புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..
வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....
எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...
தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..
டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..
சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தம்பி ...
கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.
கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....
25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....
முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....
பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)
அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க...)
மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க....
அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...
அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.
வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போடுற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...
ஆறு மாசம் ஓடிடும்...
அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...
பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....
என்ன கொடும சார் இது....
இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...
வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..
நீங்க என்ன நெனைக்கறீங்க...
இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..
வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....
எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...
தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..
டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..
சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தம்பி ...
கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.
கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....
25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....
முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....
பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)
அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க...)
மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க....
அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...
அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.
வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போடுற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...
ஆறு மாசம் ஓடிடும்...
அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...
பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....
என்ன கொடும சார் இது....
இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...
வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..
நீங்க என்ன நெனைக்கறீங்க...
இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்பது எத்தனை உண்மை
என்பது உணர்ந்தவர்களுக்கு புரியும் உன்னுடைய தேவைகளையும் உன்னுடைய ஆசைகளையும் உனக்கே உனக்காக செய்ய உரிமையுடையவளாக உன் வீடிற்கு வந்து காலம் முழுதும் அடிமை போல இருக்கும் பெண்ணை பற்றி தவறாக பேச அனுமதிக்க முடியாது
எந்த பெண்ணும் எருடுது பார்க்காத உன் முகத்தை எபோதும் பார்த்து ரசித்து உன் தேவை உன் குடும்பத்தாரின் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்து உன்னை பூஜிக்கும் மகா சக்தி அவள்
உனக்கே தெரியாத உன் திறமைகளை வெளிப்படுத்தி உன்னை உலகம் மதிக்க செய்யும் உன்னதமானவள் உன்னை மட்டும் சுமக்காமல் உன் உயிரையும் சுமந்து உனக்கு தகப்பன் என்ற பட்டம் கொடுத்து தரணியில் தலை நிமிர்ந்து நடக்க செய்யும் தாய் அவள் அவளை அடைவது அத்தனை சுலபமல்ல ? கிடைத்தவன் பாகியவன் பும்ம்புகிரவன் அருமை தெரியாதவன்
திருமணம் ஒரு ஆண் பெண்ணின் இணைவுக்கான ஆதாரம் இந்த உலக உயிர் உற்பத்திக்கான மூலதனம் அதை புரிந்து பேசுங்கள்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்பது எத்தனை உண்மை
என்பது உணர்ந்தவர்களுக்கு புரியும் உன்னுடைய தேவைகளையும் உன்னுடைய ஆசைகளையும் உனக்கே உனக்காக செய்ய உரிமையுடையவளாக உன் வீடிற்கு வந்து காலம் முழுதும் அடிமை போல இருக்கும் பெண்ணை பற்றி தவறாக பேச அனுமதிக்க முடியாது
எந்த பெண்ணும் எருடுது பார்க்காத உன் முகத்தை எபோதும் பார்த்து ரசித்து உன் தேவை உன் குடும்பத்தாரின் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்து உன்னை பூஜிக்கும் மகா சக்தி அவள்
உனக்கே தெரியாத உன் திறமைகளை வெளிப்படுத்தி உன்னை உலகம் மதிக்க செய்யும் உன்னதமானவள் உன்னை மட்டும் சுமக்காமல் உன் உயிரையும் சுமந்து உனக்கு தகப்பன் என்ற பட்டம் கொடுத்து தரணியில் தலை நிமிர்ந்து நடக்க செய்யும் தாய் அவள் அவளை அடைவது அத்தனை சுலபமல்ல ? கிடைத்தவன் பாகியவன் பும்ம்புகிரவன் அருமை தெரியாதவன்
திருமணம் ஒரு ஆண் பெண்ணின் இணைவுக்கான ஆதாரம் இந்த உலக உயிர் உற்பத்திக்கான மூலதனம் அதை புரிந்து பேசுங்கள்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஹையா எனக்கு ஆதரவா குரல் கொடுக்க ஒருத்தர் வந்துட்டாங்க.கோவை. மு. சரளா wrote:பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்பது எத்தனை உண்மை
என்பது உணர்ந்தவர்களுக்கு புரியும் உன்னுடைய தேவைகளையும் உன்னுடைய ஆசைகளையும் உனக்கே உனக்காக செய்ய உரிமையுடையவளாக உன் வீடிற்கு வந்து காலம் முழுதும் அடிமை போல இருக்கும் பெண்ணை பற்றி தவறாக பேச அனுமதிக்க முடியாது
எந்த பெண்ணும் எருடுது பார்க்காத உன் முகத்தை எபோதும் பார்த்து ரசித்து உன் தேவை உன் குடும்பத்தாரின் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்து உன்னை பூஜிக்கும் மகா சக்தி அவள்
உனக்கே தெரியாத உன் திறமைகளை வெளிப்படுத்தி உன்னை உலகம் மதிக்க செய்யும் உன்னதமானவள் உன்னை மட்டும் சுமக்காமல் உன் உயிரையும் சுமந்து உனக்கு தகப்பன் என்ற பட்டம் கொடுத்து தரணியில் தலை நிமிர்ந்து நடக்க செய்யும் தாய் அவள் அவளை அடைவது அத்தனை சுலபமல்ல ? கிடைத்தவன் பாகியவன் பும்ம்புகிரவன் அருமை தெரியாதவன்
திருமணம் ஒரு ஆண் பெண்ணின் இணைவுக்கான ஆதாரம் இந்த உலக உயிர் உற்பத்திக்கான மூலதனம் அதை புரிந்து பேசுங்கள்
சரளா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
பெண்ணை மதிக்க தெரியாதவர்களின் கருத்துதான் இவர் சொல்லி இருப்பது.
மனைவி உங்களை கண்டிக்கிறாங்கன்னா அது unga நல்லதுக்குதனே
எந்த மாமனார் தான் மருமகன் வீட்டுல வந்து இரண்டு நாளைக்கு மேல தங்குறார்.
சொல்லுங்க இல்லை அவங்க வந்து தங்குர அளவுக்கு நீங்க அவங்களை தாங்குறீங்களா?
இந்த காலத்துல பொண்ணுக்கு தனியா பீரோ வரதட்சணையோட சேர்த்து
கொடுத்துடராங்க, அப்புறம் எதுக்கு உங்க பீரோ ல உங்க துனியா நகர்த்திட்டு
வைக்க போறாங்க.
அவங்க சோப் வைக்கிறதுக்கு கூட இடம் தர விரும்பதா உங்களுக்கு தன்
மனசுலயும்,உடம்புலயும் இடம் தர்ராளே அதுக்கு அவங்கள நல்ல படியா வச்சுக்கணும்
.
- jackbredoஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
உதயசுதா wrote:ஹையா எனக்கு ஆதரவா குரல் கொடுக்க ஒருத்தர் வந்துட்டாங்க.கோவை. மு. சரளா wrote:பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்பது எத்தனை உண்மை
என்பது உணர்ந்தவர்களுக்கு புரியும் உன்னுடைய தேவைகளையும் உன்னுடைய ஆசைகளையும் உனக்கே உனக்காக செய்ய உரிமையுடையவளாக உன் வீடிற்கு வந்து காலம் முழுதும் அடிமை போல இருக்கும் பெண்ணை பற்றி தவறாக பேச அனுமதிக்க முடியாது
எந்த பெண்ணும் எருடுது பார்க்காத உன் முகத்தை எபோதும் பார்த்து ரசித்து உன் தேவை உன் குடும்பத்தாரின் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்து உன்னை பூஜிக்கும் மகா சக்தி அவள்
உனக்கே தெரியாத உன் திறமைகளை வெளிப்படுத்தி உன்னை உலகம் மதிக்க செய்யும் உன்னதமானவள் உன்னை மட்டும் சுமக்காமல் உன் உயிரையும் சுமந்து உனக்கு தகப்பன் என்ற பட்டம் கொடுத்து தரணியில் தலை நிமிர்ந்து நடக்க செய்யும் தாய் அவள் அவளை அடைவது அத்தனை சுலபமல்ல ? கிடைத்தவன் பாகியவன் பும்ம்புகிரவன் அருமை தெரியாதவன்
திருமணம் ஒரு ஆண் பெண்ணின் இணைவுக்கான ஆதாரம் இந்த உலக உயிர் உற்பத்திக்கான மூலதனம் அதை புரிந்து பேசுங்கள்
சரளா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
பெண்ணை மதிக்க தெரியாதவர்களின் கருத்துதான் இவர் சொல்லி இருப்பது.
மனைவி உங்களை கண்டிக்கிறாங்கன்னா அது unga நல்லதுக்குதனே
எந்த மாமனார் தான் மருமகன் வீட்டுல வந்து இரண்டு நாளைக்கு மேல தங்குறார்.
சொல்லுங்க இல்லை அவங்க வந்து தங்குர அளவுக்கு நீங்க அவங்களை தாங்குறீங்களா?
இந்த காலத்துல பொண்ணுக்கு தனியா பீரோ வரதட்சணையோட சேர்த்து
கொடுத்துடராங்க, அப்புறம் எதுக்கு உங்க பீரோ ல உங்க துனியா நகர்த்திட்டு
வைக்க போறாங்க.
அவங்க சோப் வைக்கிறதுக்கு கூட இடம் தர விரும்பதா உங்களுக்கு தன்
மனசுலயும்,உடம்புலயும் இடம் தர்ராளே அதுக்கு அவங்கள நல்ல படியா வச்சுக்கணும்
.
வணக்கம்
நான் இந்த பதிவ போடும் போது யோசிச்ச முதல் விஷயம் உதய சுதா ஆன்லைன் ல இருக்கங்களா னு பார்த்தேன் ,கண்டிப்பா reply இல்லைனா திட்டுவீங்க னு நெனச்சேன் ,
கரெக்ட் ஆ நடந்துடுச்சு
இது எனக்கு வந்த மெயில் ,உள்ளருக்க்ற விஷயம் நல்லா இருந்து ,அதான் போட்டேன் ,
சும்மா ஹாப்பி ஆ படிக்ற ஒரு விஷயமா எடுத்துக்கலாமே
bachelor கு அவங்க லைப் ஜாலி
திருமணம் ஆனவங்களுக்கு அந்த லைப் ஜாலி
இவ்ளோ எதிர்ப்பு இருக்கும் னு எதிர்பாக்கல
எவ்ளோ கோபம்? வார்த்தைகள் ல அனல் பறக்குது ,
இனிமேலே நீங்க இல்லாத போது போட்டுட்டு போய்டறேன்
நன்றி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் இல்லாதப்ப வந்து போட்டாலும் திட்டதானே செய்வேன்
உங்களை thittanumnnu என் nokkam இல்லை.
நகைசுவை pathivula கூட penkalai kuraichchu solla koodaathunnu ninaikkrava naan
உங்களை thittanumnnu என் nokkam இல்லை.
நகைசுவை pathivula கூட penkalai kuraichchu solla koodaathunnu ninaikkrava naan
- GuestGuest
ஜாக் உண்மை உண்மை அதனாயும் உண்மை ,....... உங்களுக்கு இமெயில் அனுபுனவர் ... ரொம்ப அடிபட்டு இருக்கார்..... கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கள் பாஸ்...
பொண்ணுக என்னைக்கு உண்மய ஒத்துக்கிட்டாங்க விடுங்க பாஸ்....
பொண்ணுக என்னைக்கு உண்மய ஒத்துக்கிட்டாங்க விடுங்க பாஸ்....
சொம்மா சோப்ளாங்கி போல மாப்புள இருந்தாலும் சொக்கத்தங்கம் நாப்பது பவுன் ஜோரா போக மோட்டார்பைக் கட்டில் பீரோ ஃப்ரிட்ஜுன்னு அடுக்கிக்கிட்டே போயி இடுப்புல கட்டுற **** துணிப்பீசு கூட பொண்ணு வீட்டுல தான் புதுசா கொடுக்கனும்னு மொள்ளமாரித்தனமா வழிஞ்சு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிற கோட்டான் போல இருந்தாலும் சும்மா சொக்கத்தங்கம் போல பொண்ணு வேணும்னு பராந்தா அலைஞ்சுட்டு கன்னாளம் கட்டிக்கிட்ட பிறகு இப்படி பீலா உட்டுக்கினு திரிகிற சோப்ளாங்கி மாப்பிள்ளைகளுக்கு இந்த பதிவை தாரை வார்த்துக்கறேன்...
- கண்ணாம்மா பேட்டை கலை.
- கண்ணாம்மா பேட்டை கலை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:சொம்மா சோப்ளாங்கி போல மாப்புள இருந்தாலும் சொக்கத்தங்கம் நாப்பது பவுன் ஜோரா போக மோட்டார்பைக் கட்டில் பீரோ ஃப்ரிட்ஜுன்னு அடுக்கிக்கிட்டே போயி இடுப்புல கட்டுற **** துணிப்பீசு கூட பொண்ணு வீட்டுல தான் புதுசா கொடுக்கனும்னு மொள்ளமாரித்தனமா வழிஞ்சு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிற கோட்டான் போல இருந்தாலும் சும்மா சொக்கத்தங்கம் போல பொண்ணு வேணும்னு பராந்தா அலைஞ்சுட்டு கன்னாளம் கட்டிக்கிட்ட பிறகு இப்படி பீலா உட்டுக்கினு திரிகிற சோப்ளாங்கி மாப்பிள்ளைகளுக்கு இந்த பதிவை தாரை வார்த்துக்கறேன்...
- கண்ணாம்மா பேட்டை கலை.
சும்மா ஷோக்காகீதுப்பா.அது சரி நீங்க எப்ப கண்ணாம்மா பேட்டைக்கு குடி வந்தீங்க.
டெல்லிலயும் ஒரு கண்ணம்மா பேட்டை இருக்கா என்ன?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|