புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
21 Posts - 70%
heezulia
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
6 Posts - 20%
viyasan
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
213 Posts - 42%
heezulia
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
21 Posts - 4%
prajai
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முன்னோர் சொன்னது... Poll_c10முன்னோர் சொன்னது... Poll_m10முன்னோர் சொன்னது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னோர் சொன்னது...


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 2:47 pm

"பன்றியோடு சேர்கிற கன்றும் சாக்கடையில் புரளும்." என்று முன்னோர்கள் சொன்னார்கள்,
இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு கெட்டவர்களோடு நல்லவர்கள் சேரக்கூடாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
அதே போல் சேர்ந்தால் அவர்களையும் கெட்டவர்களாகவே மதிப்பிட்டு விடுவார்கள்.

முன்னோர்கள் இதை மட்டும் சொல்லவில்லை....

ஒரு சிறு உதாரணக் கதை...

கீதன் தனது நண்பர்களோடு தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கின்றான். அப்போது அவனது அம்மா அழைக்கிறார்....
"கீதன்....! எங்கடா போனே..."
"அம்மா, இதோ இங்க விளையாடிக் கொண்டிருக்கிறேன்..."
"இங்க வா"

கீதன் தான் அம்மாவிடம் வருகிறான்...
"இத பாரு கீதன், அந்தப் பசங்கக் கூட சேரவேண்டாம்னு உன்கிட்ட சொன்னேன் இல்லை, அப்பறம் ஏன் போனே?"
"ஏன்-மா சேரவேண்டாம்-னு சொல்றீங்க?"
"அந்தப் பசங்க சரியா ஸ்கூலுக்கு போகமாட்டாங்க..., படிக்க மாட்டாங்க.... நீ அவங்களோட சேர்ந்தால் உனக்கும் அந்தப்புத்திதானே வரும்.
அதனாலதான் அப்படி சொன்னேன்"
"இல்லம்மா, நான் அப்படி ஆகமாட்டேன்."
அம்மா கோபப் பட்டாள்,
"அம்மாவையே எதிர்த்துப் பேசுறியா? "பன்றியோட சேர்கிற கன்றும் சாக்கடையில புரளும்"-னு பரியவங்க சும்மாவா சொன்னாங்க?
ஒழுங்கா அம்மா சொல்லுறதை கேட்டு நடந்துக்கோ புரியுதா?"
"ஏம்மா ஆத்திரப் படுறீங்க... அம்மா, அதே பெரியவங்க தானே "பூவோடு சேர்கிற நாறும் மணக்கும்"-னு சொல்லிருக்காங்க?
"இப்ப நீ என்ன சில வர்ரே?"
சிறுவன் பொறுமையாக விளக்கத் தொடங்கினான்...
"அம்மா, இப்போ பன்றியையும், கன்றையும் எடுத்துக்கிட்டா பன்றி விவரம் தெரிந்தது - கன்று ஒன்றும் தெரியாதது
அதனால் பன்றியைப் போல் கன்று நடந்து கொள்கிறது.
அதே நேரத்தில் பூவையும், நாரையும் எடுத்துக்கிட்டா பூ வாசம் உள்ளது - நாறு என்பது வாசம் இல்லாதது அதனால்
பூவோட வாசத்தை நாறு பெறுகிறது. இந்த உதாரணங்கள் எதை உணர்த்துகின்றன என்றால், எதற்கு பவர் அதிகமோ அதுவாகவே மற்றது மாறும்.
இப்போ, அந்தப் பசங்க என் கூட சேர்கிறதனால, அவங்களும் என்னை போல் நல்லா படிக்கலாம் இல்லையா? என்னா இங்க எனக்கு தானே பவர் அதிகம்...
அதனால பெரியவங்க சொல்லிட்டாங்கணு கண்மூடித்தனமா நம்புரதை விட்டுட்டு, என்ன சொல்லிறுக்காங்கணு புரிஞ்சிக்கிட்டா இந்தமாதரி குழப்பம் வராது..."

தனது மகனின் விளக்கத்தை கேட்ட தாய், பெருமையுடன் கட்டியணைத்துக் கொண்டார்.

முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.

"அந்தப்பார்வை"




முன்னோர் சொன்னது... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 17, 2011 2:51 pm

///முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.///


மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் குயிலன்! முன்னோர் சொன்னது... 678642



முன்னோர் சொன்னது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jan 17, 2011 2:53 pm

மிகவும் நன்றி தலைவா!
நன்றி நன்றி



முன்னோர் சொன்னது... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Mon Jan 17, 2011 11:09 pm

GOOD INFO

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Jan 18, 2011 10:09 am

positive approch முன்னோர் சொன்னது... 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக