புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெங்கட ரமணா, கோவிந்தா , கோ ...விந்தா !
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கோடியில் புரளுகிறதா திருப்பதி வெங்கடேச பெருமாள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவருக்கு என்ன குறைச்சல் கார்த்திக்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:அவருக்கு என்ன குறைச்சல் கார்த்திக்
அவருக்கு என்னா குறைச்சல் .... குறை எல்லாம் நமக்குத்தான் ...
ஊருக்கு பக்கத்தில் ஒரு பெருமாள் கோவில் இருக்கு ....
அந்த கோவிலில் இருக்கும் பெருமாள்தான் இங்கும் இருக்காரு இவரை யாருமே கண்டுகொள்வதில்லை ... ஏன் இந்த நிலை ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொதுவாக அவ்வாறு ரொம்ப பிரசித்தமாக உள்ள கோவில்க ளுக்கு சுற்று வட்டாரத்தில் சில பல சித்த புருஷர்கள் இருப்பார்கள் என் சொல்வார்கள் பெரியவர்கள் . அது தான் காரணமாக இருக்கும். என்றாலும் இது போல் நசிந்துள்ள கோவில்களை அவர்கள் என் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது என் யோசிப்பேன். அதே போல் புதுசு புதுசாக கோவில் கட்டுவதற்க்கு பதில் பழய கோவில்களை ஏன்
புனர் உததாரணம் செய்யக்கூடாது என்பது என் தாழ்மயான கேள்வி.
புனர் உததாரணம் செய்யக்கூடாது என்பது என் தாழ்மயான கேள்வி.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:பொதுவாக அவ்வாறு ரொம்ப பிரசித்தமாக உள்ள கோவில்க ளுக்கு சுற்று வட்டாரத்தில் சில பல சித்த புருஷர்கள் இருப்பார்கள் என் சொல்வார்கள் பெரியவர்கள் . அது தான் காரணமாக இருக்கும். என்றாலும் இது போல் நசிந்துள்ள கோவில்களை அவர்கள் என் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது என் யோசிப்பேன். அதே போல் புதுசு புதுசாக கோவில் கட்டுவதற்க்கு பதில் பழய கோவில்களை ஏன்
புனர் உததாரணம் செய்யக்கூடாது என்பது என் தாழ்மயான கேள்வி.
அவர் இருந்திருந்தால் இப்படி நடக்காது ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யார் அந்த "அவர்" ?
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma wrote:யார் அந்த "அவர்" ?
கோவிந்தா!! கோவிந்தா!! பெருமாள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓ, நீங்க நாதிகரா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்!
» திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
» ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
» ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|