புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:27
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:27
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:26
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 13:36
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:16
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
by ayyasamy ram Today at 14:27
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:27
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:26
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 13:36
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:16
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வேலைக்காரப் பெண்ணுக்கு கொடுமை : சவுதி பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை
துபாய் : இந்தோனேசியாவை சேர்ந்த வேலைக்கார பெண்ணை, சூடு வைத்து கொடுமை படுத்தி எலும்புகளை உடைத்த, சவுதி அரேபிய பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் சவுதியில் வீட்டு வேலை செய்ய செல்கின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களை அளவுக்கு அதிகமான கொடுமைப்படுத்தும் செயல்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் சுமியாதி. சவுதி அரேபியாவின் மதினா நகரில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் மேல் கோபம் கொண்ட எஜமானியம்மாள், இவர் தலையை தீயால் சுட்டும், கத்தரிகோலால் குத்தி காயப்படுத்தியும், இரும்பு தடியால் அடித்து எலும்புகளையும் உடைத்துள்ளார். படுகாயமடைந்த சுமியாதி, இந்தோனேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தியை அறிந்த இந்தோனேசிய அரசு, சவுதி அரேபிய பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியது.
ஆனால், சவுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சம்பவம் நடக்கவேயில்லை, என சாதித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, மதினா கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஜமானி கொடுமைபடுத்தியதால் தன் உடலில் ஏற்பட்ட காயங்களை சுமியாதி, நீதிபதி முன் ஆஜராகி காட்டினார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்
துபாய் : இந்தோனேசியாவை சேர்ந்த வேலைக்கார பெண்ணை, சூடு வைத்து கொடுமை படுத்தி எலும்புகளை உடைத்த, சவுதி அரேபிய பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் சவுதியில் வீட்டு வேலை செய்ய செல்கின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களை அளவுக்கு அதிகமான கொடுமைப்படுத்தும் செயல்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண் சுமியாதி. சவுதி அரேபியாவின் மதினா நகரில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் மேல் கோபம் கொண்ட எஜமானியம்மாள், இவர் தலையை தீயால் சுட்டும், கத்தரிகோலால் குத்தி காயப்படுத்தியும், இரும்பு தடியால் அடித்து எலும்புகளையும் உடைத்துள்ளார். படுகாயமடைந்த சுமியாதி, இந்தோனேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதரக அதிகாரிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த செய்தியை அறிந்த இந்தோனேசிய அரசு, சவுதி அரேபிய பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியது.
ஆனால், சவுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சம்பவம் நடக்கவேயில்லை, என சாதித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து, மதினா கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஜமானி கொடுமைபடுத்தியதால் தன் உடலில் ஏற்பட்ட காயங்களை சுமியாதி, நீதிபதி முன் ஆஜராகி காட்டினார். இதையடுத்து சவுதி பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
இங்கும் இப்படித்தான் சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
இங்கும் இப்படித்தான் சரா!
அட இதுதான இந்தியா வழக்கம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மலேசிய தூதரகத்தின் முன் காரில் வைத்து ஒரு இந்தியப் பெண்மணி உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து வந்துள்ள அதிகரிகள் அந்தப் பெண்மணியிடம் கடனுக்குச் சாப்பிட்டு அந்தப் பணத்தை இதுவரை கொடுக்கவில்லையாம்! அதில் சிலர் இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார்களாம்!
ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்ட சூழ்நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவு கெட்ட அதிகாரிகள்!
ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்ட சூழ்நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவு கெட்ட அதிகாரிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
பிச்சை போட்டதாக அந்தப் பெண்மணி நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
பிச்ச wrote:இதே மதாரி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நடந்து, அவர் இந்தியா தூதரகத்துக்கு போயிருந்தால் நடக்குறதே வேற.
அங்க(நம்ம தூதரகத்துக்கு) போனா அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா?
இந்த நாடு தான் இப்படி இருக்கும்னு தெரியுமே அப்பறம் ஏன் இங்க வந்த.
அதிக பணம் சம்பாரிக்க ஆசபட்டு தான வந்த, அப்படின்னு சொல்லிட்டு. சரி நாங்க ஆக்ஷன் எடுக்குரோம்னு சொல்லுவாங்க. ஆனா ஒண்ணும் நடக்காது.
சென்ற வாரம் என்னுடய நண்பர் ஒருவர் இந்தியா வர முயற்சிக்க தூகரகம் போனார். ஒருபயலயும் காணோம்..என்னமோ ஸ்ட்ரைக்காம்.
இங்க மட்டும் இல்ல...உலகத்துல எங்க போனாலும் இந்திய தூதரகம் இப்படித்தான் இருக்கும். நாய அடிச்சா கூட கேட்க்க ப்ளூ கிராஸ் இருக்கு. ஆனா இந்தியானை அடிச்சா ஒரு கிராசும் இல்ல.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
குற்றத்தை நிரூபிக்கவும் அந்த பெண்ணுக்கு நிவாரணம் வாங்கி தரவும்
இந்தோனேசியா தூதரகம் போராடியது.வெற்றியும் பெற்றது.
ஆனால் நமது இந்தியா தூதரகம் எந்த நாட்டில் இருந்தாலும் வேஸ்ட் தான்
அங்க வேலை செய்ரவணுகளுக்கு என்னமோ இவனுக ஆகாயத்துல இருந்து குதிச்ச மாதிரி ஒரு நினைப்பு. நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் இவனுக முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசுதான்.
இந்தோனேசியா தூதரகம் போராடியது.வெற்றியும் பெற்றது.
ஆனால் நமது இந்தியா தூதரகம் எந்த நாட்டில் இருந்தாலும் வேஸ்ட் தான்
அங்க வேலை செய்ரவணுகளுக்கு என்னமோ இவனுக ஆகாயத்துல இருந்து குதிச்ச மாதிரி ஒரு நினைப்பு. நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் இவனுக முன்னாடி நாம எல்லாம் ஒரு தூசுதான்.
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
எது எப்படியோ அநியாயம் செய்த பொண்ணுக்கு அந்த பேய்க்கு தண்டணை கிடைத்தது மகிழ்ச்சி நன்றி
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?
» மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|