புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_m10பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 9:48 pm

கடந்த மாதம் பக்காத்தான் அறிவித்த 100 நாள் சீர்திருத்தத் திட்டம், மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட பொறுப்பற்ற திட்டம் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார்.

அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று கூறிய அவர், அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான நிதியைப் பெறுவதற்கான ஆதாரங்களை அது குறிப்பிடவில்லை என்றார்.

“நாட்டின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் அளவுக்கு நாம் மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டியதில்லை. நாம் அந்த வழியில் செயல்படக் கூடாது. அது பொறுப்பற்றதாகும். அதனால் நமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் துயரங்களை அனுபவிப்பர். ”

“உண்மையில் எங்கள் மதிப்பீட்டின்படி அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான ஆதாரங்கள் இல்லாமல் அதனை அமலாக்கினால் நமது நாடு இரண்டே ஆண்டுகளில் கிரீஸ் போன்று மாறி விடும்,” என அவர் பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் கூறினார்.

13வது பொதுத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தான் அமலாக்கவிருக்கும் 100 நாள் சீர்திருத்தத் திட்டத்தைக் கடந்த மாதம் எதிர்த்தரப்புக் கூட்டணி வெளியிட்டது.

நாட்டு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம், கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய 9 செயல் வடிவங்களை அந்தத் திட்டம் கொண்டுள்ளது.

டோல் கட்டணங்களை நீக்கும் பொருட்டு நெடுஞ்சாலை சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யுமாறு கஸானா நேசனல் பெர்ஹாட்டையும் ஊழியர் சேம நிதி வாரியத்தையும் கேட்டுக் கொள்வதும் அவற்றுள் அடங்கும். தனியார் துறைக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை மறு ஆய்வு செய்து அதனை பொது மக்களுக்கான உதவித் தொகையாக மாற்றி விடுவதும் ஆசிரியர்களுக்கான அலவன்ஸை 500 ரிங்கிட் அதிகரிப்பதும் பெல்டா திட்டங்களை இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் நிர்வாகம் செய்வதற்கு உதவியாக பெல்டா தோட்ட நிர்வாகத்தை நீக்குவதும் மற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.

அரசாங்க ஊழியர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்கள் அத்தகைய திட்டத்தின் கோளாறுகளை தெரிந்து கொள்ள முடியும் என நஜிப் சொன்னார்.

பக்காத்தானிடம் வழிகள் இருக்கிறதா?

மிக நல்ல காரை அல்லது பெரிய வீட்டை வாங்குவதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர் எந்த ஒரு திட்டமும் அதனைக் கொள்முதல் செய்வதற்கான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

அந்த 100 நாள் திட்டத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள அமசங்களை எதிர்க்கட்சிகள் எவ்வாறு நிறைவேற்றப் போகின்றன என்றும் நஜிப் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பெரிய திட்டங்களையும் கொள்கைகளையும் அமலாக்குவதற்கு அரசாங்க ஊழியர்கள் இவ்வாண்டு தங்களது பணித் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் அமலாக்கும் கொள்கைகளும் திட்டங்களும் எதிர்க்கட்சிகளின் 100 நாள் திட்டத்தைப் போல் இல்லாமல் மக்களுக்குப் பொறுப்பேற்கும் உணர்வுடன் தயாரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அரசாங்க உருமாற்றத் திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், பொருளாதார உருமாற்றத் திட்டம், தேசிய முக்கியத்துவம் கொண்ட பொருளாதாரப் பகுதிகள், புதிய பொருளாதார வடிவம், 10வது மலேசியத் திட்டம் ஆகிய பல பெரிய திட்டங்களை அரசாங்கம் வெற்றிகரமாக அமலாக்கத் தொடங்கியுள்ளது.

பெர்னாமா
மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63054




பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 9:50 pm

பிகேஆர்: பிஎன் ஏற்கனவே மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றிக் கொண்டிருக்கிறது

பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Rafizi
பக்காத்தான் ராக்யாட் அறிவித்த 100 நாள் சீர்திருத்தத் திட்டத்துக்கு அது எவ்வாறு நிதி திரட்டப் போகிறது எனக் கேள்வி எழுப்பிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி பதில் அளித்துள்ளார். அந்தத் திட்டத்துக்குப் போதுமான நிதி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே எழ வேண்டிய அவசியமில்லை என்று அவர் சொன்னார்.

சேவகர் நிறுவனங்களுக்கு உதவித் தொகைகளை வழங்கும் ஏற்றத்தாழ்வான சலுகைகளை மாற்றிக் கொள்வதற்கான அரசியல் உறுதி அரசாங்கத்திற்கு உள்ளதா என்பதே முக்கியமான விஷயம் என அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதி சொன்னார்.

“இப்போது சிலாங்கூரிலும் பினாங்கிலும் அமலாக்கப்படும் விரிவான அரசாங்க உதவியைக் கடந்த காலத்தில் பிஎன் ஆட்சிக் காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாது. காரணம் அது, அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லை கூறி வந்துள்ளது.”

“சிலாங்கூரில் பக்காத்தான் அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இலவச தண்ணீர் விநியோகம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான உபகாரச் சம்பளம், சிறிய கடனுதவிகள் வழியாக ஆண்டுக்கு 150 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் மக்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது.”

கடந்த காலத்தில் பிஎன் செய்யாததை பக்காத்தான் செய்தததே - ஊழல் மூலம் ஏற்பட்ட கசிவுகளை நிறுத்தியது- அதற்குக் காரணமாகும்,” என்று இன்று காலை பிரதமர் வெளியிட்ட கருத்துக்கு உடனடியாகப் பதில் அளித்த ராபிஸி கூறினார்.

கடந்த மாதம் பக்காத்தான் அறிவித்த 100 நாள் சீர்திருத்தத் திட்டம், மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட பொறுப்பற்ற திட்டம் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடுமையாக இன்று வருணித்தார்.

அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று கூறிய அவர், அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான நிதியைப் பெறுவதற்கான ஆதாரங்களை அது குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

கசிவுகளை நிறுத்தியது

பிஎன் அரசாங்கம் ஏற்படுத்தி தொடர்ந்த கசிவுகளே பக்காத்தானுடைய சமூக நல மேம்பாட்டுக் கொள்கைகளுக்கு கணிசமான நிதி ஆதாரங்களாகத் திகழ்ந்தன என்றும் ராபிஸி தெரிவித்தார்.

“ஜோடிக்கப்பட்ட கொள்முதல் நடைமுறைகள், பூர்த்தி அடையாத திட்டங்கள், மிகவும் உயர்த்தப்பட்ட செலவுகள்” ஆகியவற்றால் 28 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தலைமைக் கணக்காய்வாளர் மதிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“பொது உறவுச் சேவைகளுக்கும் ஆலோசனை சேவைகளுக்கும் அப்கோ நிறுவனத்துக்கு 77 மில்லியன் ரிங்கிட் கொடுத்தது போன்ற மித மிஞ்சிய,வீணான செலவுகள்”, பெமாண்டுவை அமைப்பதற்கு 66 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டது போன்றவற்றுக்கு முற்றுப் புள்ளி வைப்பதின் மூலம் அரசாங்கம் பயன்படுத்துவதற்கு கணிசமான நிதி வளம் கிடைக்கும்.”

“அந்தத் தொகைகள் மிகவும் சிறியவை என பிஎன் வாதாடலாம். மக்களுடைய துயரங்களைப் புறக்கணித்து விட்டு கவலை இல்லாமல் செலவு செய்யும் போக்கை அது உணர்த்துகிறது”, என ராபிஸி குறிப்பிட்டார்.

“அந்தத் தொகைகள் உண்மையானவை. ஒவ்வொரு ஆண்டும் சேவகர்களிடம் இழக்கப்படும் பணம். அந்தப் பணம் மக்களுக்குத் திரும்பப் போக வேண்டும்.”

சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுக்கு உதவித் தொகைகளை வழங்குவதற்கு பெட்ரோனாஸ் ஆண்டுதோறும் 19 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்கிறது. அதே வேளையில் அரசியல் ரீதியில் தொடர்புடைய சலுகை பெற்ற நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு இழப்பீடாக 4 பில்லியன் ரிங்கிட் கொடுக்கப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“புக்கு ஜிங்காவில் (Buku Jingga) வாக்குறுதி அளிக்கப்பட்டது போல டோல் கட்டண முறை மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் அந்தப் பணம் மீண்டும் மக்களுக்குப் போய்ச் சேரும்”, என அவர் சொன்னார்.

நாட்டு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம், கல்வி ஆகிய 9 செயல் வடிவங்களைக் கொண்ட பக்காத்தான் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட புத்தகத்தை ராபிஸி அவ்வாறு குறிப்பிட்டார்.

டோல் கட்டணங்களை நீக்கும் பொருட்டு நெடுஞ்சாலை சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யுமாறு கஸானா நேசனல் பெர்ஹாட்டையும் ஊழியர் சேம நிதி வாரியத்தையும் கேட்டுக் கொள்வதும் அவற்றுள் அடங்கும். தனியார் துறைக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை மறு ஆய்வு செய்து அதனை பொது மக்களுக்கான உதவித் தொகையாக மாற்றி விடுவதும் ஆசிரியர்களுக்கான அலவன்ஸை 500 ரிங்கிட் அதிகரிப்பதும் பெல்டா திட்டங்களை இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் நிர்வாகம் செய்ய அனுமதிப்பதும் மற்ற யோசனைகளில் அடங்கும்.

பிளஸ் நெடுஞ்சாலையை நடவடிக்கைகளையும் சொத்துக்களையும் கஸானாவும் ஊழியர் சேம நிதியும் எடுத்துக் கொள்ளும் யோசனைக்கும் (பிளஸ் நிறுவனத்தில் ஏற்கனவே 67.3 விழுக்காடு பங்குகளை கஸானாவும் ஊழியர் சேம நிதியும் வைத்திருப்பதைக் கருத்தில் கொண்டால் அதற்கு 7.7 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவைப்படும்) மற்ற உதவித் தொகைகளுக்கும் அலவன்ஸுகளுக்கும் மொத்தம் 18.7 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று ராபிஸி தெரிவித்தார்.

“உதவித் தொகைகளை மறு சீரமைப்பு செய்வதாலும் ஊழல் ஒழிப்பதாலும் கிடைக்கக் கூடிய 51 பில்லியன் ரிங்கிட்டை ஒப்பிடும் போது அந்தத் தொகை சிறியதாகும்.”

“ஆகவே நாங்கள் கொடுக்க முடியுமா என்ற பிரச்னையே எழ வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு அரசியல் உறுதியே தேவை. குறிப்பாக எரிபொருளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை முடிவுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கும் பிஎன், சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பற்றி ஒரு விரலைக் கூட அசைக்க மறுக்கிறது.”

மலேசியாஇன்று!http://www.malaysiaindru.com/?p=63071



பிரதமர்: பக்காத்தான் மலேசியாவை இன்னொரு கிரீஸாக மாற்றி விடும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக