புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_m10தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 12:54 pm

இது ஒரு தொடராக செல்லும்.

எழுதுக்களின் கற்பு நிலை:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு சொன்னது தமிழனும் தமிழ் எழுத்துக்களும் தான்.
க் + அ =க. இதில் 'க்' மனைவி '' கணவன் '' குழந்தை. மேலும் க்ங், ச்ஞ், ட்ண், த்ந், ப்ம், ற்ன் முதலியன தம்பதி எழுத்துக்கள்.

க்ங் என்ற எழுத்தை தம்பதியாக வைக்க காரணம், க் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் இனமான க கா கெ கே போன்ற எழுத்து தான் வரும். சான்று : பக்கம், எக்காலமும். இதை மீறி வராது. தமிழில் ங் என்ற எழுத்துக்கு பின்னால் ங,ஙா போன்றவையும் மற்றும் அதன் கணவணாகிய க் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: அங்கம், தங்கம். இதை மீறி வராது. ந் என்ற எழுத்துக்கு பின்னால் அதன் கணவனான த் என்ற எழுத்தின் குழந்தைகள் தான் வரும். சான்று: எந்த, இந்த, பந்து. இதை மீறி வராது.

இவ்வாறு கணவனுக்கு பின்னால் அதன் மனைவியும் குழந்தைகளும் தான் வரவேண்டும் என்பது தமிழரின் கற்பு நிலையை காட்டுகிறது. இவ்வாறு இந்த எழுதின் பின்னால் இவை தான் வரவேண்டும் என்பது இவ்வுலகத்திலேயே தமிழில் மட்டும் தான் உள்ளது.

இப்பதிவில் நான் தகவல்கள் 2,3,..... என்று தந்து கொண்டே இருப்பேன்.
அனைவரும் karuththu therivikkalaam.



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 10, 2011 3:44 pm

அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 677196 தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 154550

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 3:51 pm

Thanjaavooraan wrote:அருமையான தகவல்...பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 677196 தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..! 154550

நன்றி.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 8:24 pm

ஞமலி ஞானம் போன்ற சொற்கள்

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 10:24 pm

maniajith007 wrote:ஞமலி ஞானம் போன்ற சொற்கள்

அண்ணா ஒரு சொல்லுக்கு இடையில் வரும் எழுத்துக்கு தான் நான் சொன்னது பொருந்தும். அதுவும் இல்லாமல், முதல் எழுத்தை எப்படி சொல்லமுடியும்.

பின்வரும் பதிவுகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Wed Jan 12, 2011 3:20 pm

தமிழுக்கு அமுதென்று பெயர்

சுவையை மனதிற்க்கு ஊட்டுவதற்க்கு நாவை விட பெரும் பங்கு வகிப்பது அண்ணப்பகுதி.
தமிழில் 'ல' என்று சொல்லும் போது நாக்கு லேசாக அண்ணத்தை தொடும். 'ள'வை சொல்லும் போது நாக்கு கொஞ்சம் அழுத்தமாக தொடும். ஆனால் 'ழ'வை சொல்லும் போது நாக்கு நன்றாக வளைந்து சுவை பகுதியான அண்ணப்பகுதியை நன்றாக தொடும். ஆக, தமிழனுக்கு சுவை உணர்வை நன்றாக ஊட்டுவது 'ழ' தான்.

நோயாளிக்கு எந்த உணவை தந்தாலும் சுவை இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களை "ஏழு சோள தோசை" யென்னும் வரியை 10முறை சொல்ல சொன்னால் போதும் . அவர்களுக்கு மீண்டும் சுவை உணர்வு வரும். எப்படி என்றால் 'ழ' 'ள' சொல்லும் போது நா நன்றாக அண்ணத்தை தொடும்.

தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு கூழ் குடித்தால் கூட அமுதம் போல் இனிக்கும் என்பது உண்மை. "தமிழுக்கு அமுதென்று பெயர்" என்ற பாரதிதாசன் வாக்கு 100/100 உண்மை.

ஹிந்தி மலயாளம் முதலிய மொழிகளிலும் ழகரம் இருந்தாலும் சொல்லமைப்பில் தமிழுக்கு ஈடாகாது. .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 6:03 pm

இனிய பகிர்வு... ஆயினும் ஒரே இடத்தில் பகிர்ந்தால் தொகுப்பாய் வாசிக்க இயலும் என்பதால் இணைத்துவிட்டேன்... இனி இங்கேயே தொடருஙக்ள் நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

PostR.Vasanth Thu Jan 13, 2011 6:34 pm

நல்ல பதிவு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 13, 2011 7:32 pm

ஹிந்தியில் ‘ழ’ கிடையவே கிடையாது..!

தொடருங்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 14, 2011 8:33 am

அனைவருக்கும் வணக்கம்


நாக்கின் முனையானது அண்ணத்தின்முடிவில் உள்ள
உண்ணாவினைத் தொடும்போது அமுதம் சுரக்கும் என்பது ஹதயோகப் பிரதீபிகை மூன்றாம்
அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது, அந்த சுலோகங்களின் ஆங்கில விளக்கம் கீழே
உள்ளது (ழகரத்தை உச்சரிக்கும் போது நாவின் முனை உண்ணாவினைத் தொடும்.)



49. If the tongue can touch with
its end the hole from which falls the rasa (juice) which is saltish, bitter, sour,
milky and similar to ghee and honey, one can drive away disease, destroy old
age, can evade an attack of arms, become immortal in eight ways and can attract
fairies.


50. He who drinks the clear
stream of liquor of the moon (soma) falling from the brain to the sixteen-petalled
lotus (in the heart), obtained by means of Prana by applying the tongue to the
hole of the pendant in the palate, and by meditating on the great power (Kundalini),
becomes free from disease and tender in body, like the stalk of a lotus, and
the Yogi lives a very long life.


கல்லாடம் என்ற நூல் “ உள்ளுதொறும் உள்ளு தொறும்
உண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழ் என்று கூறுவதனையும் ஒப்பு நோக்க
வேண்டுகிறேன்,



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக