புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
75 Posts - 37%
i6appar
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
75 Posts - 37%
i6appar
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_m10சரணாகதி - பொருள் தெரியுமா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணாகதி - பொருள் தெரியுமா ?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2011 9:03 pm


சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 10, 2011 9:09 pm

இந்த நடராஜா பெருமானின் கைகளை பாருங்கள் ஒரு கை பாதங்களை சுட்டும் இன்னொன்று அபயமளிக்கும் இதன் தத்துவம் என் பாதங்களை பற்றுபவனுக்கு நான் அபயமாளித்து காப்பேன் (தவறெனில் மத பெரியவர்கள் பொறுத்து கொள்ளவேண்டும் )
சரணாகதி - பொருள் தெரியுமா ? Lord%20Nataraja%201

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 9:14 pm

கிருஷ்ணம்மா மற்றும் தம்பி மணியின் தகவலுக்கு நன்றி!



சரணாகதி - பொருள் தெரியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Mon Jan 10, 2011 9:38 pm

நல்ல தகவல்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 10, 2011 10:00 pm

இவரும் கூட அது தான் சொல்கிறார் புன்னகை
சரணாகதி - பொருள் தெரியுமா ? Tirupatibalaji



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 11, 2011 3:22 am

krishnaamma wrote:
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்

பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.



அந்தப்பார்வை!



சரணாகதி - பொருள் தெரியுமா ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 11:59 am

SN.KUYILAN wrote:

பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.

நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.



அந்தப்பார்வை!

தொலைக்காட்சியயும் பரமாத்வயும் ஒப்பிடும் அந்தபார்வை அற்புதம் நண்பா இறைவன் மனிதனை படைக்கும்போது நல்ல எண்ணங்களுடன் படைத்தான் உங்கள் சூழல் அதை மாற்றுகிறது அவன் மேல் குற்றமில்லை இன்னொரு அற்புதமான கேள்வியை முன் வைத்துள்ளீர்கள் ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால்
பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன்,
உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது... ஒரு தொலைக்காட்சியை படைப்பவன் அது தவறான வழிக்கு சென்றால் மாற்று தயாரிக்கிறான் ஆனால் ஒரு தொலைக்காட்சி இயங்க மின்சாரம் அயன அலைவரிசை போன்றவை வேண்டும் என்பதை அறிவீர்கள் இவைகள் இல்லாமல் தொலைக்காட்சியை வைத்து என்ன செய்வீர்கள் குயிலன் இதனுடன் இறைவனை ஒப்பிடுவது அபத்தம் பலமுறை சொன்னாலும் தங்களுக்கு எதில் பலனுள்ளதோ அதை எடுப்பதை போல் இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள் தன் பாதங்களை பற்றி தீங்கு செய்தவனுக்கு இறைவன் தண்டனை அளித்து கொண்டுதான் இருக்கிறான் கடவுள் இல்லை என்றாலும் நன்மை செய்பவர்களுக்கு நல்லதை வாரி வழங்குகிறான் தன்னை நம்பாதவர்களுக்கு இவ்வளவு செய்யும் இறைவன் மனசுத்தியோடு தன்னை நம்பி நன்மை செய்பவனுக்கு பேருபேரை அதாவது தன்னுடன் இணைத்து கொள்கிறான் யாரோ ஒரு ஐந்தறிவுடயவன் இதை சொன்னான் என்றால் எண் குணத்தான் என இறைவனை பற்றி பாடிய வள்ளுவன் கமபராமயணம் எழுதிய கம்பர் இன்னா பிற ஐந்தறிவு மனிதர்களின் இலக்கியங்களை விட்டு விடுங்களேன் முன்னோர்கள் முட்டாள்களில்லை குயிலன்

மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.


மிக அழகு இதயே நாங்கள் விதி எழுதிய படி நடக்கும் என்றால் அதுவும் உங்களுக்கு மூட நம்பிக்கை உன் வாழ்க்கை உன் கையில் இது ரஜினி காந்த் சொன்னதில்லை வீரதுறவி விவேகானந்தர் சொன்னது எல்லயற்ற இறைவனுக்கு எத்தனயோ வடிவங்கள் நண்பா அதில் கல்ரூபமும் ஒன்று

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:08 pm

எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்... சரணாகதி - பொருள் தெரியுமா ? 230655




சரணாகதி - பொருள் தெரியுமா ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 12:09 pm

நல்ல தகவல் நன்றி கிருஷ்ணம்மா சரணாகதி - பொருள் தெரியுமா ? 678642 சரணாகதி - பொருள் தெரியுமா ? 678642




சரணாகதி - பொருள் தெரியுமா ? Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:09 pm

பிளேடு பக்கிரி wrote:எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்... சரணாகதி - பொருள் தெரியுமா ? 230655

சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 சரணாகதி - பொருள் தெரியுமா ? 677196 என்ன மாமா ஒட்டதுலயே இருக்கீங்க பிசியா

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக