவும் இருக்கிறோம்,” என்றாரவர்.

“சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சுக போகமாக, மற்ற சமூகங்களுக்கு இணையாக வாழ்வதாக,” யுசோப் முசவாவின் கடிதமொன்று வலியுறுத்தியது.

“எவ்வாறு ஏற்றநிலை காண்பது என்பது குறித்து, சிங்கப்பூர் மலாய்க்காரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி, மலேசிய மலாய்க்காரர்களுக்கு, டாக்டர் மகாதிர் ஆலோசனை கூற வேண்டும்,” என்றாரவர்.

மற்ற வாசகர்கள், மகாதிரை அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தி மரியாதை குறைவாக எழுதியுள்ளனர்.

மகாதிரை தற்காத்து ஒருவர்

ஆனால், வாலிட் ஜும்லாட் அப்துல்லா என்ற ஒரு நபர், மற்ற வாசகர்களைப் போலன்றி மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

சிங்கை மலாய்க்கார்கள், மகாதிர் கூறியதை மறுத்து, உடனுக்குடன் சூடாக பதிலடி கொடுத்துள்ளது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

“குடும்பச் சீர்கேடு, ஒழுக்கச் சீர்குலைவு, பிற இனங்களைக் காட்டிலும் கல்வி அடைவு நிலையில் அதிருப்தி அளிக்கும் தாழ்வான நிலை முதலான பிரச்னைகளுக்கு இதே உத்வேகத்துடன் சிங்கப்பூர் மலாய்க்கார்கள் செயல்பட்டால் அது எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றாரவர்.

மகாதிரும் தமது பலவீனங்களைக் கொண்டுள்ளார். ஆனால் அந்த முன்னாள் மலேசியப் பிரதமர் – சிலர் அவரை ‘மூப்படைந்த கிழவன்’ என்றழைக்கின்றனர் – ஆசிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக மலேசியாவை உருவெடுக்கச் செய்துள்ளார்.

உலகப் புகழ் பெற்றவரும், இசுலாமிய உலகில் அவர் பெரிதும் போற்றப்படுபவருமான ஒரே தலைவர் மகாதிராவார்.
நோபல் அமைதிப் பரிசுக்காக, நான்கு அரசு சாரா அமைப்புக்கள், அவற்றில் இரண்டு கிறிஸ்த்துவ அமைப்புக்கள், மகாதிரை முன்மொழ்ந்துள்ளதாக வாலிட் தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரை, அந்த பரிசுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள முதலாவது மலாய்த் தலைவர் அவராவார்,” என்கிறார் வாலிட்.

– பெர்னாமா & மலேசியாஇன்று!




மகாதிரின் கருத்துக்களுக்கு சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் சினம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக