புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
என்னை தவிர I_vote_lcapஎன்னை தவிர I_voting_barஎன்னை தவிர I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை தவிர


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 12:34 pm

மெலிந்துபோன இடையில் நீ

வைத்திருப்பது குடமா?


இல்லையது அழகிய மகுடமா !



உன் வளை கரத்தால்


வளைத்து பிடித்திருப்பதால்


மண்ணும் விலையில்லா அழகானது !



நீ வைத்திருப்பது வெற்றுகுடமா?


பின்பு ஏன் காற்று காத்திருக்கிறது


தன்னை நிரப்பிக் கொண்டு குளிர!



பல்லவன் காணவில்லை


இதை பார்த்திருந்தால் சிலை வடிக்க


புவியில் கல்லில்லை என்று புலம்பியிருப்பான்!



புத்தரும் புதைந்து விட்டார் இல்லையேல்


புது ஓவியமென்று உன் மீது ஆசை என்று


ஒப்புக் கொண்டிருப்பார் !



ரவிவர்மன் ரசித்திருந்தால் மட்டும் என்ன?


உனை வரைய வண்ணமில்லை என்று


விரலை ஒடித்தருப்பான்!



பாரதியும் இதை கண்டிருந்தால்


பாட்டில் வடிக்க இயலாத


பாவை என்று ஏட்டில் எழுதி வைத்திருப்பான்!



என்னை தவிர


என்னவளை


யாரால் - இப்படி


கவியில் பூட்டி வைக்க முடியும்!!



வித்யாசன்




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Thu Dec 30, 2010 1:17 pm

என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 30, 2010 1:25 pm

நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 30, 2010 4:42 pm

புவனா wrote:நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....
என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்னை தவிர Friendshipcomment54என்னை தவிர 00fq051jst
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 6:20 pm

உங்க கவிதை என்னவோ நல்லாதான் இருக்கு
மெலிந்து போன இடையா இல்ல
மெழிந்து போன இடையா.
இரண்டு வார்த்தைக்கும் ஒரே வார்த்தையா என்ன?
ஒரு வார்த்தை மாறிட்டாலும் அதோட அர்த்தம் மாறி போய்டுமே




என்னை தவிர Uஎன்னை தவிர Dஎன்னை தவிர Aஎன்னை தவிர Yஎன்னை தவிர Aஎன்னை தவிர Sஎன்னை தவிர Uஎன்னை தவிர Dஎன்னை தவிர Hஎன்னை தவிர A
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 30, 2010 6:27 pm

[quote="மு.வித்யாசன்"]குஓட்டே

அருமை வாழ்த்துக்கள். என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196



அகீல் என்னை தவிர 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:27 pm

உதயசுதா wrote:உங்க கவிதை என்னவோ நல்லாதான் இருக்கு
மெலிந்து போன இடையா இல்ல
மெழிந்து போன இடையா.
இரண்டு வார்த்தைக்கும் ஒரே வார்த்தையா என்ன?
ஒரு வார்த்தை மாறிட்டாலும் அதோட அர்த்தம் மாறி போய்டுமே

எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி, மீண்டும் இது போன்று தவறான எழுத்துக்கள் வராது கவனத்தை அதிகப்படுத்திக் கொள்கிறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:30 pm

[quote="anandhishyam"]என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196குஓட்டே

நன்றி என்னை தவிர 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:32 pm

புவனா wrote:நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....

நன்றி என்னை தவிர 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:34 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
புவனா wrote:நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....
என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383

நன்றி என்னை தவிர 678642 நண்பா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக