புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
5 Posts - 63%
heezulia
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
289 Posts - 45%
heezulia
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
20 Posts - 3%
prajai
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_m10எஸ்.எம்.எஸ். வழி நாவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ். வழி நாவல்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Jan 12, 2011 3:59 pm

பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும்
சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும்
செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம்
முன்னிலையில் இருக்கிறது.
.
செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக
பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ்
மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது.
இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல்
வெளியாகியிருக்கிறது. எஸ்எம்எஸ் இலக்கிய வாகனமாக கருதப்பட்டு அந்த
வகையில், அதன் பயன்பாடு, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வெகு
பிரபலமாக இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளும் இதில் மும்முரமாக இருக்கின்றன. எஸ்எம்எஸ் மூலமே
நாவல்கள் எழுதப்படும் அளவுக்கு நிலமை முன்னேறியிருக்கிறது. இந்நிலையில்
பின்லாந்து, எஸ்எம்எஸ் மூலம் எழுதப்பட்ட நாவலை பதிப்பித்திருக்கிறது.
எஸ்எம்எஸ் சார்ந்த பெரும்பாலான இலக்கிய முயற்சிகள், வாசகர்களிடம்
படைப்புகளை கொண்டு செல்வதற்கான வாகனமாக அதனை பயன்படுத்த
முற்பட்டிருக்கிறது.
எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் படைப்புகளை அனுப்பி விடுவது சுலபமாக இருந்து
வருகிறது. ஆனால் பின்லாந்து நாவல் கொஞ்சம் வித்தியாசமானது. இது எஸ்எம்எஸ்
செய்திகளாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது.
தி லாஸ்ட் மெசேஜஸ் என்பது இந்த நாவலின் தலைப்பு. அதாவது கடைசி செய்திகள்
என்று பொருள் வரும். பின்லாந்தை சேர்ந்த ஐடி ஆசாமி ஒருவர், இந்தியா
உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகிறார்.
இந்த நாடுகளில் புதிய அனுபவத்தை பெறும் அவர், சொந்த ஊரில் உள்ள தனது
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்வதற்காக எஸ்எம்எஸ்
செய்திகளை பயன்படுத்துகிறார்.
இப்படி அவர் அனுப்பி வைக்கும் எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் அவருக்கு
வந்து சேரும் எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை மட்டும் கொண்டே இந்த முழு
நாவலும் எழுதப்பட்டுள்ளது.
சற்றேறக்குறைய 332 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மொத்தம் 1000 எஸ்எம்எஸ்
செய்திகளை கொண்டிருக்கிறது. பின்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான
ஹன்னு லுன்ட்டியாலா இந்த கற்பனை பாத்திரத்தை உருவாக்கி நாவலை எழுதி
முடித்திருக்கிறார்.
எஸ்எம்எஸ்சில் பார்க்கக் கூடிய இலக்கண பிழை, எழுத்து பிழை உள்ளிட்ட
அனைத்து குணாதிசயங் களையும் இந்த நாவலில் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
மேலோட்டமாக பார்க்கும் பொழுது எஸ்எம்எஸ் செய்திகளுக்கு வரையறை இருப்பது
போல தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எஸ்எம்எஸ் செய்திகள் எப்படி
நம்முடைய மன உணர்வுகள் மற்றும் தனி குணத்தை பிரதிபலிக்க போதுமானதாக
இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்தும் என்று அவர் கூறுகிறார்.
இந்த நாவல் வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. அதன்
காரணமாக இது மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட
உள்ளதாம்.
பின்லாந்துவாசிகள் எதற்கெடுத் தாலும் செல்போனை பயன்படுத்தும் பழக்கம்
கொண்டவர்களாக இருப்பது, இந்த நாவலை அவர்கள் மத்தியில் எளிதாக கொண்டு
சேர்த்துள்ளது.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக