புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வரின் கவனத்திற்கு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
First topic message reminder :
பொறுப்பான
பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித்
தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது
என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான
நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின்
பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத்
துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.
முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு
விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன்
அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ,
பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும்,
செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர்
அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.
அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள்
திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது
குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன்
சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு
முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.
ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி
என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை
எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர்
ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில்,
அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள்
இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன்
என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?
முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும்
திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில்
வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும்
"பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர்
சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.
திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள்
தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக
காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை
வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு
தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.
லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல்
தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு.
நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே,
சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள்
வெளிவந்திருக்கிறது.
இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக
விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம்
எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத
வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த
தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு
வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க
முயன்றார்.
ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும்
என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி
உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு
தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு
அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ
விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!
கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு.
கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர்
எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம்
தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள்
நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.
முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும்
சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார்
முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக்
கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி
இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக்
கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான்
கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும்,
"கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு
வருகிறது.
சினிமாவுக்கு
வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும்
எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?
நன்றி தினமணி மற்றும் சவுக்கு.நெட்
பொறுப்பான
பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித்
தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது
என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான
நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின்
பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத்
துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.
முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு
விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன்
அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ,
பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும்,
செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர்
அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.
அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள்
திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது
குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன்
சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு
முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.
ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி
என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை
எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர்
ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில்,
அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள்
இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன்
என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?
முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும்
திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில்
வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும்
"பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர்
சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.
திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள்
தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக
காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை
வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு
தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.
லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல்
தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு.
நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே,
சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள்
வெளிவந்திருக்கிறது.
இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக
விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம்
எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத
வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த
தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு
வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க
முயன்றார்.
ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும்
என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி
உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு
தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு
அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ
விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!
கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு.
கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர்
எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம்
தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள்
நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.
முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும்
சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார்
முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக்
கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி
இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக்
கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான்
கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும்,
"கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு
வருகிறது.
சினிமாவுக்கு
வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும்
எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?
நன்றி தினமணி மற்றும் சவுக்கு.நெட்
- GuestGuest
உதயசுதா wrote:உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.
வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா . காரி துப்புவது என்று முடிவு ஆன பின்மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.
வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?சினிமாவில் வாய்ப்பு இருந்த வரை அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
இன வெறியன் என்றால் சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.
- GuestGuest
உதயசுதா wrote:இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா மதன். காரி துப்புவது என்று முடிவு ஆன பின்மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.
வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?sinimavil ஜெய்த்த வரை
அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
அப்புறம் இன்னொரு வரி நீங்க போட்ட பதிவுல படிச்சேன்.அந்த வரிய இப்ப நீங்க நீக்கிட்டீங்க அதுக்கும் சேத்து பதில் சொல்றேன். இன வெறியன் என்றால்
சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.
சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....
இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....
சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....
போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....
சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஈழ விவகாரம் எனக்கு தெரியாது என்று நீங்கள் சொன்னால் நான் ஒத்து கொள்கிறேன்.ஆனால் சீமான் எனக்கு ஈழ விவகாரம் எனக்கு முன்னரே தெரியாதுமதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா மதன். காரி துப்புவது என்று முடிவு ஆன பின்மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.
வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?sinimavil ஜெய்த்த வரை
அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
அப்புறம் இன்னொரு வரி நீங்க போட்ட பதிவுல படிச்சேன்.அந்த வரிய இப்ப நீங்க நீக்கிட்டீங்க அதுக்கும் சேத்து பதில் சொல்றேன். இன வெறியன் என்றால்
சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.
சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....
இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....
சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....
போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....
சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....
இப்பதான் தெரியும் என்று சொன்னால் சிறு குழந்தை கூட நம்பாது.
முதல்ல இங்க இருக்கற தமிழர்களுக்காக போராட சொல்லுங்க.அப்புறம் ஈழ தமிழர்களுக்காக போராடலாம்.
நியாயமான போராட்டங்கள் என்றும் தடுக்க படுவதில்லை.தலைவர் பிரபாகரன்
போராடினார் அவர் அந்த மண்ணில் இருந்து கொண்டு ஈழ தமிழர்களுக்காக போராடினார்.இவரையும் அது போல இலங்கைக்கு சென்று ஈழ தமிழர்களுக்காக போராட சொல்லுங்கள்.அந்த தைரியம் இருக்கா இவரிடம்.அத விட்டுட்டு
இங்க இருந்துகிட்டு ஈழ தமிழர்களை வச்சு அரசியல் செய்யனும்ன்னு நினைச்சா
அவர் மண்ணை கவ்விட்டுதான் போவார்.
