புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2011 - ஆங்கில புத்தாண்டு பலன்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அசுவினி, பரணி, கார்த்திகை
பேச்சில் வசீகரம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் கேது, எட்டில் ராகு, ஆறில் சனி, பன்னிரெண்டில் குரு என்கிற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. சனிபகவான் மிகுந்த அனுகூல பலன் தருகிற வகையில் உள்ளார். தாமதமான செயல்களை நிறைவேற்றுகிற லட்சிய எண்ணம் மனதில் மலரும். குருபகவானின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நற்பலன் கிடைக்கும். பெரியவர்களிடம் பேசுகிற வார்த்தையில் நிதானம் பின்பற்ற வேண்டும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் பாசத்துடன் நடந்துகொள்வர். புத்திரர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பிடிவாத குணத்துடன் செயல் படுவர். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் சுமாராக இருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். தம்பதியர் குடும்பநலன் கருதி ஒற்றுமையுடன் நடந்துகொள்வர்.
தொழிலில் இருந்த குறுக்கீடு விலகும். பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை பெறுவதில் உள்ள முயற்சி அனுகூல பலன் தரும். கிடைக்கிற பண வரவை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதால் கடன்சுமை ஏற்படாத நன்னிலை உருவாகும். அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேற இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூல பலன் உள்ளது. தொழிலதிபர்கள் பொருளின் தரத்தை உயர்த்த நவீன யுக்திகளைக் கடைபிடிப்பர்.
உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அதிக நன்மை பெறுவர். உபதொழில் துவங்கும் முயற்சியை பின்வரும் காலங்களில் நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், மருந்துப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, பழங்கள், பர்னிச்சர் வியாபாரிகளுக்கு சந்தையில் இருந்த போட்டி குறையும். மற்ற வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்ய வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள பொறுப்பை உரிய கவனத்துடன் நிறைவேற்றுவர். பணியிடத்தில் இருந்த குறுக்கீடு விலகும். சம்பள உயர்வு, நிலுவை பணவரவு ஆகியவை கிடைக்கும். கடன்பாக்கிகளை ஓரளவு அடைப்பீர்கள்.
பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உள்ள மாறுபட்ட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். பணிப்பளு உயரும் என்றாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நிர்வாக குளறுபடியால் சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் குணநலன், பணவரவு, குடும்ப சூழ்நிலை இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவர். முக்கிய தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி பெருகும். விற்பனை ஓரளவுக்கு இருக்கும். கடனுக்கு கொடுப்பதை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது. லாபம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் உற்சாகத்துடன் செயல்படுவர். அதிக மார்க் கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்து பேதம் கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். உறவினர்களின் உதவியால் முன்னேற்றம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் நற்பெயரை காத்துக்கொள்கிற எண்ணத்துடன் செயல்படுவர். புதிய பொறுப்புகளை பெறுவதில் இருந்த ஆர்வம் குறையும். எதிரிகளின் தொந்தரவு விலகும். புதிய பிரச்னைகளில் ஈடுபடாமல் விலகிச்செல்வது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி பங்கு ஓரளவுக்கே இருக்கும். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் நல்ல லாபம் பெறுவர்.
விவசாயிகள்: விவசாய பணிகளை நிறைவேற்ற தேவையான அனுகூலம் அத்தனையும் கிடைக்கும். பயிர் மகசூல், கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் வந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை
பேச்சில் வசீகரம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் கேது, எட்டில் ராகு, ஆறில் சனி, பன்னிரெண்டில் குரு என்கிற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. சனிபகவான் மிகுந்த அனுகூல பலன் தருகிற வகையில் உள்ளார். தாமதமான செயல்களை நிறைவேற்றுகிற லட்சிய எண்ணம் மனதில் மலரும். குருபகவானின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நற்பலன் கிடைக்கும். பெரியவர்களிடம் பேசுகிற வார்த்தையில் நிதானம் பின்பற்ற வேண்டும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் பாசத்துடன் நடந்துகொள்வர். புத்திரர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பிடிவாத குணத்துடன் செயல் படுவர். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் சுமாராக இருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். தம்பதியர் குடும்பநலன் கருதி ஒற்றுமையுடன் நடந்துகொள்வர்.
தொழிலில் இருந்த குறுக்கீடு விலகும். பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை பெறுவதில் உள்ள முயற்சி அனுகூல பலன் தரும். கிடைக்கிற பண வரவை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதால் கடன்சுமை ஏற்படாத நன்னிலை உருவாகும். அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேற இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூல பலன் உள்ளது. தொழிலதிபர்கள் பொருளின் தரத்தை உயர்த்த நவீன யுக்திகளைக் கடைபிடிப்பர்.
உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அதிக நன்மை பெறுவர். உபதொழில் துவங்கும் முயற்சியை பின்வரும் காலங்களில் நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், மருந்துப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, பழங்கள், பர்னிச்சர் வியாபாரிகளுக்கு சந்தையில் இருந்த போட்டி குறையும். மற்ற வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்ய வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள பொறுப்பை உரிய கவனத்துடன் நிறைவேற்றுவர். பணியிடத்தில் இருந்த குறுக்கீடு விலகும். சம்பள உயர்வு, நிலுவை பணவரவு ஆகியவை கிடைக்கும். கடன்பாக்கிகளை ஓரளவு அடைப்பீர்கள்.
பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உள்ள மாறுபட்ட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். பணிப்பளு உயரும் என்றாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நிர்வாக குளறுபடியால் சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் குணநலன், பணவரவு, குடும்ப சூழ்நிலை இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவர். முக்கிய தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி பெருகும். விற்பனை ஓரளவுக்கு இருக்கும். கடனுக்கு கொடுப்பதை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது. லாபம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் உற்சாகத்துடன் செயல்படுவர். அதிக மார்க் கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்து பேதம் கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். உறவினர்களின் உதவியால் முன்னேற்றம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் நற்பெயரை காத்துக்கொள்கிற எண்ணத்துடன் செயல்படுவர். புதிய பொறுப்புகளை பெறுவதில் இருந்த ஆர்வம் குறையும். எதிரிகளின் தொந்தரவு விலகும். புதிய பிரச்னைகளில் ஈடுபடாமல் விலகிச்செல்வது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி பங்கு ஓரளவுக்கே இருக்கும். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் நல்ல லாபம் பெறுவர்.
விவசாயிகள்: விவசாய பணிகளை நிறைவேற்ற தேவையான அனுகூலம் அத்தனையும் கிடைக்கும். பயிர் மகசூல், கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் வந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3
நட்புக்கு இலக்கணமாக திகழும் கும்ப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, நான்கில் கேது, எட்டில் சனி, பத்தில் ராகு என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குருபகவான் கூடுதல் பலன்களை தரும் வகையில் உள்ளார். உங்களின் செயல்களை நிறைவேற்ற விடாமுயற்சி செய்வீர்கள். பணவரவை அதிகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். பேசும் வார்த்தை வேதத்தின் தொடர்பு மற்றும் பிறருக்கு வழிகாட்டுதல் தன்மையுடன் இருக்கும். இளைய சகோதரர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களுக்கும் உதவிகரமாக நடந்துகொள்வர். நன்னடத்தை குறைவானவர்களிடம் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பழகும் நிலை ஏற்படும். இந்த சமயங்களில் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். புத்திரர் ஆடம்பர செலவுகளைச் செய்வதில் ஆர்வம் கொள்வர். உரிய அறிவுரை சொல்வதால் நிலைமை சீரடையும். பூர்வசொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க கூடாது. குலதெய்வ அருள் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை படிப்படியாக குறையும். சில நிர்ப்பந்தங்கள் காரணமாக பிற செலவுகளை குறைத்து கடன்களை அடைப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்க ஊட்டம் தரும் உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகிய நடைமுறை பின்பற்றுவது பலன் தரும். தம்பதியர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு பெரும்பாலான விஷயங்களில் சமரச மனப்பாங்குடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். குறிப்பாக, இளம்பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறும். வெளிநாடு வேலைவாய்ப்பு பெறுவதில் அதிக செலவு ஏற்படும்.
தொழிலதிபர்கள் நிறுவனம் வளர்ச்சிபெற புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள். உற்பத்தி, தரம் உயரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் திருப்திகரமாகும். தொழிற்சாலை, அலுவலகங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்துவது நல்லது. அரசு தொடர்பான அனுகூலம் கிடைக்கும். சில குறுக்கீடுகளை மதிநுட்பத்துடன் சரிசெய்வீர்கள். வியாபாரிகள் புதுமைகளைப் புகுத்தி விற்பனையை உயர்த்துவர். போட்டி குறையும். சரக்கு கொள்முதலில் நிதானம், கிட்டங்கிகளில் பாதுகாப்பு ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். சக பணியாளர்களுடன் சமரச மனப்பாங்குடன் நடந்து கொள்வீர்கள். குடும்பச் செலவுகளை நிறைவேற்ற போதுமான வருமானம் கிடைக்கும்.
பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை அறிந்து நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் நற்பெயரும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். குடும்பப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்புரிந்து எதிர்கால நன்மைக்கு பாடுபடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிர்ஷ்டகரமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை இலக்கை உயர்த்த புதிய யுக்தியுடன் செயல்படுவர். திட்டம் நிறைவேறி அதிக பணவரவை தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. தேர்ச்சி சராசரி அளவில் இருக்கும். படிப்புக்கான பணவசதி கிடைப்பதில் முன்னேற்றம் உண்டு. புதியவரை நண்பராக ஏற்பதில் கூடுதல் கவனம் வேண்டும். வேலைவாய்ப்பில் குறைந்த அளவு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையை உயர்த்துவதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். பதவிகளை பெறுவதில் அதிர்ஷ்டகரமான பலன் ஏற்படும். வழக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். எதிரிகள் உங்கள் பணவசதி கண்டு தொல்லை செய்ய தயங்குவர். அரசு தொடர்பான இனங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணங்களில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உபரி பணவரவு பெறுவர். விவசாயிகள் விளைச்சல் இலக்கை அடைய தீவிரமாகச் செயல்படுவர். மகசூல் சிறந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவான முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.
நட்புக்கு இலக்கணமாக திகழும் கும்ப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, நான்கில் கேது, எட்டில் சனி, பத்தில் ராகு என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குருபகவான் கூடுதல் பலன்களை தரும் வகையில் உள்ளார். உங்களின் செயல்களை நிறைவேற்ற விடாமுயற்சி செய்வீர்கள். பணவரவை அதிகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். பேசும் வார்த்தை வேதத்தின் தொடர்பு மற்றும் பிறருக்கு வழிகாட்டுதல் தன்மையுடன் இருக்கும். இளைய சகோதரர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களுக்கும் உதவிகரமாக நடந்துகொள்வர். நன்னடத்தை குறைவானவர்களிடம் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பழகும் நிலை ஏற்படும். இந்த சமயங்களில் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். புத்திரர் ஆடம்பர செலவுகளைச் செய்வதில் ஆர்வம் கொள்வர். உரிய அறிவுரை சொல்வதால் நிலைமை சீரடையும். பூர்வசொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க கூடாது. குலதெய்வ அருள் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை படிப்படியாக குறையும். சில நிர்ப்பந்தங்கள் காரணமாக பிற செலவுகளை குறைத்து கடன்களை அடைப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்க ஊட்டம் தரும் உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகிய நடைமுறை பின்பற்றுவது பலன் தரும். தம்பதியர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு பெரும்பாலான விஷயங்களில் சமரச மனப்பாங்குடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். குறிப்பாக, இளம்பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறும். வெளிநாடு வேலைவாய்ப்பு பெறுவதில் அதிக செலவு ஏற்படும்.
தொழிலதிபர்கள் நிறுவனம் வளர்ச்சிபெற புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள். உற்பத்தி, தரம் உயரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் திருப்திகரமாகும். தொழிற்சாலை, அலுவலகங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்துவது நல்லது. அரசு தொடர்பான அனுகூலம் கிடைக்கும். சில குறுக்கீடுகளை மதிநுட்பத்துடன் சரிசெய்வீர்கள். வியாபாரிகள் புதுமைகளைப் புகுத்தி விற்பனையை உயர்த்துவர். போட்டி குறையும். சரக்கு கொள்முதலில் நிதானம், கிட்டங்கிகளில் பாதுகாப்பு ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். சக பணியாளர்களுடன் சமரச மனப்பாங்குடன் நடந்து கொள்வீர்கள். குடும்பச் செலவுகளை நிறைவேற்ற போதுமான வருமானம் கிடைக்கும்.
பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை அறிந்து நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் நற்பெயரும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். குடும்பப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்புரிந்து எதிர்கால நன்மைக்கு பாடுபடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிர்ஷ்டகரமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை இலக்கை உயர்த்த புதிய யுக்தியுடன் செயல்படுவர். திட்டம் நிறைவேறி அதிக பணவரவை தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. தேர்ச்சி சராசரி அளவில் இருக்கும். படிப்புக்கான பணவசதி கிடைப்பதில் முன்னேற்றம் உண்டு. புதியவரை நண்பராக ஏற்பதில் கூடுதல் கவனம் வேண்டும். வேலைவாய்ப்பில் குறைந்த அளவு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையை உயர்த்துவதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். பதவிகளை பெறுவதில் அதிர்ஷ்டகரமான பலன் ஏற்படும். வழக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். எதிரிகள் உங்கள் பணவசதி கண்டு தொல்லை செய்ய தயங்குவர். அரசு தொடர்பான இனங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணங்களில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உபரி பணவரவு பெறுவர். விவசாயிகள் விளைச்சல் இலக்கை அடைய தீவிரமாகச் செயல்படுவர். மகசூல் சிறந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவான முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூரட்டாதி 4, உத்திரட்டாதி,ரேவதி
வாழ்வில் உயர புதிய திட்டங்களுடன் செயல்படுகிற மீன ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் குரு, மூன்றில் கேது, ஏழில் சனி, ஒன்பதில் ராகு என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. கேது தாராள நற்பலன்களை தருகிற வகையில் உள்ளார். நண்பர், நல்லவர்களின் ஆலோசனையால் உங்கள் வாழ்வில் முன்னேற திட்டமிடுவீர்கள். பிறர் மனம் அறிந்து பேசி நற்பெயரும், காரியம் நிறைவேற்றுவதுமான தன்மையை பெறுவீர்கள். முருகப்பெருமானின் பரிபூரண அருள் துணைநின்று உதவும். இளைய சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் இனிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் இப்போது பெறுகிற வசதியை முறையாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தாயின் மனக்கஷ்டத்திற்கு உங்களின் கவனக்குறைவான செயல் காரணமாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உயரும். உடல்நலம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். வழக்கு, விவகாரங்களில் பிடிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். மனைவி பெருந்தன்மையுடன் நடந்து குடும்ப சிரமங்களை மாற்றுவார். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய வகையிலான பண பரிவர்த்தனை கூடாது. ஆடம்பரச் செலவைக் குறைத்துக் கொண்டால் பணவசதி மற்ற செலவுகளை தாராளமாக ஈடுகட்டி விடும். பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். தந்தைவழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெரும் ஒளர்ச்சி ஏற்படும். தொழிலதிபர்கள் தடைகளை தகர்த்தெறிந்து தாராள வளர்ச்சி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பயணங்கள் ஏற்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கூடுதல் பணம் செலவாகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் வெளிப்படையான நிர்வாக நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் போட்டியை சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். விற்பனை உயர்ந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சரக்கு கொள்முதல் இடங்களில் சில சலுகைகள் கிடைக்கும். புதிய கிளை துவங்குகிற எண்ணத்தை தாமதிப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் புதிய நம்பிக்கை பெற்றுத்தரும்.
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுமூக சூழ்நிலை அமைந்து பணியை திறம்பட மேற்கொள்வர். பணியிட மாற்றம் சிலருக்கு ஏற்படும். தொடர்ந்த உழைப்பினால் பணிகள் நேரத்திற்கு முடியும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு பின்பற்றுவது அவசியமாகும். குடும்பச் செலவுக்கு முக்கிய தருணங்களில் கடன் பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் கவனமாக செயல்புரிந்து பணித்திறனை உயர்த்துவர். சம்பள உயர்வு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். மனதில் இருந்த கவலை மாறும். குடும்பப் பெண்கள், கணவரின் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவதால் சுமூகமான வாழ்வுமுறை ஏற்படும். குடும்ப செலவுக்கான பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமையலறைப் பணிகளில் கவனம் நல்லது. சுய தொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் உழைப்பையும் பெருக்கி சந்தையில் தமக்கென தனி இடம் பிடிப்பர். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களுடன் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனுகூல சூழ்நிலை அமையும். அவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். சக மாணவர்களுடன் ஏற்படுகிற கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தக்கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு வருட பிற்பகுதியில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகப்பணியில் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவர். உங்களை புறக்கணித்தவர்களே பாராட்டும் அளவு நிலை உயரும். ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு தொடர்பான உதவிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் புதிய யுக்திகளை பின்பற்றி பெற்று விடுவீர்கள். பணவரவு சீராகும். விவசாயிகள் தங்கள் பணிகளை உற்சாகமாக நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த மகசூல் அமைந்து நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் பெறுவீர்கள். சொத்து தொடர்பான விவகாரங்களில் நிதானம் வேண்டும்.
பரிகாரம்: நாகராஜாவை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.
நன்றி தினமலர்
வாழ்வில் உயர புதிய திட்டங்களுடன் செயல்படுகிற மீன ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் குரு, மூன்றில் கேது, ஏழில் சனி, ஒன்பதில் ராகு என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. கேது தாராள நற்பலன்களை தருகிற வகையில் உள்ளார். நண்பர், நல்லவர்களின் ஆலோசனையால் உங்கள் வாழ்வில் முன்னேற திட்டமிடுவீர்கள். பிறர் மனம் அறிந்து பேசி நற்பெயரும், காரியம் நிறைவேற்றுவதுமான தன்மையை பெறுவீர்கள். முருகப்பெருமானின் பரிபூரண அருள் துணைநின்று உதவும். இளைய சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் இனிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் இப்போது பெறுகிற வசதியை முறையாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தாயின் மனக்கஷ்டத்திற்கு உங்களின் கவனக்குறைவான செயல் காரணமாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உயரும். உடல்நலம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். வழக்கு, விவகாரங்களில் பிடிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். மனைவி பெருந்தன்மையுடன் நடந்து குடும்ப சிரமங்களை மாற்றுவார். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய வகையிலான பண பரிவர்த்தனை கூடாது. ஆடம்பரச் செலவைக் குறைத்துக் கொண்டால் பணவசதி மற்ற செலவுகளை தாராளமாக ஈடுகட்டி விடும். பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். தந்தைவழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெரும் ஒளர்ச்சி ஏற்படும். தொழிலதிபர்கள் தடைகளை தகர்த்தெறிந்து தாராள வளர்ச்சி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பயணங்கள் ஏற்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கூடுதல் பணம் செலவாகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் வெளிப்படையான நிர்வாக நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் போட்டியை சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். விற்பனை உயர்ந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சரக்கு கொள்முதல் இடங்களில் சில சலுகைகள் கிடைக்கும். புதிய கிளை துவங்குகிற எண்ணத்தை தாமதிப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் புதிய நம்பிக்கை பெற்றுத்தரும்.
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுமூக சூழ்நிலை அமைந்து பணியை திறம்பட மேற்கொள்வர். பணியிட மாற்றம் சிலருக்கு ஏற்படும். தொடர்ந்த உழைப்பினால் பணிகள் நேரத்திற்கு முடியும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு பின்பற்றுவது அவசியமாகும். குடும்பச் செலவுக்கு முக்கிய தருணங்களில் கடன் பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் கவனமாக செயல்புரிந்து பணித்திறனை உயர்த்துவர். சம்பள உயர்வு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். மனதில் இருந்த கவலை மாறும். குடும்பப் பெண்கள், கணவரின் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவதால் சுமூகமான வாழ்வுமுறை ஏற்படும். குடும்ப செலவுக்கான பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமையலறைப் பணிகளில் கவனம் நல்லது. சுய தொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் உழைப்பையும் பெருக்கி சந்தையில் தமக்கென தனி இடம் பிடிப்பர். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களுடன் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனுகூல சூழ்நிலை அமையும். அவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். சக மாணவர்களுடன் ஏற்படுகிற கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தக்கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு வருட பிற்பகுதியில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகப்பணியில் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவர். உங்களை புறக்கணித்தவர்களே பாராட்டும் அளவு நிலை உயரும். ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு தொடர்பான உதவிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் புதிய யுக்திகளை பின்பற்றி பெற்று விடுவீர்கள். பணவரவு சீராகும். விவசாயிகள் தங்கள் பணிகளை உற்சாகமாக நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த மகசூல் அமைந்து நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் பெறுவீர்கள். சொத்து தொடர்பான விவகாரங்களில் நிதானம் வேண்டும்.
பரிகாரம்: நாகராஜாவை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.
நன்றி தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹாய் சுதா , நலமா? புத்தாண்டு எப்படி இருந்தது? தினமலரில் ஜோசியர் பெயர் போடல.
நன்றி கிருஷ்ணம்மா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|