புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகளின் தோழமை இனம் நசுக்கப்படுவது சரியா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"கோமாதா' என்றும், "விவசாயிகளின் தோழன்' என்றும் போற்றப்படும் பசுக்களை,
இறைச்சியாக ஏற்றுமதி செய்வதும், அவற்றிற்கான தீவன ஏற்றுமதியை ஆண்டு தோறும்
உயர்த்துவதும், விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இறைச்சி
ஏற்றுமதியால், எருமை இனமே முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த
நிலை பசுக்களுக்கும் தற்போது ஏற்பட்டு வருகிறது.
"ஒன்றுமில்லாதவனுக்கு கூட ஒரு பசு இருந்தால் போதும் பிழைத்துக்
கொள்வான்' என்ற சொலவடை கிராமப்புறங்களில் இன்றளவும் இருந்து வருகிறது.
அந்தளவிற்கு பசு அது தரும் பால், அதன் கன்றுகள், சாணம் ஆகியவை மக்களுக்கு
பயன்பட்டு வருகின்றன. நிலம் வைத்திருக்கும் விவசாயி, அதை உழுது பயிர்
செய்து, களை எடுத்து, பயிரை பாதுகாத்து, நல்ல விளைச்சல் கண்டு, அறுவடை
செய்து, அதை நல்ல விலைக்கு விற்பனை செய்வது என்பது, நீண்ட கால அயராத
உழைப்பு, பண முதலீடு, இயற்கையின் கருணை, களவு போகாத நிலை என, பல படிகளை
கடந்து வர வேண்டிய கடினமான விஷயம். அப்படியே வந்தாலும், வெளி மார்கெட்டில்
ஒரு கிலோ காய்கறி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால், அதில், பயிர்
செய்து காத்த விவசாயிக்கு, 2 ரூபாய் கிடைத்தாலே அதிகம். மீதம் எல்லாம்,
வியாபாரிகளுக்கும், இடைத் தரகர்களுக்கும்தான். இதே நிலைதான் அரிசி போன்ற
தானியங்களுக்கும் உள்ளது.
பாலுக்கோ இந்த நிலை இல்லை. 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை
செய்யப்பட்டால், அதில், 15 ரூபாயை விவசாயி பெற்று விட முடியும். இதற்கு
உழைப்பும் மிக குறைவு. இயற்கையின் கருணை, வேலை ஆட்கள், காவல் உள்ளிட்ட மற்ற
விஷயங்கள் அதிகம் தேவைப்படுவதில்லை. இதனால்தான், ஒரு பசு இருந்தால்
போதும், எப்படிப்பட்ட ஏழையும் பிழைத்துக் கொள்ள முடியும். சுதந்திரம்
அடைந்த போது, நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. ஆண்டு
தோறும் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் வருகிறது. 2009ம் ஆண்டு
கணக்குபடி, உலகளவில் 130 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அதில்
இந்தியாவில் மட்டும், 28 கோடியே 17 லட்சம் கால்நடைகள் இருந்தன. இதில்
பெருமளவு இடத்தை பசு, எருமைகள், எருதுகள் பிடித்திருந்தன.
கடந்த சில ஆண்டுகளாக அரசின் ஆதரவால், எருமை இறைச்சி என்ற பெயரிலேயே
எருமைகளுடன், பசு மற்றும் எருதுகள், கன்றுகளின் இறைச்சியும் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. கடந்த 2008ல், 3,500 கோடியாக ரூபாய் அளவிற்கு இருந்த
இறைச்சி ஏற்றுமதி, இரண்டே ஆண்டுகளில், 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்
மதிப்பிற்கு அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இறைச்சிக்கு மட்டுமின்றி, தோல் பொருட்களுக்காகவும் அதிகளவில் மாடுகள்
கொல்லப்படுகின்றன. இதனால், இவற்றின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில், பல கிராமங்களில் எருமைகளையே காண முடியாத நிலை உள்ளது.
எதிர்காலத்தில், இந்நிலை பசுக்களுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம்
நிலவுகிறது. நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்; கிராமங்களின் முதுகெலும்பு
விவசாயிகள்; விவசாயிகளின் முதுகெலும்பு மாடுகள்; மாடுகள் தருவது பால்
மற்றும் இயந்திரம் இல்லா உழைப்பு; அவற்றிற்கு தேவை தீவனம்.இதை அரசு உணர
வேண்டும். அவற்றை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு உணவாகும்
அவற்றின் தீவன ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அரசு! கடந்த சில ஆண்டுகளாக,
மாட்டு இறைச்சி ஏற்றுமதியையும், மாட்டிற்கான தீவன ஏற்றுமதியையும் அரசு,
அதிகம் ஊக்குவிக்கிறது. இதனால், இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே
சமயம், கடந்த ஆண்டு வரை ஆயிரம் கோடி ரூபாய் அளவில், நாம் பால் பொருட்களை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். இந்த ஆண்டோ, ஏற்றுமதி முழுமையாக
நின்று, 455 கோடி ரூபாய் அளவிற்கு பால் பொருட்களை வெளிநாட்டில் இருந்து
இறக்குமதி செய்துள்ளோம். இந்த அவலத்தை என்னவென்று சொல்வது...!
இறைச்சியாக ஏற்றுமதி செய்வதும், அவற்றிற்கான தீவன ஏற்றுமதியை ஆண்டு தோறும்
உயர்த்துவதும், விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இறைச்சி
ஏற்றுமதியால், எருமை இனமே முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த
நிலை பசுக்களுக்கும் தற்போது ஏற்பட்டு வருகிறது.
"ஒன்றுமில்லாதவனுக்கு கூட ஒரு பசு இருந்தால் போதும் பிழைத்துக்
கொள்வான்' என்ற சொலவடை கிராமப்புறங்களில் இன்றளவும் இருந்து வருகிறது.
அந்தளவிற்கு பசு அது தரும் பால், அதன் கன்றுகள், சாணம் ஆகியவை மக்களுக்கு
பயன்பட்டு வருகின்றன. நிலம் வைத்திருக்கும் விவசாயி, அதை உழுது பயிர்
செய்து, களை எடுத்து, பயிரை பாதுகாத்து, நல்ல விளைச்சல் கண்டு, அறுவடை
செய்து, அதை நல்ல விலைக்கு விற்பனை செய்வது என்பது, நீண்ட கால அயராத
உழைப்பு, பண முதலீடு, இயற்கையின் கருணை, களவு போகாத நிலை என, பல படிகளை
கடந்து வர வேண்டிய கடினமான விஷயம். அப்படியே வந்தாலும், வெளி மார்கெட்டில்
ஒரு கிலோ காய்கறி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால், அதில், பயிர்
செய்து காத்த விவசாயிக்கு, 2 ரூபாய் கிடைத்தாலே அதிகம். மீதம் எல்லாம்,
வியாபாரிகளுக்கும், இடைத் தரகர்களுக்கும்தான். இதே நிலைதான் அரிசி போன்ற
தானியங்களுக்கும் உள்ளது.
பாலுக்கோ இந்த நிலை இல்லை. 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை
செய்யப்பட்டால், அதில், 15 ரூபாயை விவசாயி பெற்று விட முடியும். இதற்கு
உழைப்பும் மிக குறைவு. இயற்கையின் கருணை, வேலை ஆட்கள், காவல் உள்ளிட்ட மற்ற
விஷயங்கள் அதிகம் தேவைப்படுவதில்லை. இதனால்தான், ஒரு பசு இருந்தால்
போதும், எப்படிப்பட்ட ஏழையும் பிழைத்துக் கொள்ள முடியும். சுதந்திரம்
அடைந்த போது, நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. ஆண்டு
தோறும் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் வருகிறது. 2009ம் ஆண்டு
கணக்குபடி, உலகளவில் 130 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அதில்
இந்தியாவில் மட்டும், 28 கோடியே 17 லட்சம் கால்நடைகள் இருந்தன. இதில்
பெருமளவு இடத்தை பசு, எருமைகள், எருதுகள் பிடித்திருந்தன.
கடந்த சில ஆண்டுகளாக அரசின் ஆதரவால், எருமை இறைச்சி என்ற பெயரிலேயே
எருமைகளுடன், பசு மற்றும் எருதுகள், கன்றுகளின் இறைச்சியும் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. கடந்த 2008ல், 3,500 கோடியாக ரூபாய் அளவிற்கு இருந்த
இறைச்சி ஏற்றுமதி, இரண்டே ஆண்டுகளில், 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்
மதிப்பிற்கு அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இறைச்சிக்கு மட்டுமின்றி, தோல் பொருட்களுக்காகவும் அதிகளவில் மாடுகள்
கொல்லப்படுகின்றன. இதனால், இவற்றின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில், பல கிராமங்களில் எருமைகளையே காண முடியாத நிலை உள்ளது.
எதிர்காலத்தில், இந்நிலை பசுக்களுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம்
நிலவுகிறது. நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்; கிராமங்களின் முதுகெலும்பு
விவசாயிகள்; விவசாயிகளின் முதுகெலும்பு மாடுகள்; மாடுகள் தருவது பால்
மற்றும் இயந்திரம் இல்லா உழைப்பு; அவற்றிற்கு தேவை தீவனம்.இதை அரசு உணர
வேண்டும். அவற்றை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளுக்கு உணவாகும்
அவற்றின் தீவன ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அரசு! கடந்த சில ஆண்டுகளாக,
மாட்டு இறைச்சி ஏற்றுமதியையும், மாட்டிற்கான தீவன ஏற்றுமதியையும் அரசு,
அதிகம் ஊக்குவிக்கிறது. இதனால், இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே
சமயம், கடந்த ஆண்டு வரை ஆயிரம் கோடி ரூபாய் அளவில், நாம் பால் பொருட்களை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். இந்த ஆண்டோ, ஏற்றுமதி முழுமையாக
நின்று, 455 கோடி ரூபாய் அளவிற்கு பால் பொருட்களை வெளிநாட்டில் இருந்து
இறக்குமதி செய்துள்ளோம். இந்த அவலத்தை என்னவென்று சொல்வது...!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு விழித்துக்கொள்ளுமா?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|