புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
57 Posts - 68%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
234 Posts - 42%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 28, 2011 8:03 pm

நல்ல கவிதை,
....எனக்கு தெரிந்த வரை இன்று இருப்பதை விட, 10 வருடம் முன் அதிக அளவில் வரதட்சணை கொடுமை இருந்தது,,,,,செவ்வாய் தோஷம் பற்றி அதிக பயம் இருந்தது,, அன்று முதிர் கண்ணிகள் உருவாகவில்லை ...

ஆனால் இன்று தான் அதிகமாக இருக்கிறார்கள் .......தோசமும், வரதட்சணையுமா காரணம்....... அதிர்ச்சி



சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 8:52 pm

dsudhanandan wrote:ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி
நன்றி சுதா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 28, 2011 9:04 pm

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ? சூப்பருங்க சூப்பருங்க

இவளுக்கென்று யாராவது பிறக்காமலா போய்விடுவார்கள் அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 28, 2011 9:20 pm

ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 9:33 pm

rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:24 pm

கே. பாலா wrote:வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:26 pm

வந்து போச்சு வயசு

அரை கிழம் ஆன பின்னும்
இன்னும் நான் குமரியாவே..............................



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 28, 2011 11:09 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி
ரொம்பவும் நன்றி!கே.பாலா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 4:47 pm

[quote]
கே. பாலா wrote:
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?


ஜன்னலோரம் காத்திருந்தால்
சதி பின்னலில் வீழ்வாயே !



இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

இலக்கியங்கள் ரசிப்பதற்குத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு !
.................. நன்றி பாலா சார் !



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக