புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:ஓ, நீங்க நாதிகரா?
நானும் நாத்திகர் தான் , நீங்களும் நாத்திகர் தான் ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானா? எப்படி?
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:நானா? எப்படி?
பிறக்கும் பொது எதையும் எடுத்து வர வில்லை ..
பிறந்த பின் ஆடை உடுத்த மறக்க வில்லை .
படைத்தவன் படைத்த மாதிரியே நாம் திரிவதில்லை..
புதிய பொருள்களை கண்டுபிடிக்க தவற வில்லை ..
கண்டுபிடித்த பொருளை பயன்படுத்தவும் மறுத்தது இல்லை ..
எப்போது இது எல்லாம் நாம் எண்ணத்தில் தோன்றுகிறதோ
அப்போது இருந்தே எல்லோரும் நாத்திகர்கள் தான் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Not like that, அவனன்றி அணுவும் அசயாது கார்த்திக்
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்ட தால் தான்.
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்ட தால் தான்.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote: Not like that, அவனன்றி அணுவும் அசயாது கார்த்திக்
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்டடால் தான்.
ஆதிமனிதனுக்கு ஏன் இப்போது இருக்கும் நாகரீக வாழ்க்கை கிடைக்கவில்லை ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் ஆஃபிஸ் இல் இருப்பதால் அதை போலவே ஒரு எக்ஸாம்பிள் சொல்கிறேன். உங்க ஆஃபிஸில் 'petty cash' என் ஒன்று உண்டு தெரியுமா, ஒரு 1000 ருபை உங்கள் வசம் இருக்கும். அதற்குள் ஆகும் செலவை நீங்கள் உங்கள் மேலதிகாரி இடம் தெரிவ்க்காமலே செலவு செயலாம். கணக்கு எழுதி வைத்தால் போதுமானது. அதற்க்கு மேலும் செலவு பெருந் தொகாயாக வந்தால், நீங்கள் அவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். சரியா?
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.
புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.
புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உதயசுதா wrote:எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.
நம்ம ஊரில் இருக்கும் சாமிக்கு சக்தி இல்லையா ...
தூரம் சென்று வேண்டினால் தான் வேண்டுதல் நிறைவேறுமா ?
நம்ம ஊரில் இருக்கும் சாமி மீது யாரும் நம்பிக்கை வைப்பது இல்லை
அதானே இப்படி ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:நீங்கள் ஆஃபிஸ் இல் இருப்பதால் அதை போலவே ஒரு எக்ஸாம்பிள் சொல்கிறேன். உங்க ஆஃபிஸில் 'petty cash' என் ஒன்று உண்டு தெரியுமா, ஒரு 1000 ருபை உங்கள் வசம் இருக்கும். அதற்குள் ஆகும் செலவை நீங்கள் உங்கள் மேலதிகாரி இடம் தெரிவ்க்காமலே செலவு செயலாம். கணக்கு எழுதி வைத்தால் போதுமானது. அதற்க்கு மேலும் செலவு பெருந் தொகாயாக வந்தால், நீங்கள் அவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். சரியா?
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.
புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]
காமராஜர் ஆட்சிக்கு வரும் வரை பாமர மக்களுக்கு கல்வி அறிவு கிடையாது ..
மனித சக்தியால் தான் இயங்குகிறது நாம் வாழ்க்கை ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நம்ம ஊர் சாமி மேல நம்பிக்கை இல்லாம இல்லை கார்த்தி.கார்த்திக் wrote:உதயசுதா wrote:எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.
நம்ம ஊரில் இருக்கும் சாமிக்கு சக்தி இல்லையா ...
தூரம் சென்று வேண்டினால் தான் வேண்டுதல் நிறைவேறுமா ?
நம்ம ஊரில் இருக்கும் சாமி மீது யாரும் நம்பிக்கை வைப்பது இல்லை
அதானே இப்படி ...
நம்ம ஊர் சாமி மேல இருக்கற நம்பிக்கையா விட மத்த ஊர்ல இருக்கற சாமி மேல இன்னும் கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை அவ்வளவுதான்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்!
» திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
» ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
» ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|