புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_m10ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 07, 2011 5:15 am



ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Kamal-ambu-300x188கேள்வி-1: இந்த சுகாசினி மட்டுமல்ல. கமல் ஹாஸனும் ரசிகர்களை மட்டமாக நினைக்கும் அதிமேதாவிதான். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?



தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா? அந்தக் கமலின் ரத்தமான சுகாசினி மட்டும் எப்படிப் பேசுவார்?
-வெங்கடேஷ், மதுரை

கேள்வி -2: “தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சினிமா அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லித்தர வேண்டியுள்ளது என்றும் கமல் ஒரு பிரஸ் மீட்டிலேயே சொன்னது நினைவிருக்கிறதா?”
என் கேள்வி:
‘பாவலன்’ இவ்வாறு கூறியது நிஜமா? எங்கே, எப்போது, இந்த கருத்தை
அவர் சொன்னார் ?
-டாக்டர் சுப்பாண்டி
பதில்: திரு வெங்கடேஷ், Dr சுப்பாண்டி…
இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள பத்திரிகையாளர் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தது உண்மைதான் (ஆமா… எப்படி இவ்வளவு ஷார்ப்பா கூட இருந்தே பார்த்த மாதிரி எழுதியிருக்கிறீர்கள் வெங்கடேஷ்… அப்படியே ஷா…க்காகிட்டேன்!). ஆனால் அந்தக் கூட்டம் நடந்த சூழல் வேறு. அதைத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். அன்றைக்கு பத்திரிகையாளர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தனர் திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த சில பிஆர்ஓக்களும், தயாரிப்பாளர்களும்.
ஆன்லைன் பத்திரிகைகள் தேவையில்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர் இவர்கள். 1000 பிரதிகள் விற்காவிட்டாலும் கூட அந்த நாளிதழும் வார இதழும் இருந்தால் போதும். ஆன்லைன் பத்திரிகையாளர்கள் யாரும் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வர வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்தக் கட்டுப்பாடு நீடித்தது.
சிலர் திரு ராம நாராயணன் போன்றவர்களைச் சந்தித்து இப்பிரச்சினை குறித்து முறையிட முடிவு செய்து கோரிக்கையையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அப்போது, அந்தக் கட்டுப்பாடுகளை தாமாக முன்வந்து உடைத்தவர் திரு கமல்ஹாஸன்தான் என்பதை சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கான முதல் சந்திப்பை வெறும் இணையதளப் பத்திரிகையாளர்களை மட்டுமே வைத்து நடத்தினார் சவேரா ஓட்டலில். அந்தக் கூட்டத்தில் 60 நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், 20 டிவி சேனல்கள் பங்கேற்றன. அதற்குப் பெயரே ‘கமல் மீட்ஸ் தி மீடியா’ என்று வைத்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் மறைந்த நிருபர் ராதாராஜ் கமலிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “மீடியாவின் வடிவம் மாறினாலும், ரஜினி – கமல் என பெரும் கலைஞர்களுக்கு நாங்கள் தரும் ஆதரவு மாறுவதில்லை. ஆனால் தமிழ் சினிமா அமைப்பின் நிர்வாகிகளோ மீடியாவின் புதிய பரிமாணமான இணையதளங்களைப் புறக்கணிக்கப்பது நியாயமா.. இதைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல், “புதிய விஷயத்தை ஏற்பதில் உள்ள பொதுவான தயக்கம் இது. இவர்களுக்கு அதன் பயன்பாடு தெரியவில்லை. அது புரியும் நேரம் வரும். ஆனால் அதற்கு முன் உங்களை மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு உயர்த்திக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம். உலகப் படங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உள்ளூர் படங்கள் குறித்ததான உங்கள் பார்வை மாறும். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு ஆரோக்கியமான விமர்சனம் அவசியம். என்னை சும்மா பாராட்டுங்கள் என்று கேட்கவில்லை,” என்றார்.
கமலின் அந்தக் கருத்தில் பலருக்கும் உடன்பாடு உண்டு. எனவே அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா கண்மூடித்தனமாக மீடியாவின் நவீன தொழில்நுட்ப பரிமாணமான இணையதளத்தை புறக்கணிப்பதாக அறிவித்ததை முட்டாள்தனமானது என பகிரங்கமாகச் சொன்னதும் அவர்தான்.
ஆனால் கமல் கருத்துக்கும், சுகாசினி கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது. சுகாசினி தான் ஒரு சுத்த அரைவேக்காடு என்பதை அடிக்கடி நிரூபிப்பவர். இங்கே சுகாசினியின் கவலை அவர் வசனம் எழுதி, மணிரத்னம் இயக்கி ஓடாமல் போன ராவணன் குறித்ததானது. மதுரை, நெல்லையிலிருந்து வந்த கிராமத்து படைப்பாளிகள் தமிழ் சினிமா சிம்மாசனத்தைப் பிடித்துவிட்டார்களே, என்ற பொறாமையாகக் கூட இருக்கலாம். கமல் இப்படி பொருமிக் கொண்டிருப்பதில்லை. அல்லது வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முடிந்தால் இந்தப் புதிய படைப்பாளிகளுடன் இணைந்து வெற்றி காண முடியுமா எனப் பார்ப்பார். அதுதான் வித்தியாசம்.
மன்மதன் அம்பு பற்றிய விமர்சனம் என்பது வேறு. அந்தப் படம் கமலின் தகுதிக்கோ, திறமைக்கோ அளவீடு அல்ல. இது அவருக்கு சற்று பெரிய சறுக்கலே.
மன்மதன் அம்பில் ஈழத் தமிழர்களை அவர் கேவலப்படுத்திவிட்டதாக எழுந்துள்ள கண்டனங்களுக்கான பதிலை அடுத்த கேள்விக்கான பதிலில் பாருங்கள்.

*****
ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Kamal_hassan_manmadhan_ambu2-300x278கேள்வி: ஈழத் தமிழர்களை செருப்பாலடிக்க ஆசைப்படுகிறாரா கமல்? அவர் பார்வையில் ஒரு நடிகையின் செருப்புக்கு சமமாகத்தான் ஈழத்தமிழன் தெரிகிறானா? உங்கள் விமர்சனத்தில் இதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?
வெங்கடேஷ், மதுரை.
பதில்: படம் பார்க்கும்போதே நெருடலாக அமைந்த காட்சி இது. ஒரு இரண்டாம்தர ட்ராமாவான இந்தப் படத்தில் அப்படியொரு காட்சிக்கு அவசியமே இல்லை. அப்படி Satire வைக்குமளவு வலுவான காரணங்களோ வாதங்களோ மஅவில் இல்லை. ஈழத் தமிழர் பற்றிய கமலின் தவறான, கண்டனத்துக்குரிய கண்ணோட்டம் இது என்பதே நம் கருத்தும். என்வழி விமர்சனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்!

-வினோ

envazhi ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 8:07 am

ரஜினி ரசிகரின் இணையத்தில் இதுபோன்ற கட்டுரைகளுக்குக் குறைவிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே!

கமல் அறிவுஜீவிதான், அவர் அளவிற்கு பத்திரிகைத் துறையினர் சினிமாவைப் பற்றி அறியாமல் இருப்பதும் உண்மைதான். இது தமிழகமே அறிந்த விடயம்தானே! தமிழ் சினிமாவின் மற்றொரு பெயர் கமல் என்பது இவர்களுக்குத் தெரியாதது வேதனை!



ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 10:00 am

பல்துறைளும் அறிவுஜீவி என்று சொல்லி கொள்ளும் இவருக்கு ஈழ தமிழர் நிலை விளங்காமல் போனதன் மாயம் என்ன.....

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jan 07, 2011 10:48 am

இது கமலுக்கு ஒன்றும் புதிதல்ல. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன இந்திய அரசுக்கு வரிந்துகொண்டு வால் பிடிக்கிறார். கேயாஸ் தியரி பற்றி தெரிந்த அளவிற்கு அவருக்கு ஈழத் தமிழனின் தன்மானம் பற்றி தெரியவில்லை. அவனின் தன்மானத்தின் விளைவாகத்தான் ஈழத்தில் சுதந்திரப் போராட்டம் நடந்து வருவது அவருக்கு தெரியாதா? அவரின் குருதிப் புனல் படத்தின் வாயிலாக புலிகளுக்கு எதிரான ஒரு கருத்தை தமிழகத்தில் பரப்ப நினைத்தார். அது தோல்வியில் முடிந்தது. அதே போல் தெனாலி என்ற படத்தில் ஈழத்தமிழனைக் கேலிச் சித்திரமாக சித்தரித்திருந்தார். இது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவராக திருந்தாவிடில் நாம் அவரைத் திருத்துவோம்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 11:42 am

நிசாந்தன் wrote:இது கமலுக்கு ஒன்றும் புதிதல்ல. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன இந்திய அரசுக்கு வரிந்துகொண்டு வால் பிடிக்கிறார். கேயாஸ் தியரி பற்றி தெரிந்த அளவிற்கு அவருக்கு ஈழத் தமிழனின் தன்மானம் பற்றி தெரியவில்லை. அவனின் தன்மானத்தின் விளைவாகத்தான் ஈழத்தில் சுதந்திரப் போராட்டம் நடந்து வருவது அவருக்கு தெரியாதா? அவரின் குருதிப் புனல் படத்தின் வாயிலாக புலிகளுக்கு எதிரான ஒரு கருத்தை தமிழகத்தில் பரப்ப நினைத்தார். அது தோல்வியில் முடிந்தது. அதே போல் தெனாலி என்ற படத்தில் ஈழத்தமிழனைக் கேலிச் சித்திரமாக சித்தரித்திருந்தார். இது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவராக திருந்தாவிடில் நாம் அவரைத் திருத்துவோம்.

முழுக்க
உண்மை நிஷாந்தன் அண்ணே... காங்கிரஸ் காரர்களுக்கும் ,கமலக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ன கொடுமை சார் இது

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 07, 2011 11:46 am

[quote="சிவா"]ரஜினி ரசிகரின் இணையத்தில் இதுபோன்ற கட்டுரைகளுக்குக் குறைவிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே!குஓட்டே
சிவா wrote:ரஜினி ரசிகரின் இணையத்தில் இதுபோன்ற கட்டுரைகளுக்குக் குறைவிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே!

கமல் அறிவுஜீவிதான், அவர் அளவிற்கு பத்திரிகைத் துறையினர் சினிமாவைப் பற்றி
அறியாமல் இருப்பதும் உண்மைதான். இது தமிழகமே அறிந்த விடயம்தானே! தமிழ்
சினிமாவின் மற்றொரு பெயர் கமல் என்பது இவர்களுக்குத் தெரியாதது
வேதனை!

கமல் நல்ல திறமையான நடிகர் , தமிழ் சினிமாவின் மற்றொரு பெயர் ,அறிவுஜீவி
என்பது உண்மை தான் ஆனால் எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை கமலைப்பிடிக்காது
அதற்கு காரணம் கமலுடன் பிறந்த இந்த குள்ளநரிப்புத்தி..........


கேரள சென்றால் அங்கு பேசுவார் இன்னும் எங்க அத்தில் கேரளா உணவு தான்

அறிவுமதிக்கு கமல் இப்படி ஒரு பதில் கடிதம் எழுதுவார்...

ஏப்பா அறிவு மிகுதி..

கிறிஸ்மஸுக்கு
யாழ்ப்பாண
ராஜா தியேட்டரில்
விசிலடிச்சு
மன்மத அம்புக்கே அம்பு விட்டவனும்
ஈழத் தமிழன் தான்..!

புத்தாண்டில் வரிசைகட்டி
உந்த வெளிநாடெங்கும்
கடுங்குளிரிலும்..
வீணி வடிச்சு
திரிசாவுக்கு
அம்பு விட்டவனும்..
ஈழத் தமிழன் தான்..!

கண்டிக்கதிர்காமத்திலும்
மட்டக்களப்பு விகாரையிலும்
திருகோணமலை பள்ளிவாசலிலும்..
நான் பேச வைச்ச
தமிழை புகழக் கேட்கலையோ...

உனக்கு மட்டும்
ஏப்பா..
நம்ம பாரதத்தான் மேல இல்லாத
பற்று..
ஈழத் தமிழன் மேல.
அவனுக்கே
புரியல்ல
அவன் நிலை...
இருந்தும் நீ...??
!

ஏப்பா
அறிவு மிகுதி..
நீ..
தூங்கிக் கிடக்கிறவன்
மேல..
சுடுதண்ணி பாச்சிறே..
அவங்க ஈழத் தமிழங்க
கடும் குளிருக்க..
விறைச்சுப் போயிருக்காங்க..
திரிசா வந்து சூடேற்றா விட்டால்...???!
அவங்க கதி
அதோ கதி.
நினைச்சுப் பாரப்பா
அவங்க நிலையை..!
புரிஞ்சுக்கோப்பா.
இத்தோட
முடிச்சுக்கிறேன்.
கண்டிக்
கதிர்காமக் கந்தன் உன்னைக்
காப்பாற்றட்டும்.

இப்படிக்கு கமல்.


உலகத் தமிழர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு. அதையெல்லாம்
விட்டுபுட்டு, எதுக்கோ அடிச்சுக்கிராங்க இந்த தமிழ் உணர்வுள்ள தமிழர்கள்?




( குறிப்பு : கமல் ரசிகர்கள் மன்னிக்கவும் )

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 11:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி இதுக்கு பேருதான் செருப்பு அடியா விஜி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 07, 2011 12:04 pm

மதன்கார்த்திக் wrote: ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  677196 ஈழத் தமிழரை கமல் இழிவுபடுத்தினாரா?  677196 இதுக்கு பேருதான் செருப்பு அடியா விஜி

மன்னிக்கவும் அப்படி எதும் இல்லை..... எனது கருத்து மட்டும் தான்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 07, 2011 12:06 pm

ஈழ தமிழர்க்கு ஆதரவு குடுக்க ஒருத்தரும் வார மாற்றங்கா, அவங்கள புண்படுத மட்டும் எத்தன பேருட சாமி ... கேட்ட பரமக்குடி தமிழன் நு சொல்றாங்க .... கொடும டா மதனு.... மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 07, 2011 12:35 pm

இந்த கேள்வியை சோனியா, ராகுல் , கருணாநிதி , திருமாவளவன்
அவர்களிடம் கேட்க யாருக்காவது தைய்ரியம் இருக்குமா
அவர்கள் சிங்களர்களுக்கு உதவுவது அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர்கள் மருக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்ன? என்ன? என்ன?
பகல் வேஷம் போடும் அவர்களை விட்டுவிட்டு பிழைபுக்காக வேஷம் போதும் கமலிடம் தான் நம்மால் இப்படி பேச முடியும்
இதில் என்ன கமலுக்கு கண்டனம் வேறு
அவரவது பேசுவதோடு நிறுதுகொள்கிறார் ஆனால் மேல குறிப்பிடபட்டுள்ள அரசியல் பெருசாலிகள் தமிழினத்தை அழிது விட்டு தான் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர் முதலில் அவர்கள் கழுதை பிடிது கேள்வி கேட்டுவிட்டு பிறகு கமலை கேள்வி கேளுங்கள்



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக