புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
44 Posts - 58%
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
3 Posts - 4%
viyasan
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
236 Posts - 42%
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
13 Posts - 2%
prajai
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணாகதி - பொருள் தெரியுமா ?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2011 9:03 pm


சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 9:09 pm

இந்த நடராஜா பெருமானின் கைகளை பாருங்கள் ஒரு கை பாதங்களை சுட்டும் இன்னொன்று அபயமளிக்கும் இதன் தத்துவம் என் பாதங்களை பற்றுபவனுக்கு நான் அபயமாளித்து காப்பேன் (தவறெனில் மத பெரியவர்கள் பொறுத்து கொள்ளவேண்டும் )
சரணாகதி - பொருள் தெரியுமா ? Lord%20Nataraja%201

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 9:14 pm

கிருஷ்ணம்மா மற்றும் தம்பி மணியின் தகவலுக்கு நன்றி!



சரணாகதி - பொருள் தெரியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 9:38 pm

நல்ல தகவல்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2011 10:00 pm

இவரும் கூட அது தான் சொல்கிறார் புன்னகை
சரணாகதி - பொருள் தெரியுமா ? Tirupatibalaji



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 11, 2011 3:22 am

krishnaamma wrote:
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.



அந்தப்பார்வை!



சரணாகதி - பொருள் தெரியுமா ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 11:59 am

SN.KUYILAN wrote:

பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.



அந்தப்பார்வை!

தொலைக்காட்சியயும் பரமாத்வயும் ஒப்பிடும் அந்தபார்வை அற்புதம் நண்பா இறைவன் மனிதனை படைக்கும்போது நல்ல எண்ணங்களுடன் படைத்தான் உங்கள் சூழல் அதை மாற்றுகிறது அவன் மேல் குற்றமில்லை இன்னொரு அற்புதமான கேள்வியை முன் வைத்துள்ளீர்கள் ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால்
பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன்,
உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது... ஒரு தொலைக்காட்சியை படைப்பவன் அது தவறான வழிக்கு சென்றால் மாற்று தயாரிக்கிறான் ஆனால் ஒரு தொலைக்காட்சி இயங்க மின்சாரம் அயன அலைவரிசை போன்றவை வேண்டும் என்பதை அறிவீர்கள் இவைகள் இல்லாமல் தொலைக்காட்சியை வைத்து என்ன செய்வீர்கள் குயிலன் இதனுடன் இறைவனை ஒப்பிடுவது அபத்தம் பலமுறை சொன்னாலும் தங்களுக்கு எதில் பலனுள்ளதோ அதை எடுப்பதை போல் இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள் தன் பாதங்களை பற்றி தீங்கு செய்தவனுக்கு இறைவன் தண்டனை அளித்து கொண்டுதான் இருக்கிறான் கடவுள் இல்லை என்றாலும் நன்மை செய்பவர்களுக்கு நல்லதை வாரி வழங்குகிறான் தன்னை நம்பாதவர்களுக்கு இவ்வளவு செய்யும் இறைவன் மனசுத்தியோடு தன்னை நம்பி நன்மை செய்பவனுக்கு பேருபேரை அதாவது தன்னுடன் இணைத்து கொள்கிறான் யாரோ ஒரு ஐந்தறிவுடயவன் இதை சொன்னான் என்றால் எண் குணத்தான் என இறைவனை பற்றி பாடிய வள்ளுவன் கமபராமயணம் எழுதிய கம்பர் இன்னா பிற ஐந்தறிவு மனிதர்களின் இலக்கியங்களை விட்டு விடுங்களேன் முன்னோர்கள் முட்டாள்களில்லை குயிலன்

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.


மிக அழகு இதயே நாங்கள் விதி எழுதிய படி நடக்கும் என்றால் அதுவும் உங்களுக்கு மூட நம்பிக்கை உன் வாழ்க்கை உன் கையில் இது ரஜினி காந்த் சொன்னதில்லை வீரதுறவி விவேகானந்தர் சொன்னது எல்லயற்ற இறைவனுக்கு எத்தனயோ வடிவங்கள் நண்பா அதில் கல்ரூபமும் ஒன்று

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:08 pm

எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்... சரணாகதி - பொருள் தெரியுமா ? 230655




சரணாகதி - பொருள் தெரியுமா ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:09 pm

நல்ல தகவல் நன்றி கிருஷ்ணம்மா சரணாகதி - பொருள் தெரியுமா ? 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? 678642




சரணாகதி - பொருள் தெரியுமா ? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:09 pm

பிளேடு பக்கிரி wrote:எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்... சரணாகதி - பொருள் தெரியுமா ? 230655

சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 என்ன மாமா ஒட்டதுலயே இருக்கீங்க பிசியா

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக