புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
Page 1 of 1 •
தர்மபுரி : ""வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்,'' என, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தர்மபுரியில் "கண்ணியமான தேர்தல் 2011' என்ற அமைப்பு சார்பில், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:"கண்ணியமான தேர்தல் 2011' கூட்டமைப்பு மூலம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், பணம் மற்றும் இலவசத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற கலெக்டர்கள் தேவசகாயம், அம்புரோஸ் மற்றும் வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் மத்தியில் பணத்திற்காக ஓட்டுகள் விற்கப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு செய்கின்றனர்.ஓட்டு போடுவதற்கு தயாராகும் பொதுமக்கள், ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
அதன்பின் தங்களது ஓட்டுக்களை பணத்திற்கு தாரை வார்க்காமல் பயனுள்ள நபருக்கு, கட்சிக்கு போட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற 49 (0) படிவத்தை ஓட்டு பதிவு இயந்திரத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை உறுதி செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் கைமாறியதை ஓரளவு மட்டுமே என்னால் தடுக்க முடிந்தது. ஓட்டிற்காக பணம் வாங்க மாட்டோம் என, மக்கள் நினைத்தால் மட்டுமே, பணநாயகம் இல்லாத ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் நேர்மையான தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மீது குற்றச்சாட்டு சொல்வதைவிட்டு, பொதுமக்கள் தேர்தலில் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்தால், உறுதியாக ஜனநாயக தேர்தல் நடக்கும்.சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இலவசங்களை தந்து மக்களை திசை திருப்பும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தினமலர்
தர்மபுரியில் "கண்ணியமான தேர்தல் 2011' என்ற அமைப்பு சார்பில், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:"கண்ணியமான தேர்தல் 2011' கூட்டமைப்பு மூலம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், பணம் மற்றும் இலவசத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற கலெக்டர்கள் தேவசகாயம், அம்புரோஸ் மற்றும் வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் மத்தியில் பணத்திற்காக ஓட்டுகள் விற்கப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு செய்கின்றனர்.ஓட்டு போடுவதற்கு தயாராகும் பொதுமக்கள், ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.
அதன்பின் தங்களது ஓட்டுக்களை பணத்திற்கு தாரை வார்க்காமல் பயனுள்ள நபருக்கு, கட்சிக்கு போட வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற 49 (0) படிவத்தை ஓட்டு பதிவு இயந்திரத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை உறுதி செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் கைமாறியதை ஓரளவு மட்டுமே என்னால் தடுக்க முடிந்தது. ஓட்டிற்காக பணம் வாங்க மாட்டோம் என, மக்கள் நினைத்தால் மட்டுமே, பணநாயகம் இல்லாத ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் நேர்மையான தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மீது குற்றச்சாட்டு சொல்வதைவிட்டு, பொதுமக்கள் தேர்தலில் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்தால், உறுதியாக ஜனநாயக தேர்தல் நடக்கும்.சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இலவசங்களை தந்து மக்களை திசை திருப்பும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
அவன்(சாமானிய குடிமகன்) வாங்கும் சம்பலம் ஒரு வாய் கஞ்சிக்கே சரியாக போய்விடுகிறது. அவன் வீடு மழையில் ஒழுகுகிறது. அதனை சரி செய்யக் கூட அவன் கையில் பணம் இல்லை. இன்று விலைவாசி எவரெத்து மலை சிகரத்தை விட உயர்ந்து நிற்கிறது. இப்படிப் பட்ட சூழலில் ஒரு சாமானிய குடிமகன் இலவசமாக வழங்கப்படுவதை எவ்வாறு வேண்டாம் என்று கூறுவான்? என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் அவன் கேட்க மாட்டான். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலை தான். அதற்கு முதலில் அவனின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பின் அவனே தானாக இலவசங்களை வெறுத்துவிடுவான்.
பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.
பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.
தமிழர்களை பிச்சைக்காரர்களாக நடத்தும் கலைஞர் கட்சி ஒழிந்தால் விடிவு பிறக்கும் என்பதில் ஐயமில்லை. இலவசங்கள் இன்று.. வாக்கெடுப்பின் போது வழ்ங்கப்படும் பணம் பிரியாணி நாளை... இதுதான் இன்றைய நிலவரம்..
இன்னிலை நீடித்தால் தமிழகம் புதைகுழியில் வீழ்வதை தடுக்க முடியாது.
இன்னிலை நீடித்தால் தமிழகம் புதைகுழியில் வீழ்வதை தடுக்க முடியாது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"வரும் சட்டசபை தேர்தலில் இலவசங்களை வாங்க மாட்டோம் என, வாக்காளர்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்,'' என, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
இத சொல்ல இவர் எவ்வளவு வாங்கினாரோ?
2011 நின் பெஸ்ட் ஜோக் ஆக இதை அறிவிக்கலாம். அவாளவுதான் இதற்கு வேல்யூ. இவங்க எப்பவுமே இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பார்கள். . தேர்தலுக்கு இவ்வளவு தான் செலவு பண்ணனும் என் சொல்வார்கள் ஆனால் செலவை கண்டுகொள்ள மாட்டர்கள், வேண்டுமென்றால் இவர்களால் "கையும் களவு"வாக பிடிக்கமுடியாதா ?
எல்லாம் ஒரு கணக்கு தான், நான் சொல்வதை சொல்வேன், பத்திரிக்கைல் அறிக்கை விடுவேன் நீங்க பாட்டுக்கு எல்லாருக்கும் தாராளமாக தங்க என் ஒரு understanding ல ஓடுது. கர்மம்ட சாமி. பிறகு ஏழை பாழை களை குறை சொல்வார்கள்.
இத சொல்ல இவர் எவ்வளவு வாங்கினாரோ?
2011 நின் பெஸ்ட் ஜோக் ஆக இதை அறிவிக்கலாம். அவாளவுதான் இதற்கு வேல்யூ. இவங்க எப்பவுமே இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பார்கள். . தேர்தலுக்கு இவ்வளவு தான் செலவு பண்ணனும் என் சொல்வார்கள் ஆனால் செலவை கண்டுகொள்ள மாட்டர்கள், வேண்டுமென்றால் இவர்களால் "கையும் களவு"வாக பிடிக்கமுடியாதா ?
எல்லாம் ஒரு கணக்கு தான், நான் சொல்வதை சொல்வேன், பத்திரிக்கைல் அறிக்கை விடுவேன் நீங்க பாட்டுக்கு எல்லாருக்கும் தாராளமாக தங்க என் ஒரு understanding ல ஓடுது. கர்மம்ட சாமி. பிறகு ஏழை பாழை களை குறை சொல்வார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிசாந்தன் wrote:அவன்(சாமானிய குடிமகன்) வாங்கும் சம்பலம் ஒரு வாய் கஞ்சிக்கே சரியாக போய்விடுகிறது. அவன் வீடு மழையில் ஒழுகுகிறது. அதனை சரி செய்யக் கூட அவன் கையில் பணம் இல்லை. இன்று விலைவாசி எவரெத்து மலை சிகரத்தை விட உயர்ந்து நிற்கிறது. இப்படிப் பட்ட சூழலில் ஒரு சாமானிய குடிமகன் இலவசமாக வழங்கப்படுவதை எவ்வாறு வேண்டாம் என்று கூறுவான்? என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் அவன் கேட்க மாட்டான். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலை தான். அதற்கு முதலில் அவனின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். பின் அவனே தானாக இலவசங்களை வெறுத்துவிடுவான்.
பின்குறிப்பு: இலவசங்கள் கொடுப்பதே அவன் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத் தானே.
Well said
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|