புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
21 Posts - 70%
heezulia
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
6 Posts - 20%
viyasan
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
213 Posts - 42%
heezulia
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
21 Posts - 4%
prajai
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_m10இறைவனிடம் ஒரு நேர்காணல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனிடம் ஒரு நேர்காணல்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 4:01 pm

முன்பு இணையத்தில் நண்பரொருவர் அனுப்பி வைத்த சுட்டியின் வாயிலாகக் கண்ட இறைவனிடத்து ஒரு நேர்காணல் என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிமாற்றம் செய்து வன்தட்டிலே மூலத்துடன் சேமித்து வைத்திருந்தேன். வன் தட்டுப் பற்றி கரிந்ததனால், இரண்டுமே போனது. கவிஞர் கரிசலாரின் (கரிசல் குளத்தான் அவரகளின்), “கடவுள் வந்தார்” என்ற கவிதை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் என்னுடைய கையடக்க வன்வட்டிலும், பேனா வட்டிலும், சில குறுவட்டுகளிலும் முனைந்து தேடுகையில், நான் மொழியாக்கம் செய்தது மட்டும் கிடைத்தது. இதை முகநூல் அன்பர்களுக்காக பகிர்கிறேன்.



இந்த படைப்பின் முழு முயற்சியும் எனதல்ல என்றாலும், இதன் சொல்லாட்சி, வரிகளின் அமைப்பு, பாநயமான அடுக்குகள் என்னுளத்தில் உதித்தவையே. வேறெவருக்காவது ஆங்கில மூலம் கிடைக்குமெனில் அனுப்பித் தாருங்கள். இனி நேர்காணலுக்கு:

இறைவனிடம் ஒரு நேர்காணல்:

இறைவன் கேட்டார்,

“ஆக என்றன் செவ்வி உனக்கு வேண்டும்?”

அதற்கு நானும்,

“ஆம் அய்யனே! என்றும், எப்போதும், யாங்கணும்

நீக்கமற நிறைந்திருக்கும் உமக்கு நேரமிருப்பின்………..!”

இறைவன் புன்னகைத்தார்,

“எனது காலம் முடிவற்றது;

என்ன வினாக்கள் கேட்கப் போகிறாய்?”

நான் கேட்டேன்,

“உங்களின் மேன்மைப் படைப்பான

மாந்தரினத்தின் எச்செய்கைகளால்

நீங்களே விந்தையடைந்தீர்கள்?”

இறைவன் சொன்னார்:

“மழலைப் பருவத்தலிருக்க மனமின்றி

விரைவில் வளர்ந்திடவே எண்ணுகிறார்;

ஆனால் வளர்ந்த பின்னோ

மீண்டும் மழலையாய் ஆகிடவே ஏங்குகிறார்.

உடல்நலமே கெட்டழியப் பொருளைத் தேடுகிறார்;

ஆயின் பின்னாளில் உடல்நலம் பேணவே

தேடிய பொருளையெல்லாம் செலவும் செய்கிறார்.



வருங்காலத்தை எண்ணியேங்கி,

நிகழ்வையும் தொலைப்பதனால்,

நேற்று-இன்று-நாளை ஏதுமின்றியே வாழ்கிறார்.

இருக்கும்வரை முடிவேயற்றவர் போல்,

எல்லாமே எமதென்று புவியகத்தில் வாழ்கிறார்;

ஆனால் அந்தி வருகையிலே,

ஏதுமற்ற ஏதிலியாய் மீளாத்துயிலில் வீழ்கிறார்.”

இதைச் சொல்லி இறைவன் என்கைகளைப் பற்றினார்; எங்களிருவரின் இடையில் ஒரு கண மௌனம். உறுத்தும் உண்மைகள்; உறைக்கும் உண்மைகள்;

நான் கேட்டேன்,

“எம் தாயான நீர்,

நும் சேயாகிய

எம் வாழ்வில்,

வாழ்வியல் பாடமாக

எவற்றைப் பயில

வேண்டுமென எண்ணுகிறீர்.”

இறைவன் சொன்னார்:

“எவரையும் உம்மால் துன்புறுத்தி

அன்புசெய்ய வைக்க இயலாது

என்பதால், உம்மைப் பிறர்

நேசிக்குமாறு வாழுங்கள்.



எவருடனும் உம்மை ஒப்பிட்டு

வாழ்தலென்பது துளியும் நன்மை

அற்றதென்று உணர்ந்து வாழுங்கள்.

எவரையும் மன்னிக்க ஏதுவாக,

மன்னிக்கும் நற்குணத்தை வளர்த்து

வாழுங்கள்.

உமக்கு அன்பானவர்களின் உள்ளக்

காயத்தைக் கீறித் துன்பப்படுத்த

சில நொடிகளே போதுமென்பதையும்,

ஆனால் அதே காயங்களை மருந்திட்டு

ஆற்றுதற்கோ பல்லாண்டுகள் ஆகும்

என்பதையும் அறிந்து வாழுங்கள்.

எல்லாமும் பெற்றவர் பெருஞ்செல்வரன்று;

மிகக் குறைந்த தேவைகள் உள்ளவரே

பெருஞ்செல்வர் என்றுணர்ந்து வாழுங்கள்.



எப்படிச் சொல்வது, எப்படி வெளிப்பாடு

செய்வது என்றறியாது, உம்மையும்

உளமார நேசிக்கும் உள்ளங்கள்

உண்டென்றறிந்து வாழுங்கள்.



ஒன்றைப் பற்றிய இருவேறு

கருத்துகள் உடையவர் உலகில்

உண்டென்று எண்ணி வாழுங்கள்.



ஒருவர் மற்றவரை மன்னிப்பது

மட்டுமின்றி, உம்மை நீவிரே

மன்னிக்கவும் தெரிந்து வாழுங்கள்.”



நான் மீண்டும்,



“மிக்க நன்றி எந்தையே!

கடைசியாக நும் குழந்தைகளுக்கு

ஏதேனும் சொல்வீர்களா?”



இறைவன் சிரித்தார்,



“நான் இருக்கிறேன் இங்கு,

உமக்காக, என்றும், எங்கும்,

எப்போதும் என்றுணர்ந்து வாழுங்கள்!

வெறும் கருங் கல்லிலோ

நாமணக்கும் சொல்லிலோ

நானில்லை என்றும் தன்மக்கள்

மூவேளை புசித்திருக்கும் காட்சியினால்

அகமகிழ்ந்து சிரிக்கின்ற

ஏழையின் சிரிப்பினிலே

என்றென்றும் வாழ்கிறேன்

என்பதை உணர்ந்து வாழுங்கள்!”

என்றபடி மறைந்தார்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 12, 2011 5:25 pm

அருமை,அருமை செந்தில் குமார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இறைவனிடம் ஒரு நேர்காணல் Uஇறைவனிடம் ஒரு நேர்காணல் Dஇறைவனிடம் ஒரு நேர்காணல் Aஇறைவனிடம் ஒரு நேர்காணல் Yஇறைவனிடம் ஒரு நேர்காணல் Aஇறைவனிடம் ஒரு நேர்காணல் Sஇறைவனிடம் ஒரு நேர்காணல் Uஇறைவனிடம் ஒரு நேர்காணல் Dஇறைவனிடம் ஒரு நேர்காணல் Hஇறைவனிடம் ஒரு நேர்காணல் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 12, 2011 5:56 pm

உதயசுதா wrote:அருமை,அருமை செந்தில் குமார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல படைப்புகளை நீங்கள் பாராட்ட தவறுவதில்லை போலும்
நன்றி சகோதிரி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 6:00 pm

நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 13, 2011 11:15 am

கலை wrote:நல்ல படைப்பு... உங்கள் சொந்த படைப்பெனில் எனது சிறப்பான பாராட்டுக்கள் செந்தில் குமார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி

இது எனது படைப்பு இல்லை எனக்கு இ-மெயில் வந்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக