புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
Page 1 of 1 •
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
சென்னை : தனியார் மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் கையாடல் செய்து, ஏமாற்றிய ஐ.ஓ.பி., மேலாளரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
- swamyபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009
ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள்.
mmani15646 wrote:ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
அதனால்தான் இப்பொழுது ஊழல்கள் சிறிய அளவில் யாரும் செய்வதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- priyadhanaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/01/2011
swamy wrote:ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள்.
அந்த பணம் நம்ம பணம்..நாம கோவபடமா யார் கோவபடுவாங்க ,இதுல அந்த ராஜா வுக்கு சப்போர்ட் வேற
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சென்னை சட்ட கல்லூரியில் ஓரிவரை பலபேர் அடிததை போல் ராஜாவை மக்கள் அடிக்க வேண்டும்
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
பாவம் மக்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|