புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 6:20 pm

மனதை குத்தும் வரிகள். ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 224747944 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 2825183110

முதல் கவிதை.அருமை.இந்தக் கவிதையை எப்படி நான் பார்க்காமல் போனேன்.(மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி)ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 678642

எத்தனையோ வரதட்சணை கொடுமைகள் நம் நாட்டில் நடக்கிறது.ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போது கொஞ்சம் குறைகிறது,காரணம் பல.

எதிர்காலத்தில் இந்த வரதட்சணை என்பது இருக்காது என்று நினைக்கிறேன்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:21 pm

ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 28, 2011 6:22 pm

ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:22 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில்
என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே சூப்பருங்க
உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:23 pm

உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo

இப்படி சடாருனு சரண்டர் ஆக்கிட்டா அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படி பொழைக்குறது சே சே சோகம் சோகம் சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:25 pm

கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:27 pm

உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ??? ஜாலி ஜாலி ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:28 pm

balakarthik wrote:
கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்
சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:34 pm

கே. பாலா wrote:
உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ??? ஜாலி ஜாலி ஜாலி
ஆமா பாலா இடையில் இந்த மாதிரி தான் வருது.நான் என்ன பண்ணுறது?
பாஸ் கிட்ட நெட் கனெக்ஷன் ஸ்பீடை ஏத்த சொல்லி அப்ளிகேஷன் போட்டு இருக்கேன்.




ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 6:39 pm

ஸார்........மிக அருமையான வரிகள்.........

வரதட்சணை கொடுப்பதை சிலர் கௌரவமாக நினைக்கிறார்கள்....சிலர் திருமணத்தை வாழ்க்கையில் செட்டில் ஆகி விட ஜோக்கர் போன்று பயன் படுதுகிறார்கள்....

இவர்களால் அந்த பெண்......முதிர் கன்னி படும் பாட்டை உங்கள் பாட்டீல் கூறியது அருமை......நன்றிகள்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக