புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
32 Posts - 42%
heezulia
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
2 Posts - 3%
prajai
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
1 Post - 1%
jothi64
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
398 Posts - 49%
heezulia
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
26 Posts - 3%
prajai
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிரிக்க   Poll_c10சிரிக்க   Poll_m10சிரிக்க   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jan 18, 2011 7:19 pm

ரமேஷ்க்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. ஒரு நாள் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து போனான்.

அங்கே போனதும், 'கொரில்லா ஒன்னு செத்து போச்சி, அதனால புதுசா கொரில்லா வாங்குற வரைக்கும் கொரில்லா மாதிரி வேஷம் போட்டுட்டு வரவங்ககிட்ட நடிச்சிட்டு இருக்கணும்' னு சொன்னாங்க..

சரி வேலை இல்லாம சும்மா இருக்கிறதுக்கு இதையாச்சும் செய்யலாம்னு ரமேஷும் கொரில்லா வேஷம் போட்டு வர்றவங்ககிட்ட கத்தியும் சொரிஞ்சும் காமிச்சி கொரில்லா மாதிரி நடிச்சிட்டு வந்தான்.

வாழை பழம் தூக்கி போட்டா எடுத்து சாப்பிட்டும், மரத்துக்கு மரம் தாவியும் அவன் நடிச்சதுல பாக்குறவங்க உண்மையாவே கொரில்லானு நம்பினாங்க..

ஒருநாள் ரமேஷ் கொரில்லா வேஷத்துல மரத்துக்கு மரம் தாவும்போது கொஞ்சம் வேகமா தாண்டிட்டான். கீழ குதிச்ச பிறகு பார்த்தா அது சிங்கத்தோட குகை..கொரில்லாவை பார்த்துட்டு உள்ள இருந்து ரெண்டு சிங்கம் வெளிய வரவும் ரமேஷ்க்கு பயம் வந்துடுச்சி.

சத்தம் போட்டு, 'காப்பாத்துங்க..' என்று கத்த ஆரம்பிச்சான்.

உடனே ரெண்டுல ஒரு சிங்கம், 'டேய் வீணா கத்தி நம்ம வேலைக்கு உலை வச்சிடாத..என் பக்கத்துல இருக்கிற உண்மையான சிங்கத்துக்கு நான் உன்னை மாதிரி வேஷம் போட்டுட்டு இருக்கேன்னு தெரியாதுடா' என்று மெல்லமா ரமேஷ் காதுல விழுற மாதிரி சொல்லிச்சே பாக்கலாம்..






கடவுள் மனிதனை படைத்த போது மனித உறுப்புகளிடையே 'யார் பாஸ்' என்று பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.

மூளை, 'எல்லா உறுப்புகளையும் நான் தான் நிர்வகிக்கிறேன், எனவே நான் தான் பாஸ்' என்று சொல்லியது.

கண், 'மனிதன் என் மூலமாக தான் மற்ற உடல் உறுப்புகளையே பாக்குறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

கை,'என் மூலமாக தான் மற்ற உடல் உறுப்புகளை தொடுகிறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

வயிறு,'என் மூலமாக தான் உணவு ஜீரணம் ஆகி, சத்து மற்ற உறுப்புகளுக்கு போகிறது. அதனால் நான் தான் பாஸ்' என்றது.

கால், 'எல்லா உறுப்புகளையும் சுமந்து கொண்டு மனிதன் என் மூலமாக தான் நடந்து போகிறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

எல்லாத்தியும் கேட்ட ஆசனவாய், 'என் மூலம் தான் கழிவு போகிறது, நான் இல்லாட்டி மனிதன் நாறி போய்டுவான், எனவே நான் தான் பாஸ்' என்றது.

இதை கேட்டதும் மற்ற உறுப்புகள் சிரித்தன.

'பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது உனக்கு என்ன வேலை, நீ ஓரமா உள்ள இருக்கே, அதனால நீ போட்டிக்கே லாயக்கு இல்ல' என்று சொல்லி மற்ற உறுப்புகள் ஆசன வாயை எள்ளி நகையாடினாங்க..

அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல மனிதனுக்கு மூளை காய்ச்சல் வந்துச்சி, வயிற்று வலி வந்துச்சி, கண் வலி வந்துச்சி, கை விளங்காம போச்சி, முட்டி வலி வந்து கால் நடக்க முடியாம போச்சி..ஆனா ஆசனவாய்க்கு மட்டும் எதுவுமே ஆகலை.

அப்புறம் எல்லா உறுப்புகளும் உக்காந்து கூடி பேசினாங்க.

'ஆசன வாய்.. இனிமே நீ தான் எங்க பாஸ்' என்று மற்ற உறுப்புகள் ஆசன வாயை பாஸாக தேர்ந்தெடுத்தார்கள்.

இதுல இருந்து என்னா தெரியுது?

பாஸ் ஆகணும்னா மூளை இருக்கணும்னு அவசியம் இல்லை....ஆசனவாய் இருந்தாலே போதும்...





ஓட்டலில் சர்வரும் சாப்பிடுறவரும்...

சர்வர்:- சார்.. பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா..

சாப்பிடுறவர்:- அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது..இப்போவே ஊத்து..

சர்வர்:-????????????





ராம்


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 8:06 pm

சிரிக்க   705463 சிரிக்க   705463 சிரிக்க   705463 சிரிக்க   705463 சிரிக்க   705463 சிரிக்க   705463 சிரிக்க   705463 சிரிக்க   705463




சிரிக்க   Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jan 19, 2011 3:25 pm

பையன்:- உன் தலையில ஏன்ப்பா நிறைய நரைச்ச முடி இருக்கு?

அப்பா:- நீ ஒவ்வொரு முறையும் என்னை கஷ்ட படுத்தும் போதும் ஒவ்வொரு நரை முடி உண்டாகும்

பையன்:- இப்போ தான்ப்பா புரியுது, தாத்தாவுக்கு ஏன் எல்லா முடியும் நரைச்சி போய் இருக்குனு!!!!!!!!!!

ராம்


sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Wed Jan 19, 2011 7:05 pm

சிரிக்க   705463 சிரிக்க   705463

sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Wed Jan 19, 2011 7:06 pm

rarara wrote:ரமேஷ்க்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. ஒரு நாள் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து போனான்.

அங்கே போனதும், 'கொரில்லா ஒன்னு செத்து போச்சி, அதனால புதுசா கொரில்லா வாங்குற வரைக்கும் கொரில்லா மாதிரி வேஷம் போட்டுட்டு வரவங்ககிட்ட நடிச்சிட்டு இருக்கணும்' னு சொன்னாங்க..

சரி வேலை இல்லாம சும்மா இருக்கிறதுக்கு இதையாச்சும் செய்யலாம்னு ரமேஷும் கொரில்லா வேஷம் போட்டு வர்றவங்ககிட்ட கத்தியும் சொரிஞ்சும் காமிச்சி கொரில்லா மாதிரி நடிச்சிட்டு வந்தான்.

வாழை பழம் தூக்கி போட்டா எடுத்து சாப்பிட்டும், மரத்துக்கு மரம் தாவியும் அவன் நடிச்சதுல பாக்குறவங்க உண்மையாவே கொரில்லானு நம்பினாங்க..

ஒருநாள் ரமேஷ் கொரில்லா வேஷத்துல மரத்துக்கு மரம் தாவும்போது கொஞ்சம் வேகமா தாண்டிட்டான். கீழ குதிச்ச பிறகு பார்த்தா அது சிங்கத்தோட குகை..கொரில்லாவை பார்த்துட்டு உள்ள இருந்து ரெண்டு சிங்கம் வெளிய வரவும் ரமேஷ்க்கு பயம் வந்துடுச்சி.

சத்தம் போட்டு, 'காப்பாத்துங்க..' என்று கத்த ஆரம்பிச்சான்.

உடனே ரெண்டுல ஒரு சிங்கம், 'டேய் வீணா கத்தி நம்ம வேலைக்கு உலை வச்சிடாத..என் பக்கத்துல இருக்கிற உண்மையான சிங்கத்துக்கு நான் உன்னை மாதிரி வேஷம் போட்டுட்டு இருக்கேன்னு தெரியாதுடா' என்று மெல்லமா ரமேஷ் காதுல விழுற மாதிரி சொல்லிச்சே பாக்கலாம்..






கடவுள் மனிதனை படைத்த போது மனித உறுப்புகளிடையே 'யார் பாஸ்' என்று பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.

மூளை, 'எல்லா உறுப்புகளையும் நான் தான் நிர்வகிக்கிறேன், எனவே நான் தான் பாஸ்' என்று சொல்லியது.

கண், 'மனிதன் என் மூலமாக தான் மற்ற உடல் உறுப்புகளையே பாக்குறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

கை,'என் மூலமாக தான் மற்ற உடல் உறுப்புகளை தொடுகிறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

வயிறு,'என் மூலமாக தான் உணவு ஜீரணம் ஆகி, சத்து மற்ற உறுப்புகளுக்கு போகிறது. அதனால் நான் தான் பாஸ்' என்றது.

கால், 'எல்லா உறுப்புகளையும் சுமந்து கொண்டு மனிதன் என் மூலமாக தான் நடந்து போகிறான், அதனால் நான் தான் பாஸ்' என்றது.

எல்லாத்தியும் கேட்ட ஆசனவாய், 'என் மூலம் தான் கழிவு போகிறது, நான் இல்லாட்டி மனிதன் நாறி போய்டுவான், எனவே நான் தான் பாஸ்' என்றது.

இதை கேட்டதும் மற்ற உறுப்புகள் சிரித்தன.

'பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது உனக்கு என்ன வேலை, நீ ஓரமா உள்ள இருக்கே, அதனால நீ போட்டிக்கே லாயக்கு இல்ல' என்று சொல்லி மற்ற உறுப்புகள் ஆசன வாயை எள்ளி நகையாடினாங்க..

அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல மனிதனுக்கு மூளை காய்ச்சல் வந்துச்சி, வயிற்று வலி வந்துச்சி, கண் வலி வந்துச்சி, கை விளங்காம போச்சி, முட்டி வலி வந்து கால் நடக்க முடியாம போச்சி..ஆனா ஆசனவாய்க்கு மட்டும் எதுவுமே ஆகலை.

அப்புறம் எல்லா உறுப்புகளும் உக்காந்து கூடி பேசினாங்க.

'ஆசன வாய்.. இனிமே நீ தான் எங்க பாஸ்' என்று மற்ற உறுப்புகள் ஆசன வாயை பாஸாக தேர்ந்தெடுத்தார்கள்.

இதுல இருந்து என்னா தெரியுது?

பாஸ் ஆகணும்னா மூளை இருக்கணும்னு அவசியம் இல்லை....ஆசனவாய் இருந்தாலே போதும்...





ஓட்டலில் சர்வரும் சாப்பிடுறவரும்...

சர்வர்:- சார்.. பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா..

சாப்பிடுறவர்:- அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது..இப்போவே ஊத்து..

சர்வர்:-????????????





ராம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 20, 2011 8:23 am

rarara wrote:ரமேஷ்க்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. ஒரு நாள் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து போனான்.

அங்கே போனதும், 'கொரில்லா ஒன்னு செத்து போச்சி, அதனால புதுசா கொரில்லா வாங்குற வரைக்கும் கொரில்லா மாதிரி வேஷம் போட்டுட்டு வரவங்ககிட்ட நடிச்சிட்டு இருக்கணும்' னு சொன்னாங்க..

சரி வேலை இல்லாம சும்மா இருக்கிறதுக்கு இதையாச்சும் செய்யலாம்னு ரமேஷும் கொரில்லா வேஷம் போட்டு வர்றவங்ககிட்ட கத்தியும் சொரிஞ்சும் காமிச்சி கொரில்லா மாதிரி நடிச்சிட்டு வந்தான்.

வாழை பழம் தூக்கி போட்டா எடுத்து சாப்பிட்டும், மரத்துக்கு மரம் தாவியும் அவன் நடிச்சதுல பாக்குறவங்க உண்மையாவே கொரில்லானு நம்பினாங்க..

ஒருநாள் ரமேஷ் கொரில்லா வேஷத்துல மரத்துக்கு மரம் தாவும்போது கொஞ்சம் வேகமா தாண்டிட்டான். கீழ குதிச்ச பிறகு பார்த்தா அது சிங்கத்தோட குகை..கொரில்லாவை பார்த்துட்டு உள்ள இருந்து ரெண்டு சிங்கம் வெளிய வரவும் ரமேஷ்க்கு பயம் வந்துடுச்சி.

சத்தம் போட்டு, 'காப்பாத்துங்க..' என்று கத்த ஆரம்பிச்சான்.

உடனே ரெண்டுல ஒரு சிங்கம், 'டேய் வீணா கத்தி நம்ம வேலைக்கு உலை வச்சிடாத..என் பக்கத்துல இருக்கிற உண்மையான சிங்கத்துக்கு நான் உன்னை மாதிரி வேஷம் போட்டுட்டு இருக்கேன்னு தெரியாதுடா' என்று மெல்லமா ரமேஷ் காதுல விழுற மாதிரி சொல்லிச்சே பாக்கலாம்..

ராம்

இப்படியெல்லாம் வேஷம் போட்டுத்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கு....!!!!!

சிரிக்க   168300 சிரிக்க   168300 சிரிக்க   168300 சிரிக்க   168300



சிரிக்க   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:03 am

நல்ல நகைச்சுவை ராம்.. நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே... தொடர்ந்து வாருங்கள் ராம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 20, 2011 11:23 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 20, 2011 11:24 am

நல்ல நகைச்சுவை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 11:56 am

மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அருமையான நகைச்சுவை சிரித்துக்கொண்டே

பூஜி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக