புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கவிதைகள் (காதலருக்காக)
Page 1 of 1 •
தென்றல் அலைந்திடத் திங்கள் எழுந்திடத்
தேன்மொழியாள் நடந்தே -இளங்
கன்றெனத் துள்ளியே கட்டியணைந்தனள்
கன்னஞ் சிவந்திடவே
குன்றெனும் கொள்கை மனதிருத்தியொரு
கோபுரமானவளின் நெஞ்சில்
நின்ற உரங்கண்டு எண்ணமழிந்திட
நிர்க்கதி யாகிநின்றான்
கொஞ்சும்குரலதும் கூவுமிளங் குயில்
கோலமெனத் தமிழும் -அவள்
பஞ்செனும் வாலைப் பருவத்தி னோரெழில்
பண்ணும் துயரனைத்தும்
பிஞ்சிளங் கைபட பெண்ணவள் மேனியில்
பொங்கிடும் ஆசையதும் - காண
வஞ்சி விளைந்தது வண்ண விழிகளில்
வந்து நின்றேங்கிய தென்
அஞ்சு விரல்களில் என்னதோர் மந்திரம்
ஆயிழை கொண்டிருந்தாள் -அவை
பஞ்செனும் மேனியில் பட்டதும்அங்கவன்
பாதி உணர்விழந்தான்
கஞ்சனுமல்லக் கவிஞனுமல்லத் தன்
காதலியைப் படித்தே அவன்
மிஞ்சியதேதுமே இல்லையெனப்பொழி
மேகமெனக் கலந்தான்
நெஞ்சம்கலந்திட நீதிபிழைத்திட
நெய்தது கிலெடுத்து -அவர்
வஞ்சனையோடெதிர் நின்றவர்தம்மையே
கெஞ்ச இழிமைசெய்தார்
வெஞ்சினம்கொண்டவர் வேதனைசெய்வரென்
றஞ்சியே கண்டிருக்க -அவர்
கொஞ்சிமகிழ்ந்திட கோடிமலர்முகை
கொட்டி குவிந்ததடா
கல்லொடு கல்லைஉரசப் பெருந்தீயை
கானகத்தர் படைப்பார் -இங்கோ
மெல்லெனும் பஞ்சினை பஞ்சு உரசிட
மேனி எரிந்ததடா!
முல்லை மலரெனும் வெண்ணிறக்கண்களில்
மோகம் சிவந்திடவே -அவள்
பொல்லாச்சினமெடு பாவையென்றேவிழி
பூத்துக் கருக நின்றாள்!
நல்ல இரவினில் நாடறியா சமர்
நங்கையும் வாளெடுத்தே -காளை
கொல்லும்விழி கொண்டு கூடி வென்றகதை
சொல்லவள் நாணுவதேன்
அல்ல அல்ல அவள் வென்றது நீயென
வேந்தன் மடிகிடந்தாள் -மூடி
யுள்ளரகசியம் என்னில் எதுமீளச்
சொல்லுன் அடிமை என்றாள்
தேன்மொழியாள் நடந்தே -இளங்
கன்றெனத் துள்ளியே கட்டியணைந்தனள்
கன்னஞ் சிவந்திடவே
குன்றெனும் கொள்கை மனதிருத்தியொரு
கோபுரமானவளின் நெஞ்சில்
நின்ற உரங்கண்டு எண்ணமழிந்திட
நிர்க்கதி யாகிநின்றான்
கொஞ்சும்குரலதும் கூவுமிளங் குயில்
கோலமெனத் தமிழும் -அவள்
பஞ்செனும் வாலைப் பருவத்தி னோரெழில்
பண்ணும் துயரனைத்தும்
பிஞ்சிளங் கைபட பெண்ணவள் மேனியில்
பொங்கிடும் ஆசையதும் - காண
வஞ்சி விளைந்தது வண்ண விழிகளில்
வந்து நின்றேங்கிய தென்
அஞ்சு விரல்களில் என்னதோர் மந்திரம்
ஆயிழை கொண்டிருந்தாள் -அவை
பஞ்செனும் மேனியில் பட்டதும்அங்கவன்
பாதி உணர்விழந்தான்
கஞ்சனுமல்லக் கவிஞனுமல்லத் தன்
காதலியைப் படித்தே அவன்
மிஞ்சியதேதுமே இல்லையெனப்பொழி
மேகமெனக் கலந்தான்
நெஞ்சம்கலந்திட நீதிபிழைத்திட
நெய்தது கிலெடுத்து -அவர்
வஞ்சனையோடெதிர் நின்றவர்தம்மையே
கெஞ்ச இழிமைசெய்தார்
வெஞ்சினம்கொண்டவர் வேதனைசெய்வரென்
றஞ்சியே கண்டிருக்க -அவர்
கொஞ்சிமகிழ்ந்திட கோடிமலர்முகை
கொட்டி குவிந்ததடா
கல்லொடு கல்லைஉரசப் பெருந்தீயை
கானகத்தர் படைப்பார் -இங்கோ
மெல்லெனும் பஞ்சினை பஞ்சு உரசிட
மேனி எரிந்ததடா!
முல்லை மலரெனும் வெண்ணிறக்கண்களில்
மோகம் சிவந்திடவே -அவள்
பொல்லாச்சினமெடு பாவையென்றேவிழி
பூத்துக் கருக நின்றாள்!
நல்ல இரவினில் நாடறியா சமர்
நங்கையும் வாளெடுத்தே -காளை
கொல்லும்விழி கொண்டு கூடி வென்றகதை
சொல்லவள் நாணுவதேன்
அல்ல அல்ல அவள் வென்றது நீயென
வேந்தன் மடிகிடந்தாள் -மூடி
யுள்ளரகசியம் என்னில் எதுமீளச்
சொல்லுன் அடிமை என்றாள்
செல்லம்மா நீ சொல்லம்மா
தென்னைமரச் சோலையிலே தேன்நிலவுகாய்கையிலே
என்னுடனே நீயிருந்தாய் செல்லம்மா - நீ
சொன்னகதை எத்தனைதான் செல்லமா
வானோடும் நிலவுகண்டு வண்ணமுகம் சிவந்திடவே
தானோடி முகில் மறைய செல்லம்மா - நீ
தந்தசுகம் அத்தனையும் சொல்லவா?
செந்தாழம்காலெடுத்து சிரித்துநீயும் நடக்கையிலே
உன்னாடும் இடை நடனம் செல்லம்மா - அந்த
ஊர்வசியும் ரம்பை கெட்டாள் கொள்ளம்மா
பூக்கூடை நீயிருக்க பூஎடுத்து மாலைகட்ட
ஆத்தாடிஎன்று நீயும் செல்லமா -மனம்
அதிசயித்து எனை அணைத்தாய் மெல்லமா
பூவோட இதழெடுத்து புன்னகைக்கும் உதடுசெய்து
தேனோட ஊறவைத்தான் செல்லம்மா - அது
தித்திக்குமா நான்கடித்தால் வெல்லமா
பாத்தாலே கிறங்கவக்கும் பனிமலராய் உனைப்படைத்தான்
காத்தோட கைபடாமல் செல்லம்மா - நீ
கச்சிதமா மறைத்து வைத்தல் ஏதம்மா?
நேற்றோடு முடிந்ததடி நீ எடுக்கும் நாணமெல்லாம்
காற்றோடு பறக்கவிடு கழுத்திலே - நானும்
கட்டிவிட்டேன் தாலி தனை செல்லம்மா
பாக்கவேணும் இன்னுமென்ன பாவையடிகள்ளி நீயும்
போட்ட சேலைஅழகுதானே செல்லம்மா - அதை
பூமிக்கு நீகட்டிவிட்டு நில்லம்மா.
தென்னைமரச் சோலையிலே தேன்நிலவுகாய்கையிலே
என்னுடனே நீயிருந்தாய் செல்லம்மா - நீ
சொன்னகதை எத்தனைதான் செல்லமா
வானோடும் நிலவுகண்டு வண்ணமுகம் சிவந்திடவே
தானோடி முகில் மறைய செல்லம்மா - நீ
தந்தசுகம் அத்தனையும் சொல்லவா?
செந்தாழம்காலெடுத்து சிரித்துநீயும் நடக்கையிலே
உன்னாடும் இடை நடனம் செல்லம்மா - அந்த
ஊர்வசியும் ரம்பை கெட்டாள் கொள்ளம்மா
பூக்கூடை நீயிருக்க பூஎடுத்து மாலைகட்ட
ஆத்தாடிஎன்று நீயும் செல்லமா -மனம்
அதிசயித்து எனை அணைத்தாய் மெல்லமா
பூவோட இதழெடுத்து புன்னகைக்கும் உதடுசெய்து
தேனோட ஊறவைத்தான் செல்லம்மா - அது
தித்திக்குமா நான்கடித்தால் வெல்லமா
பாத்தாலே கிறங்கவக்கும் பனிமலராய் உனைப்படைத்தான்
காத்தோட கைபடாமல் செல்லம்மா - நீ
கச்சிதமா மறைத்து வைத்தல் ஏதம்மா?
நேற்றோடு முடிந்ததடி நீ எடுக்கும் நாணமெல்லாம்
காற்றோடு பறக்கவிடு கழுத்திலே - நானும்
கட்டிவிட்டேன் தாலி தனை செல்லம்மா
பாக்கவேணும் இன்னுமென்ன பாவையடிகள்ளி நீயும்
போட்ட சேலைஅழகுதானே செல்லம்மா - அதை
பூமிக்கு நீகட்டிவிட்டு நில்லம்மா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|