புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்
Page 1 of 1 •
நிர்வாகம் என்பதே பணியாளர்களை இயக்குவதில்தான் இருக்கிறது. அதனால்தான் அவர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும், எவ்வாறு வழி நடத்த வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்பதை விளக்கமாக அறிந்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது பணியாளரை ஓரளவு சோதித்து அறிந்துவிடுவோம்.
நேர்முகத் தேர்வுக்கு பணியாளரும் உரிய ஏற்பாடுகளோடுதான் வந்திருப்பார். அதனால் சிறப்பான பங்களிப்பு செய்து தேர்வாகி இருப்பார். ஆனால் தேர்வுக்கூடம் வேறு, பணிக்கூடம் வேறு இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
வேலை செய்யும் இடத்தில் அவரது திறன்கள் வித்தியாசப்படும். அப்போது அவர் வெளிக்காட்டும் திறன்தான் நிறுவனத்திற்கு அவரது பங்களிப்பு. இதுதான் அவரின் அசல் பணித்திறன் என்றும் கொள்ளலாம்.
இந்தத் திறன் அவரது ஆர்வத்தைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும். அவர் ஆர்வமுடையவராக இருந்தால், பயிற்சி அளித்தால் தேர்ச்சி பெற்று விடுவார். பின்னாளில் உங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பேற்று வழி நடத்திச் செல்பவராகவும் உயருவார்.
இல்லாவிட்டால் அவர் சாதாரண ஊழியராகவே தொடருவார் அல்லது இடம்மாறிச் சென்றுவிடுவார். இதை அறிந்து கொள்வது பற்றி சற்று ஆழமாக ஆராய்வோம்.
எந்தப் பணியை செய்யவும் கொஞ்சம் அடிப்படை அறிவு தேவை. அதற்கு படிப்பறிவு, அனுபவ அறிவு இரண்டுமே அவசியம். அடிப்படை அறிவை நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் திறன்கள் அவர்களது ஐ.கி.யூ. திறனைப் பொறுத்து அமையும். (ஐ.கி.யூ. என்பது மூளைத் திறனை அளவிடும் அலகு)
ஆனால் நிர்வாகத்துக்கு தேவையானது பணிச் சூழல்களை சமாளிக்கும் பண்பும், மற்றவர்களோடு ஒத்துழைக்கும் பண்புமே. எனவே இதை அறிந்து கொள்ள சமீப காலங்களில் வித்தியாசமான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது தொலைபேசி நேர்முகத்தேர்வு, சில சூழ்நிலைகளை உருவாக்கி அவரது மனநிலையை சோதிப்பது போன்றவை. இந்தத் தேர்வுகள் அவர்களது உணர்வுகளையும், சூழ்நிலைகளை சமாளிக்கும் விதத்தையும் அறிந்து கொள்ள துணைபுரியும். இத்தகைய தேர்வுகள் ஈ.கி.யூ. டெஸ்ட் எனப்படுகிறது. பலரும் இணைந்து செயலாற்றினால்தான் நிறுவனம் உயர்வு பெறும். எனவே ஒருவரின் மனோநிலையை உணர்த்தும் ஈ.கி.யூ. டெஸ்ட்டில் நிர்வாகி நன்கு கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக பணியாளரின் குணத்தை அளவிடுவது நிர்வாகியின் கடமை. சிலருக்கு படைப்பாற்றல் மிகுதியாக இருக்கும். ஆர்வம் மிகுந்தவர்களாக சிலர் இருப்பார்கள். இன்னும் சிலர் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாகவும் மெளனிகளாகவும் இருப்பார்கள். சிலர் பொறுப்புடன் செயல்படுவார்கள். சிலர் ஈடுபாடு இல்லாமல் பணி செய்வார்கள்.
இப்படி அனைத்து தரப்பினரும் சேர்ந்துதான் நிறுவனம் இருக்கும். படைப்பாற்றல் மிகுந்தவர்கள் நிர்வாகத்துக்கு உதவக்கூடிய சிந்தனைகளை வழங்குவார்கள். அதை செயல்படுத்த மற்றவர்களின் தயவு தேவைப்படும். எனவே படைப்பாற்றல் மிக்கவர்களுக்கும், ஆர்வம் மிகுதியுடையவர்களுக்கும் சிறப்புத் தகுதி வழங்க வேண்டும். அவர்களின் புதிய சிந்தனையை செயல்படுத்த பொறுப்புடன் செயல் படும் பண்பு இருப்பவர்களிடம் தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைக்கப்பட வேண்டும். நிர்வாகத்துக்கு பெரிதும் கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இருந்தாலும் வேலை வாங்கும் வகையில் மற்ற பண்புடையவர்களையும் அனுசரித்துச் செல்வதுதான் நிர்வாகியின் திறமை.
வெளிப்படையாக மனச்சாட்சியின்படி நடப்பவர்கள் எந்த நிறுவனத்துக்கும் உயர்வைத் தேடித்தரும் வகையில் செயல்படுவார்கள். வெளிப்படையான பேச்சு உடையவர்கள் விற்பனைப் பகுதியில் சோபித்து விளங்குவார்கள். அமைதியான பண்புடையவர்கள் எந்தப் பணியையும் நிறைவோடு செய்து முடிப்பார்கள். பணியில் நிலைத்திருப்பார்கள்.
இப்படியாக பலவித குணம் உடையவர்களுக்கும், திறன் பெற்றவர்களுக்கும் சிறந்த வகையில் பயிற்சி அளித்து பயன்படுத்திக் கொள்வதுதான் நிர்வாகியின் சாதுரியம். பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தின் கலாசாரம், வரலாறு, கடமைகள், சாதனைகள் பற்றி கற்பிக்க வேண்டும்.
புருஷோத்மன்
நேர்முகத் தேர்வுக்கு பணியாளரும் உரிய ஏற்பாடுகளோடுதான் வந்திருப்பார். அதனால் சிறப்பான பங்களிப்பு செய்து தேர்வாகி இருப்பார். ஆனால் தேர்வுக்கூடம் வேறு, பணிக்கூடம் வேறு இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
வேலை செய்யும் இடத்தில் அவரது திறன்கள் வித்தியாசப்படும். அப்போது அவர் வெளிக்காட்டும் திறன்தான் நிறுவனத்திற்கு அவரது பங்களிப்பு. இதுதான் அவரின் அசல் பணித்திறன் என்றும் கொள்ளலாம்.
இந்தத் திறன் அவரது ஆர்வத்தைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும். அவர் ஆர்வமுடையவராக இருந்தால், பயிற்சி அளித்தால் தேர்ச்சி பெற்று விடுவார். பின்னாளில் உங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பேற்று வழி நடத்திச் செல்பவராகவும் உயருவார்.
இல்லாவிட்டால் அவர் சாதாரண ஊழியராகவே தொடருவார் அல்லது இடம்மாறிச் சென்றுவிடுவார். இதை அறிந்து கொள்வது பற்றி சற்று ஆழமாக ஆராய்வோம்.
எந்தப் பணியை செய்யவும் கொஞ்சம் அடிப்படை அறிவு தேவை. அதற்கு படிப்பறிவு, அனுபவ அறிவு இரண்டுமே அவசியம். அடிப்படை அறிவை நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் திறன்கள் அவர்களது ஐ.கி.யூ. திறனைப் பொறுத்து அமையும். (ஐ.கி.யூ. என்பது மூளைத் திறனை அளவிடும் அலகு)
ஆனால் நிர்வாகத்துக்கு தேவையானது பணிச் சூழல்களை சமாளிக்கும் பண்பும், மற்றவர்களோடு ஒத்துழைக்கும் பண்புமே. எனவே இதை அறிந்து கொள்ள சமீப காலங்களில் வித்தியாசமான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது தொலைபேசி நேர்முகத்தேர்வு, சில சூழ்நிலைகளை உருவாக்கி அவரது மனநிலையை சோதிப்பது போன்றவை. இந்தத் தேர்வுகள் அவர்களது உணர்வுகளையும், சூழ்நிலைகளை சமாளிக்கும் விதத்தையும் அறிந்து கொள்ள துணைபுரியும். இத்தகைய தேர்வுகள் ஈ.கி.யூ. டெஸ்ட் எனப்படுகிறது. பலரும் இணைந்து செயலாற்றினால்தான் நிறுவனம் உயர்வு பெறும். எனவே ஒருவரின் மனோநிலையை உணர்த்தும் ஈ.கி.யூ. டெஸ்ட்டில் நிர்வாகி நன்கு கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக பணியாளரின் குணத்தை அளவிடுவது நிர்வாகியின் கடமை. சிலருக்கு படைப்பாற்றல் மிகுதியாக இருக்கும். ஆர்வம் மிகுந்தவர்களாக சிலர் இருப்பார்கள். இன்னும் சிலர் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாகவும் மெளனிகளாகவும் இருப்பார்கள். சிலர் பொறுப்புடன் செயல்படுவார்கள். சிலர் ஈடுபாடு இல்லாமல் பணி செய்வார்கள்.
இப்படி அனைத்து தரப்பினரும் சேர்ந்துதான் நிறுவனம் இருக்கும். படைப்பாற்றல் மிகுந்தவர்கள் நிர்வாகத்துக்கு உதவக்கூடிய சிந்தனைகளை வழங்குவார்கள். அதை செயல்படுத்த மற்றவர்களின் தயவு தேவைப்படும். எனவே படைப்பாற்றல் மிக்கவர்களுக்கும், ஆர்வம் மிகுதியுடையவர்களுக்கும் சிறப்புத் தகுதி வழங்க வேண்டும். அவர்களின் புதிய சிந்தனையை செயல்படுத்த பொறுப்புடன் செயல் படும் பண்பு இருப்பவர்களிடம் தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைக்கப்பட வேண்டும். நிர்வாகத்துக்கு பெரிதும் கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இருந்தாலும் வேலை வாங்கும் வகையில் மற்ற பண்புடையவர்களையும் அனுசரித்துச் செல்வதுதான் நிர்வாகியின் திறமை.
வெளிப்படையாக மனச்சாட்சியின்படி நடப்பவர்கள் எந்த நிறுவனத்துக்கும் உயர்வைத் தேடித்தரும் வகையில் செயல்படுவார்கள். வெளிப்படையான பேச்சு உடையவர்கள் விற்பனைப் பகுதியில் சோபித்து விளங்குவார்கள். அமைதியான பண்புடையவர்கள் எந்தப் பணியையும் நிறைவோடு செய்து முடிப்பார்கள். பணியில் நிலைத்திருப்பார்கள்.
இப்படியாக பலவித குணம் உடையவர்களுக்கும், திறன் பெற்றவர்களுக்கும் சிறந்த வகையில் பயிற்சி அளித்து பயன்படுத்திக் கொள்வதுதான் நிர்வாகியின் சாதுரியம். பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தின் கலாசாரம், வரலாறு, கடமைகள், சாதனைகள் பற்றி கற்பிக்க வேண்டும்.
புருஷோத்மன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி தாமு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
தகவலுக்கு நன்றி தாமு அண்ணா
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல கட்டுரை பகிர்தமைக்கு நன்றி தாமு அண்ணா!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|