புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
40 Posts - 63%
heezulia
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
232 Posts - 42%
heezulia
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_m10காதல் கவிதைகள் (காதலருக்காக) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் (காதலருக்காக)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 12, 2011 12:59 am

தென்றல் அலைந்திடத் திங்கள் எழுந்திடத்
தேன்மொழியாள் நடந்தே -இளங்
கன்றெனத் துள்ளியே கட்டியணைந்தனள்
கன்னஞ் சிவந்திடவே
குன்றெனும் கொள்கை மனதிருத்தியொரு
கோபுரமானவளின் நெஞ்சில்
நின்ற உரங்கண்டு எண்ணமழிந்திட
நிர்க்கதி யாகிநின்றான்

கொஞ்சும்குரலதும் கூவுமிளங் குயில்
கோலமெனத் தமிழும் -அவள்
பஞ்செனும் வாலைப் பருவத்தி னோரெழில்
பண்ணும் துயரனைத்தும்
பிஞ்சிளங் கைபட பெண்ணவள் மேனியில்
பொங்கிடும் ஆசையதும் - காண
வஞ்சி விளைந்தது வண்ண விழிகளில்
வந்து நின்றேங்கிய தென்

அஞ்சு விரல்களில் என்னதோர் மந்திரம்
ஆயிழை கொண்டிருந்தாள் -அவை
பஞ்செனும் மேனியில் பட்டதும்அங்கவன்
பாதி உணர்விழந்தான்
கஞ்சனுமல்லக் கவிஞனுமல்லத் தன்
காதலியைப் படித்தே அவன்
மிஞ்சியதேதுமே இல்லையெனப்பொழி
மேகமெனக் கலந்தான்

நெஞ்சம்கலந்திட நீதிபிழைத்திட
நெய்தது கிலெடுத்து -அவர்
வஞ்சனையோடெதிர் நின்றவர்தம்மையே
கெஞ்ச இழிமைசெய்தார்
வெஞ்சினம்கொண்டவர் வேதனைசெய்வரென்
றஞ்சியே கண்டிருக்க -அவர்
கொஞ்சிமகிழ்ந்திட கோடிமலர்முகை
கொட்டி குவிந்ததடா

கல்லொடு கல்லைஉரசப் பெருந்தீயை
கானகத்தர் படைப்பார் -இங்கோ
மெல்லெனும் பஞ்சினை பஞ்சு உரசிட
மேனி எரிந்ததடா!
முல்லை மலரெனும் வெண்ணிறக்கண்களில்
மோகம் சிவந்திடவே -அவள்
பொல்லாச்சினமெடு பாவையென்றேவிழி
பூத்துக் கருக நின்றாள்!

நல்ல இரவினில் நாடறியா சமர்
நங்கையும் வாளெடுத்தே -காளை
கொல்லும்விழி கொண்டு கூடி வென்றகதை
சொல்லவள் நாணுவதேன்
அல்ல அல்ல அவள் வென்றது நீயென
வேந்தன் மடிகிடந்தாள் -மூடி
யுள்ளரகசியம் என்னில் எதுமீளச்
சொல்லுன் அடிமை என்றாள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 12, 2011 6:42 am

செல்லம்மா நீ சொல்லம்மா

தென்னைமரச் சோலையிலே தேன்நிலவுகாய்கையிலே
என்னுடனே நீயிருந்தாய் செல்லம்மா - நீ
சொன்னகதை எத்தனைதான் செல்லமா

வானோடும் நிலவுகண்டு வண்ணமுகம் சிவந்திடவே
தானோடி முகில் மறைய செல்லம்மா - நீ
தந்தசுகம் அத்தனையும் சொல்லவா?

செந்தாழம்காலெடுத்து சிரித்துநீயும் நடக்கையிலே
உன்னாடும் இடை நடனம் செல்லம்மா - அந்த
ஊர்வசியும் ரம்பை கெட்டாள் கொள்ளம்மா

பூக்கூடை நீயிருக்க பூஎடுத்து மாலைகட்ட
ஆத்தாடிஎன்று நீயும் செல்லமா -மனம்
அதிசயித்து எனை அணைத்தாய் மெல்லமா

பூவோட இதழெடுத்து புன்னகைக்கும் உதடுசெய்து
தேனோட ஊறவைத்தான் செல்லம்மா - அது
தித்திக்குமா நான்கடித்தால் வெல்லமா

பாத்தாலே கிறங்கவக்கும் பனிமலராய் உனைப்படைத்தான்
காத்தோட கைபடாமல் செல்லம்மா - நீ
கச்சிதமா மறைத்து வைத்தல் ஏதம்மா?

நேற்றோடு முடிந்ததடி நீ எடுக்கும் நாணமெல்லாம்
காற்றோடு பறக்கவிடு கழுத்திலே - நானும்
கட்டிவிட்டேன் தாலி தனை செல்லம்மா

பாக்கவேணும் இன்னுமென்ன பாவையடிகள்ளி நீயும்
போட்ட சேலைஅழகுதானே செல்லம்மா - அதை
பூமிக்கு நீகட்டிவிட்டு நில்லம்மா.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 12, 2011 9:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் அருமயான வரிகள் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் கவிதைகள் (காதலருக்காக) Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக