புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
7 Posts - 64%
heezulia
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_m1058 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:40 pm

ஆந்திர நக்சலைட்கள் தமிழக எல்லையோரம் உள்ள கிராமங்களை குறிவைத்து இயங்கப் போவதாக ஒரு தகவல் கசிந்தது. அந்த 58 கிராமங்களும் நக்சலைட்களின் பிடிக்குள் போவதற்குள் டி.ஜி.பி. லத்திகாசரண் அந்த கிராமங்களைத் தத்தெடுத்து, மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்ற செய்தி பலரை சபாஷ் போட வைத்திருக்கிறது.

நக்சலைட் வலையில் விழாதீர்கள். உங்கள் தேவைகளை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம் என்று லத்திகாசரண் சந்தித்து பேசிக் கொண்டிருந்த மேல் பூங்குருத்தி கிராமத்திற்கு நாமும் சென்றோம். கவர்ன்மெண்ட் வேலை என்றால் என்ன என்றே தெரியாத அந்த கிராமத்தில் +2 வரை படித்திருந்த கிருஷ்ணமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்திலிருக்கும் இந்த மலைகளில்தான் ஆந்திர நக்சலைட்கள் தங்கி இருந்தார்களாம். அவர்கள் எங்கள் ஊரைப்போல் உள்ள எல்லையோர கிராமத்து இளைஞர்களை, பேசிப் பேசியே மயக்கி தங்கள் இயக்கங்களில் சேர்த்து வந்தார்களாம். எந்த அடிப்படை வசதியும் வேலையும் வருமானமும் இல்லாதவர்கள் அவர்களின் பின்னால் சென்ற சம்பவங்கள் நிறைய உண்டு. இப்போதும் அப்படித்தான் அவர்கள் குறி வைத்து இயங்கப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இம்முறை தமிழக காவல்துறையினர் முந்திக் கொண்டு, எங்கள் ஊருக்கு வந்து எங்கள் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் தனித்தனியாக கேட்டனர். டி.ஜி.பி. லத்திகாசரண் நேரடியாக இங்கு வந்தார். குடிநீர் வசதி, ரோடு வசதி, பஸ் வசதி, பள்ளிக்கூட வசதி போன்றவை உடனே செய்யப்படும் என்று செயலிலும் இறங்கிவிட்டார். நிறைய பேருக்குத் தொழில் தொடங்க லோன் கொடுத்தார்.

வேலையும் வருமானமும் இல்லாததால்தான் அப்பாவிக் கிராம மக்கள் நக்சல் இயக்கத்தில் சேர்கிறார்கள். அடிப்படை வசதியில்லாதவர்களைத்தான் நக்சல் இயக்கத்தினர் குறிவைத்து சேர்க்கிறார்கள். அதனால், இப்போது அடிப்படை வசதியும் வேலையும் தருவதாக அரசாங்கமே உறுதி அளித்தபிறகு யாரும் நக்சல் இயக்கத்தில் சேரமாட்டார்கள். வறுமையிலும் விரக்தியிலும் குமுறிக் கொண்டிருந்த எங்கள் கிராமம் தற்போதுதான் நிம்மதியடைந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து யார் வந்து பேசினாலும் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு போலீஸில் சொல்லுவோம் என்றார்.

கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தை முன்னின்று செய்த ஐ.ஜி. சிவனாண்டியிடம் பேசினோம்: இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. உங்கள் ஊரில் அடிப்படை வசதியில்லை, வேலையில்லை, வருமானமும் இல்லை. அதனால் வாருங்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று இளைஞர்களை மூளைச் சலவை செய்துதான் நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள். இதைத் தடுக்கத்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரம் 58 கிராமங்களைத் தத்தெடுத்தோம். அடையாளம் தெரியாதவர்கள் தந்தாலும் உடனடியாக எங்களுக்குத் தகவல் தரவேண்டும். தமிழக எல்லைக்குள் நக்சலைட் யாரும் நுழைந்துவிடாதபடி எங்களோடு நல்ல ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றார்.

சபாஷ் தமிழக போலீஸ்!

- அரவிந்த்



58 கிராமங்களைத் தத்தெடுத்த தமிழக போலீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக