புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
61 Posts - 43%
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அறிந்த பரிதாபாத் !


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 5:25 pm

First topic message reminder :

நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது.  தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.

நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது  சுமார் 50% எங்கிறார்கள்.

இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது.  ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? புன்னகை

ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள்  இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு புன்னகை )

இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த  விஷயங்கள் :

எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்  ஜொள்ளு

வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் புன்னகை ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு. புன்னகை

அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு சோகம் எனக்கு ரொம்ப  பயம் இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.

காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க புன்னகை ) நிஜம் தான், உருளை 2.5கே‌ஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு  ஜாலி அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ  கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத  பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.

உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு  நன்றி. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 10:16 am

ஹை மஞ்சு, நலமா? உங்க போஸ்ட் பார்த்தேன், ரொம்ப அருமை. நீங்க வந்துட்டு போனதுபோல இருக்கு. ( அதுக்காக வராம் இருக்கவேண்டாம் கண்டிப்பாக வாங்கோ புன்னகை ) நானே இப்பதான 2 மாசமா இங்க இருக்கேன். முன்ன ஒரு 6மாசம் இருந்தோம் 90'ச ல அப்புறம் இப்ப வந்துருக்கோம் .
எந்த ஊரானால் என்ன பா, நாம் பார்க்கும் பார்வைல் இருக்கு. எல்லோரும் சௌதி யை குறை சொல்வா, எனக்கு அது ரொம்ப பிடித்த ஊர் புன்னகை அது பற்றி கூட எழுதறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

நீங்க சொல்வது போல் ஜிலேபியை பார்த்தால் ஆசையாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கு. நாங்க வஸ்த்தவத்தில் சர்க்கரையை ரொம்ப குறைத்துவிட்டோம் ( முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல புன்னகை தெரியுமா மதன் கார்ட்டூன் - ஆனந்த விகடனில் புன்னகை அது போல ) வெள்ளிக்கிழமை பூஜைக்கு கூட பாயாசம் கட். அதற்க்கு பதிலாக பாதாம் + கல்கண்டு பண்ணறேன் . ஆனால் இங்கவந்ததும், ஜிலேபி, காஜர் ஹல்வா மற்றும்
'தால் ஹல்வா ' ல flat . அந்த தால் ஹல்வா இருக்கு பாருங்கோ...ஆஹா, ஆஹா ..... டேஸ்ட்க்கு சொத்த ஏ எழுதி வெச்சுடலாம் போங்கோ. கிருஷ்ணா வந்த இந்த 2 வாரத்திலே ஏ 2 தடவை பண்ணிட்டேன் நா பாருங்க. கிசுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அதன் செய்முறையை போடறேன் செய்து பாருங்கள். நம் ஊரில் இதை 'அசோகா' என் சொல்வார்கள் என் நினைக்கிறேன் . ஆனால் இப்ப பிரபலம் இல்ல. புன்னகை

ரொம்ப நன்றி படித்து பின் சூப்பர் பின்னூட்டம் இட்டதற்க்கு புன்னகை தொடர்ந்து படியுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 15, 2011 10:26 am

போடுங்கோளேன் அசோகா அல்வா குறிப்பு... பகவானே நான் குண்டாகாம இருக்கணும் ஸ்வாமி... அப்படியே குண்டானாலும் க்ரிஷ்ணாம்மாவை பார்ப்பதற்கு முன்னாடி குறைச்சிடனுமே நான் என் (ஹெட்) வெயிட்டை...

சௌதிப்பற்றியும் எழுதுங்கோ.. படிக்க நானிருக்கேனில்லையோ... இனிப்பு சாப்பிடமாட்டேன் மாட்டேன்னுட்டு இப்படி பாதாமும் கல்கண்டும் நைவேத்தியம் வெச்சு எனக்கா அனுப்பறேள்? பாதாம் பரவால்லே கொலஸ்ட்ரால் இல்லே... நன்னா சாப்பிடுங்கோ ஆனா மத்த நெய் பதார்த்தம் எல்லாம் பார்த்து செய்யுங்கோ க்ரிஷ்ணாம்மா... நான் பரிதாபாத் வரச்சே 15 கிலோ வெயிட் குறைச்சிட்டு வரேன் புன்னகை உங்க கையால சாப்பிட்டாக்கா மனசு நெறஞ்சு உடம்பும் நன்னா போட்ருமோன்னோ வெயிட்... அதான்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 10:59 am

இதை பல முறைகளில் செய்யலாம். அதாவது, பருப்பை வறுத்து, வேகவைத்து, ஊறவைத்து, 'கோவா' போட்டு, கோவா போடாமல் என் பல தினுசுகளில் செய்கிறார்கள். நான் செய்த 2 முறைகளையும் இங்க தருகிறேன். இரண்டுமே ருசி இல் அபாரம்.

தேவயானவை:

1 கப் பயத்தம் பருப்பு
1 + 1/2 கப் சர்க்கரை
2 கப் + 1/4 கப் நெய்
1 கை பிடி பாதாம்
10 - 12 குங்கும பூ இழைகள்
1 கப் ஃபுல் கிரீம் மில்க்

செய்முறை:
பயத்தம் பருப்பை 2 - 4 மணி நேரம் ஊரவைக்கவும் .
மட்டா தண்ணீர் விட்டு கர கரப்பாக அரைக்கவும்
பாதாம் பருப்பை யும் தனியாக ஊரவைக்கவும்
தோலுரித்து சீவி வைக்கவும்.
உருளி அல்லது நான்ஸ்டிக்க் பாத்திரத்தில் நெய்விட்டு, அரைத்து வைத்துள்ள பருப்பை கொட்டவும்.
நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
பருப்பு விழுது நன்கு வதங்கும் வரை, அதிலிறிந்து நெய் பிரியும் வரை வதக்கவும்.
விடுமுழுக்க வாசம் பரவும்.
இப்ப அதில் பாலை விடவும்.
நன்கு கிளறவும்.
பருப்பு வேகும் வரை கிளறி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
குங்கும பூவை 1 ஸ்பூன் பாலில் கரைத்து ஊற்றவும்.
நன்கு வெந்து உதிர் உதிராக ஆனதும், சர்க்கரை போடவும்.
நன்கு கிளறவும். கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
கெட்டியாக சுருண்டு வந்ததும், சீவி வைத்துள்ள பாதாம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ரொம்ப சுவையான 'தால் ஹல்வா' தயார் .

குறிப்பு: இவ்வளவு கஷ்டப்படவேண்டாம் என் தோன்றினால் பேசாமல் கடை இல் வாங்கி சாப்பிடுங்கோ. But dont miss this sweet. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 11:06 am

மஞ்சு , நான் இப்பதான் google பண்ணி பார்த்தேன், அசோகாவில் கோதுமை மாவு சேர்க்கிறா, இதில் வெறும் பயத்தம் பருப்பு தான். ஆனால் டேஸ்ட் அபாரம். ஒரு குட்டி கப் போட்டு ட்ரை பண்ணுங்களேன். அசோகா நான் சாப்பிட்டது இல்ல சோகம்

கண்டிப்பாக நீங்க எங்கையால சாப்பிட்ட வெயிட் போடுவேள் புன்னகை
அதுல சந்தேகமே வேண்டாம். எங்க ஆத்துக்கு யார் வந்தாலும் அதே தான் சொல்வா புன்னகை உன்கிட்ட வந்துட்டா வெயிட் போடாம இருக்கிறது கஷ்டம் என்பா புன்னகை சின்ன வயசுல 'ஊசிப்பிள்ளை' கதை கேட்டிருக்கிங்கள்ளா? அவன் பாட்டி ஆத்துக்கு போயி குண்டாக வருவான் , அதை சொல்லி சொல்லி என்னை அனைவரும் கலாட்டா பண்ணுவா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 11:12 am

செய்யும் நேரத்தை குறைப்பதர்க்காக நான் செய்த மற்றும் ஒரு முறை இது. இதுவும் சுவையில்சற்றும் குறையவில்லை புன்னகை

தேவயானவை:

1 கப் பயத்தம் பருப்பு
1 + 1/2 கப் சர்க்கரை
2 கப் + 1/4 கப் நெய்
1 கை பிடி பாதாம்
10 - 12 குங்கும பூ இழைகள்
1 கப் ஃபுல் கிரீம் மில்க்

செய்முறை:
பயத்தம் பருப்பை வெறும் வாணலி இல் போட்டு கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் கர கரப்பாக அரைக்கவும்
பாதாம் பருப்பை யும் தனியாக ஊரவைக்கவும்
தோலுரித்து சீவி வைக்கவும்.
உருளி அல்லது நான்ஸ்டிக்க் பாத்திரத்தில் நெய்விட்டு, அரைத்து வைத்துள்ள பருப்பை கொட்டவும்.
நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
பருப்பு பொடி நன்கு பொரியும் வரை, அதிலிறிந்து நெய் பிரியும் வரை வதக்கவும்.
விடுமுழுக்க வாசம் பரவும்.
இப்ப அதில் பாலை விடவும்.
நன்கு கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடலாம் .
பருப்பு வேகும் வரை கிளறி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வெந்து உதிர் உதிராக ஆனதும், சர்க்கரை போடவும்.
குங்கும பூவை 1 ஸ்பூன் பாலில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கிளறவும். கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
கெட்டியாக சுருண்டு வந்ததும், சீவி வைத்துள்ள பாதாம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ரொம்ப சுவையான 'தால் ஹல்வா' தயார் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 11:33 am

இங்க பேப்பர் போடுவதும் கூட ஒரு அழகுதான். 2 வது மாடியானாலும், நம்ப ஊர்ல ஏறிவந்து போடுவா, ஆனால் இங்க பேப்பர் பையன் (?) பொறுமயாக எல்லா பேப்பருக்கும் , சைக்கிள் டியூபை கட் பண்ணி , (ரப்பர் பாண்ட் போல )பேப்பரை சுற்றி போட்டு விடுவான். அப்புறம் என்ன சைக்கிளில் இருந்தே விசிறி அடிப்பான். மேலே வந்து விழும். ஒருமுறை கீழ் விட்டு பேப்பர் எங்களுக்கு வந்து விழுந்தது. நான் அப்ப தான் நினைத்தேன் இவங்க எல்லாம் 'ஜவலின் த்ரோ ' கு போனால் நாம் நிறைய மெடல் வாங்கலாமே என் புன்னகை
நாங்க 20 வருஷம் முன்பு இங்கு இருந்தோம் என் சொன்னேன் அல்லவா, அப்ப எங்க கிருஷ்ணா டெய்லி இந்த ரப்பர் பாண்ட் ஐ எடுத்து வைப்பான். ஒருநாள் அவா அப்பா ஒரு சிறிய பேப்பரை மடித்து அதன் மேல் ஒவ்வொரு ரப்பர் பாண்ட் ஆக போட்டுக்கொண்டே வந்து ஒரு பந்து போல் செய்தார் . நான் அதன் மேல் ஒரு திக் துணி வைத்து கையால் தைத்தேன். ஒரு நல்ல 'கிரிக்கெட் பால்' தயாரானது. அவன் ரொம்ப நாள் அதை வைத்து விளயாடிஉள்ளான். இப்ப இந்த முறை வந்ததும், அதை நியாபகமாக சொல்கிறான்.புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 11:49 am

நான் இந்த 2 வழக்கங்களை யும் இங்கும் பார்த்தேன் ராஜஸ்தானத்திலும் பார்த்தேன். செங்கல்பட்டும் கொஞ்சம் கிராமம் போல் இருக்கும் என்றாலும் அங்கும பார்த்த தில்லை சோகம் ஒரு வேளை இன்னும் தெற்கே போனால் இருக்குமோ என்னவோ புன்னகை
என்ன அது என்கிறேர்களா?
1. எல்லோர் வீட்டு வாசலிலும் தாங்கள் ஆய்ந்த கீரை, தாங்கள் சிவிய காய்கறிகளின் தோல், பழத்தோல் எல்லாம் போடுகிறார்கள். மாடுகள் - mostly
காளை மாடுகள் + கழுதைகள் , அதும் வெள்ளை கழுதைகள் - கழுதை ல என்ன கலர் என்கிறீர்களா ? புன்னகை நான் முன்பு சொன்னது போல் ரொம்ப அழகான காளை மாடுகள் இங்கே. பார்க்கவே சிவன் உம்மாசிய பார்க்கிறார் போல் இருக்கு. அவ்வளவு அம்சமாக இருக்கு. சரி விஷயத்துக்கு வரேன். என்வே அதுகள் தினமும் நல்ல பச்சை கறிகாய் சாப்பிடுத்துகள்.
மேலும், அரிசி பருப்பு களைந்த 'கழுநீர் ' இருக்கும் இல்லயா அதையும் கொண்டு வந்து ஒரு உரல் போல கல் வெச்சிருக்கா, அதில் ஊற்றுகிறார்கள். இந்த பிராணிகள் நல்லா சாப்பிட்டு விட்டு, இந்த 'கழுநீரையும் குடிக்கிறதுகள்.
2. மற்றும் ஒரு வழக்கம், இரவு மீந்து போகும் ரொட்டிகளை காலை இல் இந்த மாடு கன்று களுக்கு தந்து விடுகிறார்கள். நம்மை போல் 'left over ' ஐ சாப்பிடுவது இல்ல.
இந்த இரண்டுமே என்க்கு ரொம்ப பிடித்திருக்கு. ஏதோ தங்களால் ஆனா உதவி அந்த வாயி இலா ஜீவன்களுக்கு. இல்லயா?
hats off to those people புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 15, 2011 12:15 pm

அசோகா அல்வா தால் ஹல்வா கண்டிப்பா அம்மாண்ட காமிச்சு இந்த வாரம் செய்துட்டு உங்க கிட்ட சொல்றேன் சரியாப்பா?

மொகப்பேரில் நாங்க இருந்தப்பவும் இதே போல தான் மாடுகள் வந்து நாங்க வைக்கும் காய்கறிகள் பழத்தோல்கள் அரிசி கழுவின நீர் கஞ்சி இதெல்லாம் சாப்பிட்டு போகும்... நம்மையே அறியாமல் நாம செய்யும் எத்தனையோ நன்மைகளில் இதுவும் ஒன்று... இதில் ரெண்டு அட்வாண்டேஜ்... வேஸ்ட் ஆகாம அதை மாடுகள் சாப்பிடறதுகள்... ரெண்டு சுத்தமா இருக்கும்....

பேப்பர் போடுவதை பற்றி நீங்க போட்டிருந்ததை பார்த்ததும் நான் நினைச்சு பார்த்தேன்.... பால் எங்கே பத்திரமா இருக்கா? எதுக்கா? வந்தா விளையாடத்தான்பா.... ரொம்ப சுவாரஸ்யமா போறது போடுங்கோ க்ரிஷ்ணாம்மா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 12:40 pm

அசோகா அல்வா தால் ஹல்வா கண்டிப்பா அம்மாண்ட காமிச்சு இந்த வாரம் செய்துட்டு உங்க கிட்ட சொல்றேன் சரியாப்பா?

அம்மாடகாட்டனுமா? என் நீங்க செய்ய மாட்டீங்களா ? புரியலயே? அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 15, 2011 3:55 pm

அம்மா கிட்ட காமிப்பேன் இந்த ரெசிப்பிய புன்னகை
அதன்பின் செய்வேன்னு சொன்னேன் ஹாஹா... இதுக்கு ஏன்பா தலைய பிச்சுக்கிறீங்க புன்னகை ஏன்னா அம்மா ஒருமுறை அசோகா அல்வா செய்தாங்க செம்ம சூப்பர்... இப்ப இதை நான் செய்து நல்லபேர் வாங்கனும்ல அம்மா கிட்ட அதான் புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 47
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக