புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நலம்விரும்பிகளா நீங்கள்...? அவசியம் இதைப் படிக்கவும்..!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே, உறவுகளே, சகோதர சகோதரிகளே, என் அருமைத் தோழிகளே...
மிகவும் மனவேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்..!
நான் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஈகரையில் நுழைந்த போது நான் உணர்ந்ததை இங்கே கொஞ்சம் கூறிக்கொள்ள விழைகிறேன்.
அருமையானதொரு கலைக்களஞ்சியமாக எது தேடினாலும் அது இங்கே கிடைக்கும் என்ற நிலையில் கூகுளுக்கு அடுத்த படியாக சாதனை புரிந்து மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஈகரையில் வெட்டி அரட்டைகளும் வீண் விதண்டாவாதமான கவைக்குதவாத அரட்டைகளும் நிறைந்தும் கிடந்ததை கண்டேன். தங்கம் இயற்கையில் கொஞ்சம் மாசுகலந்தே கிடைக்கும் என்பதாக அறிந்து கூடிய வரையில் ஈகரையில் ஒழுங்கினைக் கொணர நான் விழைந்த போது எனது கரங்களை வலுப்படுத்தி உங்களால் முடியும் செய்யுங்கள் என்று என்னிடம் சிவா கூறிய பின் இயன்றவரை பிழைகள் களைந்து வீண் திரிகளை ஒழுங்குபடுத்தி எங்கும் ஓர் ஒழுங்கிருந்தால் அங்கே அழகு மிளிரும் என்பதாக ஈகரையை மேம்படுத்த ஓர் அணிலாக முயன்று கொஞ்சம் அவ்வப்போது கடுமையும் காட்டி ஈகரை மிக அழகான விவாதக்களமாக விளங்க முயன்றோம்.
அதில் மிக்க வெற்றியும் பெற்றோம். அதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் இருக்கிறீர்கள்.
ஆனால் இப்போது ...?
மீண்டும் ஈகரை அந்த பாதையில் போய்விடுமோ... யாஹூவின் பொது அரட்டைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயமும் பயமும் வந்து விட்டது.
உதாரணங்கள் காண வேண்டுமா...? கீழ்க்கண்ட தொடுப்புகளில் சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!
[You must be registered and logged in to see this link.]
இவை தவிர எண்ணற்ற திரிகள் படிக்கவே கூச வைக்கும் திரிகள் செய்திகள் என்ற பெயரில் தினத்தந்தி போன்ற மூனாம்தர பத்திரிகை கூட வெளியிடத்தயங்கும் செய்திகள் தினசரி ஈகரையில் திரிகளாகத் தொடங்கப்படுகின்றன.. அதுபோன்ற நம்மைக்கூச வைக்கும் திரிகள் அனைத்தும் கண்ணில் படும்போதெல்லாம் ஈகரையின் கார்பேஜ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிடுவதால் பெரும்பாலோர் கண்களுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறோம்.
ஏன் இப்படி...? ஈகரை ஒரு செய்தித் தளமல்ல.. நாம் இணையங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு இது இணையங்களின் குப்பைத்தொட்டியும் அல்ல..
செய்திகளில் திரிகள் வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டாமா...? ஆணுறுப்பை அறுத்துக்கொள்வது போன்ற அருவெருப்பு மிக்க செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...?
நாமெல்லாம் பண்பாடுடையவர்கள் அல்லவா...? நாம் பதிவன எதிர்காலச்சந்ததிகளுக்கு நம் முகத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகள் அல்லவா..?
மேலும் நான் பலமுறை கூறியும் ஓரிரு வரிகளுக்கென ஒரு திரி தொடங்கும் புற்றீசல் கவிகள் கொஞ்சமும் ஆலோசிக்காமல் கவிதை என்ற பெயரில் இரண்டு வரிகளை போட்டு ஒரு திரி எனத் தொடங்கிவிடுகிறார்கள்.. அதைக்கூறினால் அவர் போட்டு இருக்காரே இவர் போட்டு இருக்கிறாரே என்று விதண்டா வாதம் வேறு..
எனவே நண்பர்களே... கொஞ்சம் ஆலோசியுங்கள். நாம் எதைவிடுத்துச் செல்கிறோம் நம் பிந்தய தலைமுறைக்கென்று சிந்தியுங்கள்..
இயன்ற வரை எதையும் பதியும் முன் அது தொடர்பான திரிகள் இருப்பின் அதில் தொடர முற்படுவோம்... இங்கே திரிகள் தொடங்கிய எண்ணிக்கைச் சாதனைகள் முக்கியமல்ல்.. எதை வேண்டுமானாலும் கொட்டிவிட ஈகரை குப்பைக்கூடமும் அல்ல.. முகம் பொலிவுற வழி சொல்லுங்கள்... அதை முன்பே இருக்கும் திரிகளில் சொல்லுங்கள்... இரண்டு வரி ஆலோசனைக்கென்று ஒரு திரி எதற்கு..?
ஊர்கூடித் தேர் இழுக்கும் நிலை எங்குமே... நாம் உணர்ந்து ஒத்துழைப்பு தந்து ஒற்றுமையுடன் இயங்கி பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் ஈகரை மேலும் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை...!
சிந்திப்பீர்களா நண்பர்களே...?
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே, உறவுகளே, சகோதர சகோதரிகளே, என் அருமைத் தோழிகளே...
மிகவும் மனவேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்..!
நான் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி ஈகரையில் நுழைந்த போது நான் உணர்ந்ததை இங்கே கொஞ்சம் கூறிக்கொள்ள விழைகிறேன்.
அருமையானதொரு கலைக்களஞ்சியமாக எது தேடினாலும் அது இங்கே கிடைக்கும் என்ற நிலையில் கூகுளுக்கு அடுத்த படியாக சாதனை புரிந்து மிகவும் பரந்து விரிந்து கிடந்த ஈகரையில் வெட்டி அரட்டைகளும் வீண் விதண்டாவாதமான கவைக்குதவாத அரட்டைகளும் நிறைந்தும் கிடந்ததை கண்டேன். தங்கம் இயற்கையில் கொஞ்சம் மாசுகலந்தே கிடைக்கும் என்பதாக அறிந்து கூடிய வரையில் ஈகரையில் ஒழுங்கினைக் கொணர நான் விழைந்த போது எனது கரங்களை வலுப்படுத்தி உங்களால் முடியும் செய்யுங்கள் என்று என்னிடம் சிவா கூறிய பின் இயன்றவரை பிழைகள் களைந்து வீண் திரிகளை ஒழுங்குபடுத்தி எங்கும் ஓர் ஒழுங்கிருந்தால் அங்கே அழகு மிளிரும் என்பதாக ஈகரையை மேம்படுத்த ஓர் அணிலாக முயன்று கொஞ்சம் அவ்வப்போது கடுமையும் காட்டி ஈகரை மிக அழகான விவாதக்களமாக விளங்க முயன்றோம்.
அதில் மிக்க வெற்றியும் பெற்றோம். அதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் இருக்கிறீர்கள்.
ஆனால் இப்போது ...?
மீண்டும் ஈகரை அந்த பாதையில் போய்விடுமோ... யாஹூவின் பொது அரட்டைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயமும் பயமும் வந்து விட்டது.
உதாரணங்கள் காண வேண்டுமா...? கீழ்க்கண்ட தொடுப்புகளில் சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்..!
[You must be registered and logged in to see this link.]
இவை தவிர எண்ணற்ற திரிகள் படிக்கவே கூச வைக்கும் திரிகள் செய்திகள் என்ற பெயரில் தினத்தந்தி போன்ற மூனாம்தர பத்திரிகை கூட வெளியிடத்தயங்கும் செய்திகள் தினசரி ஈகரையில் திரிகளாகத் தொடங்கப்படுகின்றன.. அதுபோன்ற நம்மைக்கூச வைக்கும் திரிகள் அனைத்தும் கண்ணில் படும்போதெல்லாம் ஈகரையின் கார்பேஜ் பகுதிக்கு நகர்த்தப்பட்டுவிடுவதால் பெரும்பாலோர் கண்களுக்கு வரவிடாமல் செய்துவிடுகிறோம்.
ஏன் இப்படி...? ஈகரை ஒரு செய்தித் தளமல்ல.. நாம் இணையங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு இது இணையங்களின் குப்பைத்தொட்டியும் அல்ல..
செய்திகளில் திரிகள் வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டாமா...? ஆணுறுப்பை அறுத்துக்கொள்வது போன்ற அருவெருப்பு மிக்க செய்திகளை இடும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...?
நாமெல்லாம் பண்பாடுடையவர்கள் அல்லவா...? நாம் பதிவன எதிர்காலச்சந்ததிகளுக்கு நம் முகத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகள் அல்லவா..?
மேலும் நான் பலமுறை கூறியும் ஓரிரு வரிகளுக்கென ஒரு திரி தொடங்கும் புற்றீசல் கவிகள் கொஞ்சமும் ஆலோசிக்காமல் கவிதை என்ற பெயரில் இரண்டு வரிகளை போட்டு ஒரு திரி எனத் தொடங்கிவிடுகிறார்கள்.. அதைக்கூறினால் அவர் போட்டு இருக்காரே இவர் போட்டு இருக்கிறாரே என்று விதண்டா வாதம் வேறு..
எனவே நண்பர்களே... கொஞ்சம் ஆலோசியுங்கள். நாம் எதைவிடுத்துச் செல்கிறோம் நம் பிந்தய தலைமுறைக்கென்று சிந்தியுங்கள்..
இயன்ற வரை எதையும் பதியும் முன் அது தொடர்பான திரிகள் இருப்பின் அதில் தொடர முற்படுவோம்... இங்கே திரிகள் தொடங்கிய எண்ணிக்கைச் சாதனைகள் முக்கியமல்ல்.. எதை வேண்டுமானாலும் கொட்டிவிட ஈகரை குப்பைக்கூடமும் அல்ல.. முகம் பொலிவுற வழி சொல்லுங்கள்... அதை முன்பே இருக்கும் திரிகளில் சொல்லுங்கள்... இரண்டு வரி ஆலோசனைக்கென்று ஒரு திரி எதற்கு..?
ஊர்கூடித் தேர் இழுக்கும் நிலை எங்குமே... நாம் உணர்ந்து ஒத்துழைப்பு தந்து ஒற்றுமையுடன் இயங்கி பொறுப்பை உணர்ந்து செயல் பட்டால் ஈகரை மேலும் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை...!
சிந்திப்பீர்களா நண்பர்களே...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- GuestGuest
கலை wrote:மீண்டும் இந்த திரியை மேலே கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்கிறது..!
உண்மைதான் அண்ணே... நான் சொல்லி solli அலுத்து போயி vitten...
aanal oru தலைமை நடதுனாரே support செய்கிறார்... மிரட்டுகிறார் நான் என்ன செய்ய முடியும் ..
மதன்கார்த்திக் wrote:கலை wrote:மீண்டும் இந்த திரியை மேலே கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்கிறது..![You must be registered and logged in to see this image.]
உண்மைதான் அண்ணே... நான் சொல்லி solli அலுத்து போயி vitten...
aanal oru தலைமை நடதுனாரே support செய்கிறார்... மிரட்டுகிறார் நான் என்ன செய்ய முடியும் ..
என்ன சொல்கிறீர்கள் மதன் இங்கே அனைவரின் கருத்துக்கும் மதிப்பு அளிக்கிறோம் மதன் உங்களை மிரட்ட வேண்டியதான் நோக்கம் என்ன
- GuestGuest
maniajith007 wrote:மதன்கார்த்திக் wrote:கலை wrote:மீண்டும் இந்த திரியை மேலே கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்கிறது..![You must be registered and logged in to see this image.]
உண்மைதான் அண்ணே... நான் சொல்லி solli அலுத்து போயி vitten...
aanal oru தலைமை நடதுனாரே support செய்கிறார்... மிரட்டுகிறார் நான் என்ன செய்ய முடியும் ..
என்ன சொல்கிறீர்கள் மதன் இங்கே அனைவரின் கருத்துக்கும் மதிப்பு அளிக்கிறோம் மதன் உங்களை மிரட்ட வேண்டியதான் நோக்கம் என்ன
சினிமா பதிவுகளை போடாதேர்கள் கடுப்பாக இருக்கிறது என்றேன்....
மிரட்டுகிறார்கள் என்ன சொல்ல விடுங்கள் நண்பா....
மதன்கார்த்திக் wrote:maniajith007 wrote:மதன்கார்த்திக் wrote:கலை wrote:மீண்டும் இந்த திரியை மேலே கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்கிறது..![You must be registered and logged in to see this image.]
உண்மைதான் அண்ணே... நான் சொல்லி solli அலுத்து போயி vitten...
aanal oru தலைமை நடதுனாரே support செய்கிறார்... மிரட்டுகிறார் நான் என்ன செய்ய முடியும் ..
என்ன சொல்கிறீர்கள் மதன் இங்கே அனைவரின் கருத்துக்கும் மதிப்பு அளிக்கிறோம் மதன் உங்களை மிரட்ட வேண்டியதான் நோக்கம் என்ன
சினிமா பதிவுகளை போடாதேர்கள் கடுப்பாக இருக்கிறது என்றேன்....
மிரட்டுகிறார்கள் என்ன சொல்ல விடுங்கள் நண்பா....
இங்கு பல பகுதிகள் உண்டு மதன் நமக்கு தேவயானதை நாம் தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் ஈகரை பல்சுவை தளம் எனக்கு கூட இறை மறுப்பு கருத்துக்கள் பிடிக்கவில்லை என்பதர்க்காகஇறை மறுப்பாளர்களை நான் வெறுக்க முடியாது அவரர்களுக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ளட்டும் நண்பா நமக்கு யென தேவாயோ அதை மட்டும் எடுத்து கொள்வோம்
- rajeshkumarபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
நான் சில நேரங்களின் அது போல திரிகளை நானும் போடு இருக்கிறேன் இப்போது தவறை உணருக்கிறேன் அண்ணா.
மன்னிக்கவும்
மன்னிக்கவும்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|