- GuestGuest
உதயசுதா wrote:ஈழ விவகாரம் எனக்கு தெரியாது என்று நீங்கள் சொன்னால் நான் ஒத்து கொள்கிறேன்.ஆனால் சீமான் எனக்கு ஈழ விவகாரம் எனக்கு முன்னரே தெரியாதுமதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:இணையத்திற்கு வந்து அவன் இப்படி,இவன் அப்படி என்று சொல்வது வெட்டி கூட்டம் என்றால் ஒருவன் ஒரு காரியத்தை எதற்கு செய்கிறான்,ஏன் செய்கிறான் என்று ஆராயாமல் அவன ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பேசி அவன் பின்னால் செல்ல தயாராக உள்ள கூட்டத்தை என்னவென்று சொல்வது.ஆட்டு மந்தைகள் கூட்டம் என்று சொல்வோமா மதன். காரி துப்புவது என்று முடிவு ஆன பின்மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:உங்களுக்கு சீமனோட பின்னணி என்னன்னு தெரியுமா?venkateshr wrote:நன்றி கண்ணா என் தமிழ் இனத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒரே நம்பிக்கை நாம் தமிழர் இயக்க சீமான் காத்திருப்போம் தடம் மாறாமல் சீமனாவது தமிழரை சீர் தூக்குவாரா என்று.
காத்து இருங்கள் சீமான் உங்களை கை தூக்கி விடுவார் என்று.அவர் எல்லாரையும் கை தூக்கி விடாமல் இருந்தாலும் பரவாயில்லை அனைத்து தமிழர்களின்
தலையிலும் மிளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.
வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
அது இணையமாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன?
இன்று இணையத்தில் துப்பு வாங்கும் இவர் ஓட்டு கேட்டு தமிழக மக்களிடம்
போனால் நேரடியாகவே துப்பு வாங்குவார்.
கண்ணை மூடி கொண்டு ஒருவனை ஆதரிக்க எங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. இன்னிக்கு மட்டும் இல்ல என்னிக்குமே இவரால் இலங்கை தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.முதல்ல இவரை இங்க இருக்கற தமிழர்களுக்கு ஏதாச்சும் செய்ய சொல்லுங்க.அது கூட இவரால் செய்யமுடியாது. யாராச்சும் சீமானுக்கு ஏன் இந்த தீடிர் அக்கறை இலங்கை தமிழர்கள் மேல என்று கேட்டு இருக்கோமா? எனக்கு தெரிந்து இருபது வருடமாக இலங்கை போராட்டம் நடந்துட்டு இருக்கு.அது போல இவர் எனக்கு தெரிந்து
ஒரு பத்து வருடமாக சினிமாவில் இருந்து இருப்பார்.அப்ப எல்லாம் இவருக்கு வராத அக்கறை இப்ப மட்டும் எங்க இருந்து வந்துச்சு?sinimavil ஜெய்த்த வரை
அவருக்கு இலங்கை தமிழர்கள் யாரும் கண்ணுக்கு தெரியவில்லையா இல்லை கண்ணை மூடி கொண்டு இருந்தாரா? இன்னிக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாதபோது அரசியலில் குதிக்க இவருக்கு ஒரு முகாந்திரம் தேவை படுகிறது.அதற்கு இலங்கை தமிழர்கள் விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
அப்புறம் இன்னொரு வரி நீங்க போட்ட பதிவுல படிச்சேன்.அந்த வரிய இப்ப நீங்க நீக்கிட்டீங்க அதுக்கும் சேத்து பதில் சொல்றேன். இன வெறியன் என்றால்
சுத்தமான தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்தவன் என்று. வெளியில் சொல்லாதீர்கள்
மற்றவர்கள் உங்கள் மேல காரி துப்புவார்கள்.சுத்தமான தமிழர் என்றும்
இன வெறியனாக இருந்தது இல்லை.
சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....
இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....
சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....
போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....
சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....
இப்பதான் தெரியும் என்று சொன்னால் சிறு குழந்தை கூட நம்பாது.
முதல்ல இங்க இருக்கற தமிழர்களுக்காக போராட சொல்லுங்க.அப்புறம் ஈழ தமிழர்களுக்காக போராடலாம்.
நியாயமான போராட்டங்கள் என்றும் தடுக்க படுவதில்லை.தலைவர் பிரபாகரன்
போராடினார் அவர் அந்த மண்ணில் இருந்து கொண்டு ஈழ தமிழர்களுக்காக போராடினார்.இவரையும் அது போல இலங்கைக்கு சென்று ஈழ தமிழர்களுக்காக போராட சொல்லுங்கள்.அந்த தைரியம் இருக்கா இவரிடம்.அத விட்டுட்டு
இங்க இருந்துகிட்டு ஈழ தமிழர்களை வச்சு அரசியல் செய்யனும்ன்னு நினைச்சா
அவர் மண்ணை கவ்விட்டுதான் போவார்.
நான் சீமான் அவர்களின் ரசிகனோ , அவர் கட்சி தொண்டனோ அல்ல..
ஆனால் அவரின் பேச்சுகள் ஈழத்தின் தற்போதய நிலயயும் , ஜடம் போல் திரியும் தமிழக மக்களின் உள்ளதை உலுக்கவது என்னவோ உண்மை.... சீமான் இதாயே முன்னெடுபார.... அல்லது அரசியல் கட்சிகளிடம் தஞ்சம் புகுவாரா porunthirithu பார்போம் அம்மா....
ஈழ தமிழனின் ஒருவரி என்னை சுட்டது சீமானை சுட்டதா அந்த vari...
ஈழத்தை பெற்று தருவதிலோ, ஈழ பிரச்சனைக்கு ஆதரவு tharuvipathilo இருந்திஉ விளக்கினால் என்னை கொன்று விடுங்கள் அல்லது நான் தற்கொலை செய்து கொள்வேன் எண்டு கூறுவீர்களா அண்ணா என்று கேட்டு இருக்கிறார்......
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
அனைவருக்கும் நன்றி வணக்கம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|