புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்துமலையில் “இண்டர்லோக்” ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது
Page 1 of 1 •
சர்ச்சைக்குரிய மலாய் இலக்கியப் பாடப்புத்தகமான இண்டர்லோக்கை தடை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதற்காக மனித உரிமைக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.
கைது செய்யப்பட்டவர்களில் அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸும் ஒருவர் ஆவார்.
தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி கோவில் வளாகத்துக்குள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வந்து சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த வளாகத்துக்கு வெளியில் அந்த மனித உரிமைக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயதாஸ் பத்திரிக்கை அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த வேளையில் சீருடை அணிந்த இரண்டு டஜன் போலீஸ்காரர்களும் கலகத் தடுப்புப் போலீசாரும் சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்களும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தனர்.
பத்திரிக்கை அறிக்கையை தாம் வாசித்து முடித்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்வர் என ஜெயதாஸ் போலீசாரிடம் கூறினார்.
சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரி என நம்பப்படும் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சத்தம் போட்டு அவர்களைத் தள்ளத் தொடங்கியதும் கைகலப்பு மூண்டது.
கரும் நீல நிறச் சட்டை அணிந்திருந்த அந்த நபர் அருகில் இருந்தவர்கள் தம்மைப் படம் எடுப்பதைத் தடுப்பதற்கும் முயன்றார். அவரது சட்டையின் பின்புறத்தில் “நர்கோட்டிக்” என்னும் சொல் அச்சிடப்பட்டிருந்தது. முன்பகுதியில் போலீஸ் சின்னத்தைப் போன்ற ஒன்றும் காணப்பட்டது. அவர் பின்னர் சீருடை அணிந்திருந்த அதிகாரிகளுக்கு இடையில் நின்று கொண்டிருக்கக் காணப்பட்டார்.
அது கலைந்து செல்லவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. அவர்கள் பத்துமலைக் கோவில் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புக்களை மீறிச் செல்ல முயன்றனர்.
இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களுடைய சட்டையைக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் எட்டு அதிகாரிகள் (பெரும்பாலோர் சாதாரண உடையில் இருந்தனர்) அவர்களை தரையில் மடக்கி வைத்தனர்.
எழுவதற்கு முயன்ற இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் சில போலீஸ் அதிகாரிகள் காலை வைத்துக் கொண்டு நின்றதும் தெரிந்தது.
அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வதிலிருந்து பொது மக்களும் பத்திரிக்கையாளர்களும் தடுக்கப்பட்டனர்.
ஜெயதாஸுடன் சிலாங்கூர் மனித உரிமைக் கட்சித் தலைவர் செல்வம், டி ராஜா, டி சாமி, சிஎப் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் என்றும் இன்னொரு அடையாளம் தெரியாத மலாய்க்காரர் என்றும் ஹிண்ட்ராப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்துமலை வளாகத்துக்குள் நுழைய முயன்ற மற்ற பலருக்கு கைவிலங்கிடுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நபர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவர்கள் அப்போதுதான், தங்களை தலையை மொட்டையடித்துக் கொண்டது போலத் தோன்றியது. அவர்கள் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களைப் போன்று ஆரஞ்சு நிற சட்டையை அணிந்திருந்தனர்.
தாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குள் செல்ல விரும்புவதாக அவர்கள் திரும்பத் திரும்பப் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர்.
“இந்தியர்களை மிரட்ட வேண்டாம்”
கைகலப்புக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். “இண்டார்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”, “தமிழ் இளைஞர்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை”, “எங்களுக்கு நீதி வேண்டும்”,”‘இண்டர்லோக் மரியாதைக் குறைவான மனிதரால் எழுதப்பட்டது” எனக் கூறும் சுலோகங்களைக் கொண்ட அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
அவர்கள் “எங்களுக்கு நீதி வேண்டும்”, “இண்டர்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”,”‘இந்தியர்களை மிரட்ட வேண்டாம்” என்றும் முழங்கினார்கள்.
“இந்திய சமூகத்தினரின் வழி முறைகள் மீது அவதூறு கூறுவதால்” அந்த இண்டர்லோக் புத்தகம் எஸ்பிஎம் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புவதாக தமது பத்திரிக்கை அறிக்கையில் ஜெயதாஸ் கூறினார்.
“ஒடுக்கப்பட்ட வறுமையால் விளைந்த பிரச்னைகள்- முதலில் பிரிட்டிஷ்காரரகள் காரணம், பின்னர் அதனை மலேசிய மேல் வர்க்கத்தினர் அதனைத் தொடர்ந்தனர்- சாதாரண இந்தியக் கதாபாத்திரங்கள் மூலம் அவை சித்திரிக்கப்பட்டுள்ளன. முரண்பாடாக இந்திய சமூகத்தைக் காட்டி அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாகவும் வைத்திருப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைமுகமான குறும்புத்தனமான முயற்சி அது”, என்றும் அவர் கூறினார்.
அந்தப் புத்தகம் தேர்வு செய்யப்பட்ட முறை மீது விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வதை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புகிறது.
“அந்தப் புத்தகத்தில் பல பொய்கள் உள்ளன. ஆகவே அது முறையான இலக்கியப் பிரிவில் கூட சேர்க்க முடியாது… இது தொடரக்கூடாது… ஒரே மலேசியா அல்லது இல்லாவிட்டாலும்”, என்று ஜெயதாஸ் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் அந்த இண்டர்லோக் புத்தகத்தை எழுதியுள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு இருந்த மலாயா சூழ்நிலையை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட அந்த புத்தகத்தில் மணியம் என்னும் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளார். பறையா ஜாதியைச் சேர்ந்தவர் என்று வருணிக்கப்பட்ட அவர், தமது தாய்நாடான இந்தியாவிலிருந்து இங்கு வந்த பின்னர் ஜாதி முறையிலிருந்து விடுபட்ட நிம்மதியைப் பெறுகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஎம் பாடத் திட்டத்திலிருந்து “இண்டர்லோக்” புத்தகத்தை அகற்றுமாறு மற்ற இந்திய அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் நெருக்குதலை அதிகாரித்து வரும் வேளையில் மனித உரிமைக் கட்சியின் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.
தெனாங் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளரை அறிவிப்பதற்காக நேற்று தெனாங் சென்றிருந்த துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசினிடம் அந்த விவகாரம் பற்றி வினவப்பட்டது.
அந்த விஷயம் பற்றி தாம் விரைவில் ஒர் அறிவிப்பை வெளியிடப் போவதாக அவர் சொன்னார்.
மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=64499
கைது செய்யப்பட்டவர்களில் அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸும் ஒருவர் ஆவார்.
தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி கோவில் வளாகத்துக்குள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வந்து சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த வளாகத்துக்கு வெளியில் அந்த மனித உரிமைக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயதாஸ் பத்திரிக்கை அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த வேளையில் சீருடை அணிந்த இரண்டு டஜன் போலீஸ்காரர்களும் கலகத் தடுப்புப் போலீசாரும் சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்களும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தனர்.
பத்திரிக்கை அறிக்கையை தாம் வாசித்து முடித்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்வர் என ஜெயதாஸ் போலீசாரிடம் கூறினார்.
சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரி என நம்பப்படும் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சத்தம் போட்டு அவர்களைத் தள்ளத் தொடங்கியதும் கைகலப்பு மூண்டது.
கரும் நீல நிறச் சட்டை அணிந்திருந்த அந்த நபர் அருகில் இருந்தவர்கள் தம்மைப் படம் எடுப்பதைத் தடுப்பதற்கும் முயன்றார். அவரது சட்டையின் பின்புறத்தில் “நர்கோட்டிக்” என்னும் சொல் அச்சிடப்பட்டிருந்தது. முன்பகுதியில் போலீஸ் சின்னத்தைப் போன்ற ஒன்றும் காணப்பட்டது. அவர் பின்னர் சீருடை அணிந்திருந்த அதிகாரிகளுக்கு இடையில் நின்று கொண்டிருக்கக் காணப்பட்டார்.
அது கலைந்து செல்லவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது. அவர்கள் பத்துமலைக் கோவில் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புக்களை மீறிச் செல்ல முயன்றனர்.
இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களுடைய சட்டையைக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் எட்டு அதிகாரிகள் (பெரும்பாலோர் சாதாரண உடையில் இருந்தனர்) அவர்களை தரையில் மடக்கி வைத்தனர்.
எழுவதற்கு முயன்ற இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேல் சில போலீஸ் அதிகாரிகள் காலை வைத்துக் கொண்டு நின்றதும் தெரிந்தது.
அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வதிலிருந்து பொது மக்களும் பத்திரிக்கையாளர்களும் தடுக்கப்பட்டனர்.
ஜெயதாஸுடன் சிலாங்கூர் மனித உரிமைக் கட்சித் தலைவர் செல்வம், டி ராஜா, டி சாமி, சிஎப் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் என்றும் இன்னொரு அடையாளம் தெரியாத மலாய்க்காரர் என்றும் ஹிண்ட்ராப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்துமலை வளாகத்துக்குள் நுழைய முயன்ற மற்ற பலருக்கு கைவிலங்கிடுவதற்கு முயற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நபர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவர்கள் அப்போதுதான், தங்களை தலையை மொட்டையடித்துக் கொண்டது போலத் தோன்றியது. அவர்கள் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களைப் போன்று ஆரஞ்சு நிற சட்டையை அணிந்திருந்தனர்.
தாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குள் செல்ல விரும்புவதாக அவர்கள் திரும்பத் திரும்பப் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர்.
“இந்தியர்களை மிரட்ட வேண்டாம்”
கைகலப்புக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப் பிரசுரங்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். “இண்டார்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”, “தமிழ் இளைஞர்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை”, “எங்களுக்கு நீதி வேண்டும்”,”‘இண்டர்லோக் மரியாதைக் குறைவான மனிதரால் எழுதப்பட்டது” எனக் கூறும் சுலோகங்களைக் கொண்ட அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
அவர்கள் “எங்களுக்கு நீதி வேண்டும்”, “இண்டர்லோக்கை ரத்துச் செய்யுங்கள்”,”‘இந்தியர்களை மிரட்ட வேண்டாம்” என்றும் முழங்கினார்கள்.
“இந்திய சமூகத்தினரின் வழி முறைகள் மீது அவதூறு கூறுவதால்” அந்த இண்டர்லோக் புத்தகம் எஸ்பிஎம் பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புவதாக தமது பத்திரிக்கை அறிக்கையில் ஜெயதாஸ் கூறினார்.
“ஒடுக்கப்பட்ட வறுமையால் விளைந்த பிரச்னைகள்- முதலில் பிரிட்டிஷ்காரரகள் காரணம், பின்னர் அதனை மலேசிய மேல் வர்க்கத்தினர் அதனைத் தொடர்ந்தனர்- சாதாரண இந்தியக் கதாபாத்திரங்கள் மூலம் அவை சித்திரிக்கப்பட்டுள்ளன. முரண்பாடாக இந்திய சமூகத்தைக் காட்டி அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாகவும் வைத்திருப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைமுகமான குறும்புத்தனமான முயற்சி அது”, என்றும் அவர் கூறினார்.
அந்தப் புத்தகம் தேர்வு செய்யப்பட்ட முறை மீது விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வதை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் என மனித உரிமைக் கட்சி விரும்புகிறது.
“அந்தப் புத்தகத்தில் பல பொய்கள் உள்ளன. ஆகவே அது முறையான இலக்கியப் பிரிவில் கூட சேர்க்க முடியாது… இது தொடரக்கூடாது… ஒரே மலேசியா அல்லது இல்லாவிட்டாலும்”, என்று ஜெயதாஸ் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் அந்த இண்டர்லோக் புத்தகத்தை எழுதியுள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு இருந்த மலாயா சூழ்நிலையை அடித்தளமாகக் கொண்டு புனையப்பட்ட அந்த புத்தகத்தில் மணியம் என்னும் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளார். பறையா ஜாதியைச் சேர்ந்தவர் என்று வருணிக்கப்பட்ட அவர், தமது தாய்நாடான இந்தியாவிலிருந்து இங்கு வந்த பின்னர் ஜாதி முறையிலிருந்து விடுபட்ட நிம்மதியைப் பெறுகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஎம் பாடத் திட்டத்திலிருந்து “இண்டர்லோக்” புத்தகத்தை அகற்றுமாறு மற்ற இந்திய அரசியல் கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் நெருக்குதலை அதிகாரித்து வரும் வேளையில் மனித உரிமைக் கட்சியின் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.
தெனாங் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளரை அறிவிப்பதற்காக நேற்று தெனாங் சென்றிருந்த துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசினிடம் அந்த விவகாரம் பற்றி வினவப்பட்டது.
அந்த விஷயம் பற்றி தாம் விரைவில் ஒர் அறிவிப்பை வெளியிடப் போவதாக அவர் சொன்னார்.
மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=64499
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கைது பயத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத தி.மு.க., நிர்வாகிகள்
» மதுரையில் நடந்த பாமக ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் மட்டுமே பங்கேற்பு
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» மதுரையில் நடந்த பாமக ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் மட்டுமே பங்கேற்பு
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|