புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
96 Posts - 49%
heezulia
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
prajai
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
cordiac
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
223 Posts - 52%
heezulia
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
16 Posts - 4%
prajai
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Barushree
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_m10இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 09, 2011 1:42 pm

(தன் மகள் காதல்வயப்பட்டாள் என் அறிந்து மணம் முடித்துவைத்த தந்தை
அவள் பிரிந்து அவனோடு வாழச்சென்ற சந்தர்ப்பத்தில் பிரிவுத் துயரை தாங்காது
பாடியது!)


தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்டசின்ன - உளம்
இன்று என்ன படும்பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் ஆற்ற!

வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!

கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ

கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ


நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?

ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமோ? சொல்லேன்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 09, 2011 4:59 pm

இதையும் புதுவருடத்துக்காக எழுதினேன். ஒரே மாதிரி வேறு கவிகள் எழுதிவிட்டதால் வெளியிடவில்லை. இப்போதுஇதை தருகிறேன்.

புத்தாண்டு மகளே!

சித்தாடை கட்டிய சின்னப் பெண்ஒருத்தி செல்லநடைநடந்து
புத்தாமரை போலும் பொங்கும் அழகுடன் பக்கமதில் புகுந்தாள்
உத்தமரே உம்மை ஒன்று கேட்பேன் பதில்உண்மை வருமோஎன்றாள்
புத்தரின் வம்சமா பொய்யுரைக்க உண்மைபேசுவேன் கேளாயென்றேன்

இத்தரையில் ஈழம் சுற்றிவந்தேன் எங்கும் ரத்தமும் கத்தியுமாய்
கொத்தலும் வெட்டலும் குண்டுகளுமென அச்சமே மீந்திருக்க
சத்தியதேவனைக் காணவில்லை அங்கு சஞ்சலம் பார்த்திருக்க
முத்தி வெறிஏறும் மூடரும் பேய்களும் முன்னே வந்துஆடுதய்யோ

வைத்தவிதியெல்லாம் வாய்தவறிப் பெரும்குத்துக் கரணம்செய்து
சித்தம்போகும்படி சொல்லிப் பொய்மூட்டையைக் கட்டிஅவிழ்த்துவைத்தே
இத்தரை ஆளும் அரசுகள் காணுது என்ன விநோதமிது
பத்தோடுஒன்றிட்ட பைங்கிளியாள் எனைப் பார்த்து வினவிநின்றாள்

அத்தனையும் வெறுந்தூசு நீயுமிதை உற்றுக்கவனம் கொள்ளு,
செத்தபடிஉயிர் வாழுமோர்அற்புதம் சேயிழை கண்டதுண்டோ
பொத்தென போட்டு அடிக்கப் பலமுள்ள பத்துப்பேர் வாளெடுத்து
ஒத்தைமனிதனை ஒன்றுமில்லாதோனை குத்தியே கொக்கரிக்கும்

சுத்தவீரம்தனைச் சொல்லவும் கேட்டதும் எப்பவும் கண்டதுண்டோ
ரத்தம்வழிந்திட கற்பழித்துக்கொலை பத்துப்பேர் செய்துவிட்டு
பத்திரமாகப் படம்பிடித் தேவைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும்
சித்தமிழந்ததோர் செய்கையும் நீஎங்கும் சென்மத்தில் கண்டதுண்டோ

கொத்திப்பேய் புத்தரின் கொள்கை படித்துமே நித்திலமாளுவதை
ரத்தவெறியினில் முத்தி விசர்கொண்டு சுட்டுத்தமிழர்கொல்ல
சத்தியசோதரர் கைகுடுத்துச் சபாஷ் அப்படிப்போடு என்று
முத்தமிடுவதும் எத்தனை காணுது இந்த உலகமது

ரத்தினக் கம்பளம் முற்றம் விரித்தவர் கொத்துற பாம்பு உண்ணும்
வித்தகரை வைத்து வேடிக்கை காட்டியே முத்தமிழைஅழிக்க
கத்துற பாட்டுக்கு சுத்திநடமிடும் முத்தமிழ் கூறுவரும்
’தத்திடத் தோம்’ என தாவிக்குதிப்பது தரணிகண்டதுண்டோ?

கத்தைப் பணத்துக்கு மானமிழந்துமே காட்டிகொடுப்பதுவும்
வெத்துவெறும் பேச்சு அல்லடி பெண்ணே உன் விழிகள் காணவென
சொத்து மணித்தமிழ் ஈழமதில்இங்கு நித்தம் நடக்குதம்மா!
சித்தம்மறுகியும் தீதுஇழைத்தவர் உத்தமரானார் அம்மா

புத்தாண்டுப் பெண்ணே நீபூமியாளுங் காலம் கிட்டடியிலிருக்கு
இத்தனைகோரமும் எம்மினம் சாவதும் இன்னும்நடந்திடுது
செத்திடும் நல்லவர் சத்தியம் காத்தெமை சற்று விடுதலையை
பெற்றிட வைப்பியோ பேசாது காசுக்கு உத்தியோகம் செய்வியோ?

சொல்லி முடித்ததும் என்னபதிலென சற்றுத் தலைதிருப்ப
செல்வியைப் பார்த்திட என்னவிநோதமோ சேயிழை அங்குஇல்லை
தள்ளிஒருதமிழ் தம்பியின் பேச்சுக்கு தன்செவி சாய்த்துநின்றாள்
கள்ளவிழிகள் உருட்டிஅவன்சொல்ல காரிகை நம்பி நின்றாள்

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Jan 09, 2011 10:03 pm

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை -

அருமை வரிகள்........

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 10, 2011 3:59 pm

அருமை இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்) 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக