புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அறிந்த பரிதாபாத் !


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 5:25 pm

First topic message reminder :

நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது.  தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.

நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது  சுமார் 50% எங்கிறார்கள்.

இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது.  ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? புன்னகை

ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள்  இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு புன்னகை )

இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த  விஷயங்கள் :

எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்  ஜொள்ளு

வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் புன்னகை ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு. புன்னகை

அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு சோகம் எனக்கு ரொம்ப  பயம் இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.

காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க புன்னகை ) நிஜம் தான், உருளை 2.5கே‌ஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு  ஜாலி அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ  கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத  பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.

உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு  நன்றி. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:30 am

அது சரி... நாங்க போஸ்ட் போன் செய்த ரகசியமே அதான்..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:05 pm

உதயசுதா wrote:அருமையான தகவல்கள் கிருஷ்ணம்மா.நீங்க சொன்னதுக்கு அப்புறம்
எனக்கும் ஃபரிதாபாத் பார்க்கணும்ன்னு தோணுது

கண்டிப்பாக வாங்க சுதா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:07 pm

கலை wrote:உண்மைதான் அண்ணா... போனில் இவங்களும் சுந்தரும் பலமுறை என்னை வீட்டுக்கு அழைத்தாங்க... எனக்கு தான் ஆயிரம் அல்லக்கை வேலைங்க இருக்கே ... அதான் போகவே முடியலை... குளிர் போனபின் போகோனும்..!

ஆனா இவங்க சுத்த சைவமாக்கும்... பறப்பன நீந்துவன நடப்பன ஓடுவன
ஓடுவன போடுவன எதையும் எதிர்பார்க்க முடியாது..! புன்னகை

ஆமாம் ,நீங்க ரொம்ப பிஸி ஆளு சோகம் 22 நாள் லீவு இருந்தும் வரல , நீங்க வருவிங்கணு கொஞ்சம் "ஹோம் வொர்க் " கூட செய்து வைத்துய்ருந்தோம் . உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:10 pm

கலை wrote:அது சரி... நாங்க போஸ்ட் போன் செய்த ரகசியமே அதான்..! புன்னகை

அது வா சேதி, அப்படியானால் நாம் ஹோட்டல்க்கு போகலாம் கலை, நோ ப்ராப்ளம் புன்னகை (நிஜமாகவே அது தான் காரணமா? )

(அட பாவிகளா? ஒரு நாள் கூட உலக விலங்கு இனத்தின் எண்ணிக்கையை குறைக்காட்டக்க தூக்கம் வராத உங்களுக்கு ?) உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:14 pm

ARR wrote:ஒரு தடவை சுமதி வீட்டுக்கு போய்ட்டு வந்துடவேண்டியதுதான்..

ரொம்ப இயல்பா, அழகா விவரிக்கிறாங்க.. தொடர்க சுமதி..

நீங்க வாங்க ராஜா புன்னகை எங்க வீட்டு வாசலில் ஒருபக்கம் ஒரு பெரிய அரசமரமும்,
மறு பக்கம் பெரிய வேப்பமரமும் இருக்கு. அதில் நிறைய பறவைகள் வரும் போகும், அணில் வரும் போகும். அதையெல்லாம் பார்துக்கொண்டே சமர்த்தாய் சாம்பார் சாதம் தயிர் சாதம் மாவடுவுடன் சாப்பிடுவேளாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:29 pm

இப்போ கட்டுரை தொடருகிறது புன்னகை

மற்றும் ஒரு ஆச்சர்யம் வேர்கடலை புன்னகை ஆமாம் எல்லா வேர்கடலை கடைகளிலும் முட்டை மூட்டை யாக தான் வைத்துள்ளார்கள். நான் மெட்ராஸ் இல் வேர்கடலை கடைகளில் பெரிய பெரிய பிரம்பு கூடைகளில் வேர்கடலை , உப்புக்கடலை, பட்டாணி போன்றவற்றை வறுத்து வைத்திருப்பதை பார்த்துள்ளேன். அதும் ஃபுல் கூடை இல் அவை இருக்காது. ஒரு தட்டை போட்டு மேலே மட்டும் கொஞ்சம் கொட்டி வைத்து இருப்பார்கள், ஆனால் பார்பதற்க்கு ஃபுல் கூடை வேர்கடலை போல் தெரியும். ஆனால் இங்கு வேர்கடலை மலைக்கு பின்னால்தான் கடை காரர் இருக்கார். அவரி சுற்றி ஒரு 50 மூட்டை; வாவ். பார்க்கவே நல்லா இருக்கு புன்னகை

போராததற்க்கு வேர்கடலை பர்பி வேறு வெச்சிருக்கார் . வட்ட வட்டமாக ப்ளெயின் வேர்கடலை பர்பி, வெல்லம் அதிகம் உள்ளது, எள் போட்டது என் பல விதம். அவ்வளவு வேர்கடலை சாப்பிடரா இங்க. புன்னகை

வாசலில் வரும் தள்ளு வண்டிக்காரர் கூட ஒரே நாளில் விற்று விடுவதாக சொல்கிறார். அவரும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் vidha vidha மான உருவங்களில் வேர்கடலை பர்பி வைத்துள்ளார். இவர்கள் வேர்கடலை, பட்டாணி, ராஜ்மா, பன்னீர் என் எவ்வளவு "பிரோட்டீன் " சாப்பிடுகிறார்கள். அஃப்கோர்ஸ், "fat
கூட அதிகம் தான் இவர்கள் உணவில். கடைல் பார்த்தேன் எவ்வளவு நெய் பிரண்டுகள் .. பார்த்தாலே பயமாக இருக்கு. கடைகளில் எவ்வளவு இனிப்புகள்? எல்லாவற்றுக்கும் ஒரே "பேலன்ஸ்" ஆக ஏகப்பட்ட பச்சை காய்கறிகளை பச்சையாக வே உண்கிறார்கள். அது தான் அவர்களின் ஆரோகிய ரகசியம் போலும்.
தொடரும் புன்னகை






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:39 pm

arun_vzp wrote:அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்தமைக்கு நன்றி அக்கா...
ஆமாம் அருண், நாம் தமிழ் நாட்டில் வீட்டுக்கு வீடு" போர் " போடறோம், ஆனாலும் அரசு தண்ணீரையும் எதிர்பார்க்கிறோம் . போராததற்க்கு கிருஷ்ணா தண்ணீரும் கேட்கறோம் . நகரத்தில் இந்த கதி என்றால் கிராமத்தில் அசலே இல்ல. குடி தண்ணி இல்ல மற்ற உபயோகத்துக்கும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் மக்கள். நல்ல சிஸ்டம் கொண்டுவந்து; உள்ளதை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கலாமே, நாம் அண்டை மாநிலங்களை பார்த்து சிலது கற்றுக்கொள்ள வேண்டாமா ?

இங்கு தண்ணீருக்கு பணம் கட்டனும். ( மெட்ராஸ்லாகூட தான் கட்டறோம் ஜாலி)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:59 pm

அடுத்தது வெந்தய கீரை : நாம் ஊரில் குட்டி குட்டி யாக தான் ( வெறும் விதை இலை முளைத்தது போல் தான் கிடைக்கும் ) கிடைக்கும். ஆனால் இங்கு நல்லா 1 அடி உயரமான கீரை கிடைக்கிறது . ரொம்ப மலிவும் கூட. என்க்கு ரொம்ப பிடிக்கும். நாங்கள் முன்பு ராஜஸ்தானில் இருந்த போதும், பரிதாபாதில் இருந்த போதும் உபயோகித்துள்ளேன். முன்பு இருந்த போது என் அப்பாவிற்க்கு "சுகர் " ப்ராப்ளம். அதற்க்கு வெந்தய கீரை ரொம்ப நல்ல மருந்து . என்வே நிறைய்ய கீரை வாங்கி வாங்கி அலம்பி ஆய்ந்து, காய வைத்து எடுத்து சென்றேன். கிட்டத்தட்ட அவர் 1 வருடம் உபயோகித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இப்பவும் நான் அந்த கீரையை காய வைக்க ஆரம்பித்து விட்டேன் புன்னகை

வெந்தய கீரை கூட்டு, சப்பாத்தி , கறியமுது என் பலவகை பண்ணலாம். அருமையாக இருக்கும் ஜொள்ளு இந்த கீரையை நிறைய இவர்கள் உபயோகிக்கிறார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 4:08 pm

இங்கு குளிர் அதிகம் உள்ளதால் , வெயீல் வரும் நேரங்களில் எல்லோரும் வாசலில் அல்லது மொட்டை மாடி இல் உட்காருவதோ அல்லது உலாவுவதோ வழக்கம். அது போல் 4 பேர் சேர்ந்து உட்காரும் போது ஒருவர் தன் கை இல் எதயோ வைத்து குலுக்கி கொண்டே இருப்பார். என்க்கு என்ன வென்று புரியல அநியாயம் பின் விசாரித்ததும் தான் தெரிந்தது, அவர் மோரிலிருந்து வெண்ணை எடுக்கிறார் என். புன்னகை

மோரை ஹர்லிக்க்ஸ் பாட்டில் ல ஊற்றி குலுக்குக்றார்கள். சும்மா உட்காருவதற்க்கு பதில்மோர் குலுக்குகிறார்கள். சிலர் ஸ்வேட்டார் பிண்ணுகிறார்கள் புன்னகை
எதனால் என்ன அது "மாதர் மாநாடு தானே " என்கிறேர்களா? ஆமாம் புன்னகை

குளிர்காலங்களில் மட்டும் வெண்ணை எடுப்பார்கல்லாம். வெயீல் காலத்தில் மலாய் லிருந்து நெய் எடுப்பார்கள். அது எப்படி என் அடுத்த போஸ்ட் ல பார்ப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:22 pm

மிக சுவாரசியமாக விவரிக்கிறீங்க சுமதி.. எனக்கே இதெல்லாம் புதுசா தோணுது.. தொடர்ந்து தாருங்கள்.

அப்புறம் நாங்க வர இயலாமைக்கு அதீத குளிர்தான் காரணம். குளிர் குறையட்டும், கண்டிப்பா வரோம்.

கட்டுரை தொடருங்க சுமதி தீதி..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக