புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
புகைப்படக் கலையின் கதை!   I_vote_lcapபுகைப்படக் கலையின் கதை!   I_voting_barபுகைப்படக் கலையின் கதை!   I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படக் கலையின் கதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 8:57 am

வேதிப்பொருள் பூசப்பட்ட உலோகத் தகட்டில் உருவங்களைப் பதிவு செய்யும் முறையை பிரெஞ்சுக்காரரான ஜோசப் நீப்சே 1826-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதன்பிறகு புகைப்படக் கலையின் வளர்ச்சி விசுவரூபம் எடுத்தது. 1839-ல் இன்னொரு பிரெஞ்சுக்காரரான லூயிஸ் டாக்ரே, அதே விஷயத்தை இன்னும் சிறப்பாகச் செய்தார்.

அவரது முறைப்படி எடுத்த படங்கள் இன்றும் பத்திரமாக இருக்கின்றன. இந்த இருவரின் முறையிலும் இருந்த ஒரே பிரச்சினை, ஒரே ஒரு படம்தான் கிடைக்கும் என்பது. அவற்றை நகல் எடுக்க வழியில்லை.

1839-ம் ஆண்டிலேயே வில்லியம் பாக்ஸ் டால்போட் என்பவர் `நெகட்டிவ்'-`பாசிட்டிவ்' முறையைக் கண்டுபிடித்துவிட்டார். அதன்மூலம் இஷ்டம் போல தேவையான எண்ணிக்கைக்கு `பிரிண்ட்' போட முடிந்தது.

1888-ல், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலான காமிராவை அமெரிக்கரான ஜார்ஜ் ஈஸ்ட்மென் தயாரித்தார். அவரது கோடாக் நிறுவனம், 100 படங்கள் எடுக்கும் அளவுக்கு பிலிமை உள்ளடக்கிய காமிராவை உருவாக்கியது.

அப்போது, புகைப்படங்கள் எடுத்தபிறகு காமிராவை அப்படியே அவர்களின் தொழிற்சாலைக்கு அனுப்பி `பிராசஸ்' செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பின், புகைப்படக்காரரே பிலிமை `லோடு' செய்யும் முறை வந்தது. அதன்பிறகு எல்லாமே எளிதாகி விட்டது.

இப்போது பிலிமை மட்டுமல்ல, லென்ஸ்களை கூட நொடியில் மாற்றிவிட முடியும். அத்துடன் பிலிமே இல்லாத `டிஜிட்டல் போட்டோகிராபி'தான் இன்று பிரபலமாக உள்ளது



புகைப்படக் கலையின் கதை!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Jan 06, 2011 9:37 am

புகைப்படக் கலையின் கதை!   678642 புகைப்படக் கலையின் கதை!   678642



அகீல் புகைப்படக் கலையின் கதை!   154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக