புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
176 Posts - 40%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 20, 2011 5:46 pm

மு.வித்யாசன் wrote:ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196
நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:19 pm

மனம் கனக்கவைக்கும் வரிகள் பாலா.. மிக அருமை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 20, 2011 6:33 pm

வாழ்த்துக்கள் பாலா .. பஞ்ச் மட்டும் அல்ல கவிதையும் எழுதி கலக்குறீங்க .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 20, 2011 6:35 pm

இந்த முதிர்க்கன்னியின் கண்ணீர் ஆற்றல் மிக்கது
ஆற்றிடாத் துன்பம் அதன் அகத்தில் அடங்கியுள்ளது.
விதியா இவர் செய்வதும் சரியா? கவிஞர் தம் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மறக்க முடியாத ஒரு படைப்பு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Bஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Lஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Lஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 21, 2011 10:27 am

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா .. பஞ்ச் மட்டும் அல்ல கவிதையும் எழுதி கலக்குறீங்க .....
நன்றி பாலாஜி! அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 10:54 am

நல்ல கவிதை, ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196
முதிர் கண்ணிகள் உருவாவது வரதட்சணை மட்டும் காரணமில்லை, வேலைக்கும் செல்லும் பெண்ணை அனுப்ப பிறந்த வீடு அவ்வளவு எளிதில் முடிவு எடுபதுதில்லை என்பது இன்றைய நிதர்சன உண்மை.



சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:09 pm

ஈகரையில் எனது முதல் படைப்பு ---மறுபடி உங்கள் பார்வைக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:15 pm

அதெல்லாம் சரி தலைவரே.நாங்க எல்லாரும் உங்க கவிதையா படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு இருக்கோம்.அது என்ன சில பேருக்கு மட்டும்
நன்றி சொல்லி இருக்கீங்க,சில பேருக்கு சொல்லலையே ஏன்?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
(சுதா உன் வாய் ஏன் சும்மாவே இருக்க மாட்டேங்குது.எப்ப பார்த்தாலும் பாலாவை வம்புக்கு இழுக்கர? உனக்கு என்ன திமிரா?)



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:16 pm

கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில்
என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:19 pm

உதயசுதா wrote:அதெல்லாம் சரி தலைவரே.நாங்க எல்லாரும் உங்க கவிதையா படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு இருக்கோம்.அது என்ன சில பேருக்கு மட்டும்
நன்றி சொல்லி இருக்கீங்க,சில பேருக்கு சொல்லலையே ஏன்?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
(சுதா உன் வாய் ஏன் சும்மாவே இருக்க மாட்டேங்குது.எப்ப பார்த்தாலும் பாலாவை வம்புக்கு இழுக்கர? உனக்கு என்ன திமிரா?)
அதான் சொன்னேனே ! இது ஆரம்பகாலத்தில் வந்தது அனுபவம் பத்தாது ...இப்போ சொல்லி விடுகிறேன் நன்றி நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக